இனவாதத்தை தூண்டி ஆட்சி ஏற துடிக்கும் கோட்டபாய – ரணில் தாக்கு

Spread the love
இனவாதத்தை தூண்டி ஆட்சி ஏற துடிக்கும் கோட்டபாய – ரணில் தாக்கு

இலங்கையில் – தமிழ் இனப்படுகொலையாளி கோட்டபாய அணியினர் நல்லிணக்கத்தில் வாழும் முகங்களுக்கு இடையில் இனவாத பகைமையை தூண்டி ஆட்சி பீடம் ஏறிட துடிக்கின்றனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் ,

இவர்களின் இந்த சூழ்ச்சி பலிக்காது எனவும் மக்கள் அதனை முறியடிப்பார்கள் என ஆணித்தரமாக அடித்து கூறியுள்ளார்

Leave a Reply