Posted in இலங்கை செய்திகள்

உலகில் சீனா பலம் பொருந்திய நாடு – ரணில் அந்தர் பெல்ட்டி

உலகில் சீனா பலம் பொருந்திய நாடு – ரணில் அந்தர் பெல்ட்டி

உலகில் சீன சக்தி வாய்ந்த பொருளாதார பலமிக்க நாடக மாற்றம் பெற்றுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார்

இவரது ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான நகர்வுகள் முடுக்கி விட பட்டன

இவ்வாறான நிலையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது பலத்த சந்தேகங்களை கிளப்பியுள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    ஒரு அமெரிக்கா டொலர் -300 ரூபாயை எட்டும் – எச்சரிக்கும் ரணில்

    ஒரு அமெரிக்கா டொலர் -300 ரூபாயை எட்டும் – எச்சரிக்கும் ரணில்

    ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, சில விவகாரங்கள் தொடர்பில் அரசியல் தலையீடுகள் இன்றி, அதிரடியான நடவக்கைகளை

    எடுக்கவேண்டும் என்றும். மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரச் சுமைக்கு மேலும் சுமையை சேர்க்க வேண்டாம் என்றும் அதனூடாக நாட்டை அழிக்க வேண்டாம் என்றும் ​கேட்டுக்கொண்டுள்ளார்.

    தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் விசேட செவ்வியிலே​யே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ரணில் விக்கிமசிங்க, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இழக்கப்படுமாயின் ரூபாவின்

    விலை குறைவடைந்து, ஒரு டொலருக்கு 300 ரூபாய் செலுத்தவேண்டிய நிலைமை ஏற்படும். அத்துடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2017 ஆம் ஆண்டில் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எங்களுடைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

    வரிவிதிப்பு இல்லாமல் ஐரோப்பாவிற்கு பொருடள்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி கிடைத்ததன் ஊடாக, ஆடை மற்றும் மீன்பிடித் தொழில்கள் ​மேம்படுவதற்கு வழிவகுத்தது.

    ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை மீதான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையால், இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகை தொடர்பாக ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சலுகையை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படலாமென எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுநோயால் நமது சுற்றுலாத் துறை ஆபத்தில் உள்ளது. கப்பலின் பிரச்சினையுடன், எங்கள் மீன்பிடித் தொழிலுக்கும் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

    வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, நமது அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய செலாவணி வீழ்ச்சியால் ஏற்பட்ட

    பொருளாதார நெருக்கடியால் இலங்கை பங்களாதேஷில் இருந்து 200 மில்லியன் டொலர் கடன் வாங்கியது. தற்போது, ​​நமது பொருளாதாரத்திற்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவர

    தேயிலை மற்றும் ஆடைத் தொழில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அத்தகைய விஷயத்தில், ஜி.எஸ்.பி. பிளஸ் வரி நிவாரண சலுகையை இழந்தால், ரூபாய் மதிப்பு குறைந்துவிடும், மேலும் ஒரு டொலருக்கு சுமார் 300 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு ஆயிரக்கணக்கான வேலைகளும் இல்லாமற்போகும்.

    இவ்வாறான ஆபத்தை எதிர்கொள்ளும்போது, ​​ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை ,இனிமேலும் அரசியல் மயமாக்கவேண்டாம். அத்துடன், ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

      Posted in இலங்கை செய்திகள்

      ரணில் அதிரடி -ருவானே ஐ.தே.கவின் தலைவர்

      ரணில் அதிரடி -ருவானே ஐ.தே.கவின் தலைவர்

      ஐ.தே.கவின் உபதலைவராக இருக்கும் ருவான் விஜேவர்த்தனவே என்று ஐக்கிய

      தேசியக் கட்சியின் அடுத்தத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று தான்

      உறுதியாக நம்புவதாக, ஐ.தே.கவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

      அநுராதபுரத்தில் நேற்று (21), ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

      கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பின்னர், ருவான் விஜேவர்தனவே

