கொழும்பில் வாகன விபத்து பலர்காயம்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் வாகன விபத்து பலர்காயம்

கொழும்பில் வாகன விபத்து பலர்காயம்

கொழும்பில் வாகன விபத்து பலர்காயம் கொழும்பில் வாகன விபத்து பலர் காயமடைந்துள்ளதாக கொழும்பு செய்திகள் தற்போது தெரிவிக்கின்றன.

மூன்று வாகனங்கள் கொழும்பின் சுற்றுப்புறப் பகுதியில் ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வான் லொறி எரிபொருள் தாங்கி விபத்து

வான் லொறி எரிபொருள் தாங்கியமன இந்த சம்பவத்தில் மோதி கொண்டிருக்கின்றன.

மேலும் இந்த வீதி விபத்தின் பொழுது ஏழுக்கு மேற்பட்டவர்களுக்கு காயமடைந்துள்ளதாகவும் தற்பொழுது தெரிய வருகின்றது.

இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்கள் அதிகமாக காணப்படுவதும் வீதி விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை திணறி வருகிறது.

கடந்த ஐந்து மாதங்களில் 1077 பேர் வீதி விபத்துகளில் பலியாகியுள்ளனர்.

அதிகரிக்கும் வீதி வித்துக்கள்

இவ்வாறு வீதி வித்துக்கள் பலியான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் அதனை தடுக்க முடியாது தற்பொழுது இலங்கை காவல்துறை திணறிவு வருகிறது.

மாதந்தோறும் 200க்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்தில் பலியாகி வருகின்ற பொழுதும் அந்த மக்கள் உயிர்ப்பலிகளை தடுக்க மறந்து ஆளும் அனுர அரசு மக்கள் நலணற்று அரசாட்சி செய்வதையே இந்த வீதி விபத்துக்கள் மீளவு எடுத்துக்காட்டி நிற்கின்றன.

மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம்
Posted in உலக செய்திகள்

மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம்

மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம்

மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம் மக்களுக்குள் நுழைந்த கார் பலர் காயமென வாசல் யோனி செய்திகள் தெரிவிக்கின்றன.

வேகமாக வந்த காரொண்டு மக்கள் கூட்டத்திற்குள் திடீரென இடித்து மோதியது இதன் பொழுது பல மக்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காயம் அடைந்தவர்கள் இருவர் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் இருபதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன .

இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா அல்லது தற்செயலாக ஏற்பட்ட வீதி விபத்தா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

காயமடைந்த 14 பேர் மிக ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அவை பலமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு காயம் அடைந்த அதி உச்ச காயமடைந்த 14 பேரில் நான்கு பேர் கால்கள் செயலிழந்துள்ளதாகவும், ஏனையவர்கள் முதுகுவல் எலும்புகள் என்பன உடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற தகவல் அடிப்படையில் அவர்கள் அங்க ஊன முற்றவர்களாக நிரந்தரமாக செயல்படக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கார் பலமான சேதமா நிலையில் காணப்படுவதுடன் பக்கத்தில் இருந்த கார்களுக்கும் இந்த கார் மோதி தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தை பார்க்கின்ற பொழுது மிகவும் ஆபத்தான விபத்தாகவும் ,திட்டமிடப்பட்ட முறையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவே தற்பொழுது பசலோனா ஓடிய செய்திகள் தெரிவிக்கின்றன.