கிழட்டு அரசியல் வாதிகள் இனி வேண்டாம்
Posted in இலங்கை செய்திகள்

கிழட்டு அரசியல் வாதிகள் இனி வேண்டாம்

கிழட்டு அரசியல் வாதிகள் இனி வேண்டாம்

கிழட்டு அரசியல் வாதிகள் இனி வேண்டாம் ,ரச்சுனை ஐராமநாதன் தெரிவிப்பு .

காலத்தின் கண்ணாடியாக விளங்கி வரும் மருத்துவர் அர்ச்சகுன முன் வைத்துள்ள இந்த விடயமே இப்பொழுது பேசு பொருளாக காணப்படுகிறது .

எமது மக்களின் கொள்கையை வெளிப்படுத்தி மக்களை குஷி படுத்த மறந்த வயோபதின்கள் ,அரசியலில் இருந்து அகற்ற பட்டு புதியவர்கள் நுழைகின்ற பொழுது தன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கின்ற விடயம் காணப்படுகிறது .

ஆகையால் அர்ச்சுனா இராமன்தான் தெரிவித்துள்ள இந்த விடயம் ம்மக்களினால் ஏற்றுக்கொள்ள படுகிறது .

ஏன் வழி தனி வழி..சீறி பாயும் சிறுத்தையாக ஓடும் அர்ச்சுனா இராமநாதன்.

காணொளியொயை முழுவதுமாக பார்க்க

https://www.youtube.com/watch?v=U07HLHSFwno
Posted in சினிமா

குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது – தீபிகா

குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது – தீபிகா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, நினைத்த நேரத்தில் குழந்தைபெற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது – தீபிகா படுகோனே காட்டம்
தீபிகா படுகோனே


இந்தி நடிகை தீபிகா படுகோனேயும், நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியில் இருக்கும் லேக் கோமாவில் திருமணம் செய்து கொண்டனர்.

அவ்வப்போது கர்ப்பம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் தீபிகா, நான் கர்ப்பமானால், அதை மறைக்க முடியாது; ஒன்பது மாதமானால், நான் சொல்லாமலேயே என்

உடம்பும், வயிறும் உங்களுக்கு காட்டி விடப்போகிறது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை; மறைக்கவும் வாய்ப்பில்லை என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், சபாக் இந்தி திரைப்படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் பிசியாக இருக்கும் தீபிகா படுகோனே, சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை

சந்தித்தார். அவரிடத்தில் கர்ப்பம் தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதனால் கடும் கோபம் அடைந்த தீபிகா படுகோனே கூறியதாவது:- நான் இப்போது கர்ப்பம் தரிக்கும் நிலையில் இல்லை. சினிமாவில் என்னுடைய முழு கவனமும் இருக்கிறது.

தீபிகா படுகோனே

நானும், ரன்வீரும் சினிமாவில் நடிப்பதைதான் முழு நேர வேலையாக கொண்டிருக்கிறோம். குழந்தைகள் மீது எங்களுக்கு ஆர்வமும், பாசமும் உண்டு.

எங்களுக்கும் குழந்தைகள் வேண்டும் தான். அதற்காக, நினைத்த நேரத்தில், குழந்தை பெற்றுக்கொள்ளமுடியாது. எப்போது, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமோ,

அப்போது, முடிவெடுத்து செயல்படுவோம். அதை உங்களிடமும் தெரிவிக்கிறேன். அடுத்த ஒன்பதாவது

மாதத்தில், நான் சொல்லவில்லை என்றாலும், அதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில்

கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் ரணில்

இலங்கை தேர்தலில் அன்னத்துக்கு வாக்களித்தால்,கோட்டா  இல்லை  வெள்ளை வான் இல்லை என யாழில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ரணில் தமிழில் உரையாற்றினார்.

முன்னர்  ஊருக்குள் வெள்ளை வான்  தான் வந்தது  ஆனால் இன்று எமது ஆட்சியில்  தொலைபேசி அழைப்பு கொடுத்தவுடன் அவசர சேவை ஆம்புலன்ஸ் தான்   வருகின்றது என உரையாற்றியுள்ளார் .

கோட்டா வேண்டாம் வெள்ளைவான் வேண்டாம் எனக்கு ஒட்டு போடுங்கள் என்கிறார் ரணில் விக்கிரமசிங்கே .