      கட்சித் தலைவராக வருவார் என்பதில், எந்தவொரு வாதமும்

      முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      முடிவுக்கு வரும் ரணில் அரசியல் வாழ்ககை – இலங்கையில் நடக்கும் தலைகீழ் மாற்றம்

      முடிவுக்கு வரும் ரணில் அரசியல் வாழ்ககை – இலங்கையில் நடக்கும் தலைகீழ் மாற்றம்

      நடந்து முடிந்த ஒன்பதவது பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஆசனங்கள் எதனையும் பெறாது தோற்று போனது

      இந்த தோல்வியை அடுத்து தற்பொழுது அதன் கட்சி தலைவர்

      ரணில் விக்கிரமசிங்கா தலைமை பதவியில் இருந்து விலக

      வேண்டும் எனவும் .தலைவர் கரு ஜெயசூரிய நியமிக்க பட வேண்டும் என கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது

      ஆனால் ரணில் தானே தான் தலைவர் என தொடர்ந்தும் அடம் பிடித்து வருகின்றார்


      ரணில் பதவி விலகினால் அரசியலில் இருந்து நிரந்தரமாக ஒதுங்கும் நிலைக்கே அவர் செல்ல கூடும் என நம்ப படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      கோட்டா ஆட்சி நீடித்தால் – மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ள படுவார் – ரணில்

      கோட்டா ஆட்சி நீடித்தால் – மக்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ள படுவார் – ரணில்

      தோட்டப் புறங்களை நகர் புறமாக மாற்றி அமைத்தது எமது ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

      நேற்று (25) மாலை ஹட்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

      அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மலையகத்தை தோட்டப் புறங்கள் என கூற

      முடியாது. அதனை நாங்கள் மாற்றி அமைத்துள்ளோம். மலையக மக்களை பாதுகாத்து கொள்வதும் ஐக்கிய தேசிய கட்சி.

      மலையகத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் இன்று வெவ்வேறு இடங்களில் தொழில்புரிந்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்டுள்ள

      கொரோனா தொற்று காரணமாக பொருளாதாரம் விழ்ச்சி அடைந்துள்ளது.

      கொரோனா தொற்றை அரசாங்கம் பாதுகாப்பதில்லை. நாள் ஒன்று 5000 ஆம் பரிசோதனைகளை மேற்கொள்ளபட வேண்டும்.

      பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரம் இன்று இல்லை. சிறந்த பாதுகாப்பு இல்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

      நாட்டில் அதிகரித்துள்ள அத்தியாவசிய பொருட்களை எடுத்து கொண்டால் இந்த அரசாங்கம் இன்னும் ஒருவருட காலம் இருந்தால்

      தோசை கூட சாப்பிட முடியாது. எவ்வித இலாபமும் இருக்காது. வாழ்க்கையினை கொண்டுசெல்ல கஷ்டம். கொரோனா தொற்று

      மலையக பகுதிகளுக்கு பரவினால் மக்கள் பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இது போன்ற பகுதிகளில் தான் விசேட பரிசோதனைகளை மேற்கொள்ளபட வேண்டும்.

      நாட்டில் தற்பொழுது கொரோனா தொற்று இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது மற்றுமொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தப்பித்து கொள்ளுபவர்கள் டெங்கு

      நோயினால் உயிரிழக்க நேரிடும். ஆகையால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். இது போன்ற ஒரு நிலமை தான் தற்பொழுது கணப்படுகிறது. அனைத்துக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

      இங்கு எவ்வித தயார் நிலைகளும் இல்லை. ஐக்கிய தேசிய கட்சியினை பொருத்த வரையில் வெளிநாடுகளோடு எமக்கு சிறந்த தொடர்புகள் இருக்கின்றன. நாம் மீண்டும் 6 ஆயிரம் டொலர்களை

      நாம் தேடிகொள்ளுவோம். தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக சுமார் 10 இலட்சம் பேர் தொழில் இல்லாமல் இருக்கிறார்கள். இது தொழில் இல்லாமல் இருப்பவர்களுக்கு எமது

      அரசாங்கத்தில் மாதம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்குவோம். சிலர் எம்மை விமர்சனம் செய்கிறார்கள். சிலர் கூறுகிறார்கள்

      எங்கள் காரியாலயத்தை கைபற்ற வேண்டுமென கூறுகிறார்கள். திருட்டு கும்பல்களுக்கு யார் வாக்களிக்க போவது. இந்த வீட்டை

      இரண்டாக பிளவுபட செய்தவருக்கா அல்லது அந்த வீட்டை பிளவுபட செய்த மனிதருக்கா?

