மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –

Spread the love

மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –

இலங்கையில் ஆளும் கோட்டா அரசு உடனடியாக பதவி விலக கோரியும்

,ரம்புகளையில் வாலிபர் சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு

தெரிவித்தும் வாலிபர் ஒருவர் மரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்

மக்களின் தொடர் போராட்டங்களுக்கு செவி சாய்க்காது கோட்டா தனது ஆட்சியை

முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

    Author: நலன் விரும்பி

    Leave a Reply