விழுந்த உலங்குவானூர்தி ஆறுபடை பலி
விழுந்த உலங்குவானூர்தி ஆறுபடை பலி, அரச ராணுவம் அதிரடி அறிவிப்பு நடந்தது என்ன வெளிவந்த விசாரணை முடிவுகள்.
இலங்கை ராணுவத்திற்கு சொந்தமான பெல் 212 ரக பயிற்சி உலங்குவானூர்தி ஒன்று பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது திடீரென விழுந்து நொறுங்கியது.
இந்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த ஆறு படைகள் பலியாகினர்.
குறித்த உறங்குவான் உறுதி விபத்து தொடர்பாக, இலங்கை இராணுவ வான் படைகள் மேற்கொண்ட விசாரணையில், இயந்திர கோளாறு காரணமாக இந்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியதாக இராணுவம் அறிவித்துள்ளது.
அனுரா ஆட்சியில் ஒரு மாதத்தில் விழுந்த நொறுங்கிய இரண்டாவது வானூர்தியாக இது பார்க்கப்படுகிறது.
போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய நிலையில் .அடுத்த இரண்டு வாரத்தில் இந்த உலங்குவானூர்தி விழுந்து நொறுங்கியது ,இராணுவத்துக்குள் பல சந்தேகங்களை எழுப்பி நிற்கிறது.
கோத்தபாய ஆட்சியிலும் இவ்வாறான மிகையொளி விமானங்கள் விழுந்து நொறுங்கி அதில் லஞ்ச ஊழல் மோசடி செய்ததாக வெளியாகிகியது .
அந்த ஊழலை வெளிக்கொண்டு வந்த லசந்த மகிந்தா ஆட்சியில் அவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.
அதேபோன்று இந்த விமானம் மற்றும் உலங்குவானூர்தி விபத்துக்கள் பின்புலம் இருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை இந்த உலங்குவானூர்தி விபத்து ஏற்படுத்தியிருக்கிறது.
- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

- முச்சக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

- வரி நெருக்கடியால் சுகாதாரப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து