      சிலர் கூறுகிறார்கள் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சி என கூறுகிறார்கள். இறுதியில் என்னை நீதிமன்றுக்கும் அழைத்தார்கள். சட்டம் என்பது எங்கு சென்றாலும் ஒன்று தான். நான் ஒன்றை

      கூறுகிறேன். இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் மாத்திரமல்ல சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாலும் தீர்பு ஒன்று தான். எனது

      காரியாலயத்தையோ அல்லது கட்சியின் காரியாலயத்தையோ யாராவது கைபற்ற நினைத்தால் நான் பொலிஸாருக்கு

      அறிவிப்பேன் கைது செய்யுமாறு. அதன் பிறகு பொலிஸ் சிறையில் இருக்க கூடும். அதற்கு பிறகு நீதவான் முன்னிலையில் முன்னிலையாக நேரிடும்.

      என்னை கூறுகிறார்கள் அரசாங்கத்தோடு டில் வைத்து கொண்டுள்ளதாக. ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்தவர்களுக்கு

      ஒன்று கூறுகிறேன். எமது கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் நாட்டை பாதுக்க முடியும். வீட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க முடியும்.

      கைகளுக்கு பணம் வழங்க முடியும் அனைத்துக்கும். ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி என குறிப்பிட்டார்.

          Posted in இலங்கை செய்திகள்

          கோட்டாவுக்கு ரணில் ஆலோசனை

          கோட்டாவுக்கு ரணில் ஆலோசனை

          கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்த தான் வழங்கிய ஆலோசனைகளை அரசாங்கம் பின்பற்றியிருந்தால் மே மாத இறுதியில் நாட்டை வழமையான நிலைமைக்கு

          கொண்டுவந்திருக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

          சிறிகொத்தாவில் நேற்று (07) இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

          கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த காலப்பகுதியில் நாளொன்றுக்கு ஐயாயிரம் வரையிலான பரிசோதனைகளை

          மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

          மார்ச் 24 ஆம் திகதி நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் 102 ஆக காணப்பட்டதாகவும் ஆனால் இன்று தொற்றாளர்களின்

          எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்து, 11 உயிரிழப்புகளும் பதிவாகியதாக அவர் குறிப்பிட்டார்.

          தனது வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமையே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

          பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் இதுவரை 75,239 பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அப்படி பார்த்தால் நாளொன்றுக்கு 690 பரிசோதனைகளே இடம்பெறுவதாக கூறினார்.

          அதன் பிரதிபலனாகவே தற்போது கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ கடந்துள்ளதாகவும், உரிய வகையில்

          பரிசோதனைகளை நடத்தியிருந்தால் தொற்றாளர்களை 500 க்குள் கட்டுப்படுத்தியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

          அசியல் ரீதியான நம்மைகளை பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தாகவும், இதற்கு இந்தியாவிடம்

          இருந்தும் சீனாவிடம் இருந்தும் நன்​கொடைகளை பெற்றுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

          உலக வங்கி 230 மில்லியனை நன்கொடையாக வழங்கியதாக தெரிவித்த அவர் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

              Posted in இலங்கை செய்திகள்

              மைத்திரி ரணில் சிறை செல்லும் அபாயம்

              மைத்திரி ரணில் சிறை செல்லும் அபாயம்

              இலங்கையில் தொடராக இடம்பெற்ற எட்டு வெடிகுண்டு தாக்குதலின் பொழுது உளவு பிரிவினருக்கு குண்டு வெடிப்பு தொடர்பாக தகவல் கிடைக்க பெற்ற பொழுதும்


