பிரதமர் பதவி பறிபோகும் கவலையில் – ரணில்

Spread the love

இலங்கையில் ஆளும் பிரதமர் பதவி பறிபோகும் கவலையில் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார் ,புதிய பிரதமரை தெரிவு செய்வேன் என சஜித் முழங்கி வரும் நிலையில் இலங்கை அரசாரசியல் அமைப்புக்கு அமைவாக தான செயல் படுவேன் என ரணில் தெரிவித்துள்ளதுடன் ஜனநாயகத்தை பல படுத்த வேண்டிய தேவையும் உள்ளது என அவர் சுட்டி காட்டியுள்ளார்

Leave a Reply