மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம்
மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம் மக்களுக்குள் நுழைந்த கார் பலர் காயமென வாசல் யோனி செய்திகள் தெரிவிக்கின்றன.
வேகமாக வந்த காரொண்டு மக்கள் கூட்டத்திற்குள் திடீரென இடித்து மோதியது இதன் பொழுது பல மக்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காயம் அடைந்தவர்கள் இருவர் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் இருபதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன .
இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா அல்லது தற்செயலாக ஏற்பட்ட வீதி விபத்தா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
காயமடைந்த 14 பேர் மிக ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அவை பலமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காயம் அடைந்த அதி உச்ச காயமடைந்த 14 பேரில் நான்கு பேர் கால்கள் செயலிழந்துள்ளதாகவும், ஏனையவர்கள் முதுகுவல் எலும்புகள் என்பன உடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற தகவல் அடிப்படையில் அவர்கள் அங்க ஊன முற்றவர்களாக நிரந்தரமாக செயல்படக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கார் பலமான சேதமா நிலையில் காணப்படுவதுடன் பக்கத்தில் இருந்த கார்களுக்கும் இந்த கார் மோதி தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தை பார்க்கின்ற பொழுது மிகவும் ஆபத்தான விபத்தாகவும் ,திட்டமிடப்பட்ட முறையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவே தற்பொழுது பசலோனா ஓடிய செய்திகள் தெரிவிக்கின்றன.
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு









