பாடசாலை முன் வெடித்து சிதறிய குண்டு 5 பேர் மரணம் – 15 பேர் காயம்

Spread the love

பாடசாலை முன் வெடித்து சிதறிய குண்டு 5 பேர் மரணம் – 15 பேர் காயம்

சோமாலிய தலைநகரில் உள்ள பாடசாலை முன்பாக திடீரென குண்டு வெடித்து சிதறியது


இதன் பொழுது மாணவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் பலியாகினர் ,மேலும் பதின் ஐந்து பேர்


படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி குண்டு

தாக்குதலுக்கு அல் அபா என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதுடன் தொடர்ந்து

இவ்வாறான குண்டு தாக்குதல்கள் இடம் பெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது

    Leave a Reply