              அதனை கவனத்தில் எடுத்து மக்கள் பாதுகாப்பை வழங்க மறுத்தமை தொடர்பில்


              பொறுப்புக்கூறும் வகையில் நீதி மன்றுக்கு ரணில்,மற்றும் மைத்திரி செல்லும் நிலை தோற்றம் பெற்றுள்ளது

              இந்தியா மூன்று முறை மேற்படி தகவலை வழங்கி இருந்தும் அதனை அவ்வேளை நாடாண்ட நல்லாட்சி என படும்

              ரணில் ,மைத்திரி ஆட்சி தடுக்க தவறியதன் விளைவாக பல நூறு மக்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது

              இந்த விசாரணைகள் திட்டமிட்டபடி நடைமுறை படுத்த பட்டால் இருவரும் சிறை செல்லும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

              மைத்திரி ரணில் சிறை
              மைத்திரி ரணில் சிறை
              Posted in இலங்கை செய்திகள்

              பிரதமர் பதவி பறிபோகும் கவலையில் – ரணில்

              இலங்கையில் ஆளும் பிரதமர் பதவி பறிபோகும் கவலையில் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் ,புதிய பிரதமரை தெரிவு செய்வேன் என சஜித் முழங்கி வரும் நிலையில் இலங்கை அரசாரசியல் அமைப்புக்கு அமைவாக தான செயல் படுவேன் என ரணில் தெரிவித்துள்ளதுடன் ஜனநாயகத்தை பல படுத்த வேண்டிய தேவையும் உள்ளது என அவர் சுட்டி காட்டியுள்ளார்

              Posted in இலங்கை செய்திகள்

              இனவாதத்தை தூண்டி ஆட்சி ஏற துடிக்கும் கோட்டபாய – ரணில் தாக்கு

              இனவாதத்தை தூண்டி ஆட்சி ஏற துடிக்கும் கோட்டபாய – ரணில் தாக்கு

              இலங்கையில் – தமிழ் இனப்படுகொலையாளி கோட்டபாய அணியினர் நல்லிணக்கத்தில் வாழும் முகங்களுக்கு இடையில் இனவாத பகைமையை தூண்டி ஆட்சி பீடம் ஏறிட துடிக்கின்றனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் ,

              இவர்களின் இந்த சூழ்ச்சி பலிக்காது எனவும் மக்கள் அதனை முறியடிப்பார்கள் என ஆணித்தரமாக அடித்து கூறியுள்ளார்

              Posted in இலங்கை செய்திகள்

              வடக்கில் தமிழர்கள் காணிகள் இரண்டு வருடத்தில் விடுவிக்க படும் – ரணில் கூப்பாடு

              ,,தா,ம் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் எதிர் வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் வடக்கில் தமிழர்கள் காணிகள் விடுவிக்க படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் ,இவர்களது ஆட்சி காலத்தில் ல் ஏன் அந்த காணிகள் விடுவிக்க படவில்லை என்பதற்கு இவர் பதில் கூறவில்லை ,மேலும் இராணுவம் வடக்கு பகுதியில் இருந்து விலகாது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

              Posted in இலங்கை செய்திகள்

              கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில்

              கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில்

              இலங்கை தேர்தலில் அன்னத்துக்கு வாக்களித்தால்,கோட்டா  இல்லை  வெள்ளை வான் இல்லை என யாழில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ரணில் தமிழில் உரையாற்றினார்.

              முன்னர்  ஊருக்குள் வெள்ளை வான்  தான் வந்தது  ஆனால் இன்று எமது ஆட்சியில்  தொலைபேசி அழைப்பு கொடுத்தவுடன் அவசர சேவை ஆம்புலன்ஸ் தான்   வருகின்றது என உரையாற்றியுள்ளார் .

              கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் எனக்கு ஒட்டு போடுங்கள் என்கிறார் ரணில் விக்கிரமசிங்கே .