பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்

Spread the love

பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்

இன்று பிற்பகல் பெர்லின் பகுதியில் வேகமாக பயணித்த கார் மக்களுக்குள் புகுந்தது
இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகியும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்

90 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்திய சாரதி மக்களுக்குள் திட்டமிட்டு மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் காயமடைந்தவர்கள் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர்

மாணவர்களை விடுமுறைக்கு அழைத்து வந்த டீச்சரே இந்த சம்பவத்தில் பலியாகினர் ,மேலும் அவருடன் தரித்து இன்ற மாணவர்கள் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்

மக்களுக்குள் காரை வேகமாக செலுத்தியவர் அல்பேனியாவை சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காண பட்டுள்ளது

பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்

இது ஒரு தீவிரவாத செயல் என எதிர்பார்க்க படுகிறது ,பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் கொலை வெறி தாக்குதல் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மக்களுக்குள் புகுந்த கார் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

குறித்த சம்பவத்தை மேற்கண்ட விபரிக்கையில் வேகமாக வந்த கார் மக்களுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தியது அதன் பின்னர் அங்கிருந்த காடுகள் மேலெழ ஏற்ற பட்டு மேலேயும் தாக்குதலை நடத்த முயன்றார் என்ற தகவல் பீதியை கிளப்பியுள்ளது

90 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்தி வந்தவர் மக்களுக்குள் மோதினர் ,இதன் செயல்பாடு திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்றாகபார்க்கலாம் என அவர் தெரிவித்தார்

விடுமுறை கழிக்க டீச்சருடன் அங்கே காத்து நின்ற அப்பாவி மாணவர்கள் மீது மோதி

அவர்களை பலி எடுக்க முனறற அனால் காயத்துடன் உயிர் தப்பி விட்டனர் என அவர் தெரிவித்தார்

மக்களுக்கு புகுந்த கார் தாக்குதல் தொடர்பான காணொளிகள் போலீசார் மீட்டு அதனை ஆய்வு செய்து வருகின்றனர்

விரைவில் மக்களுக்குள் புகுந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல் வெளிவரலாம் என எதிர் பார்க்க படுகிறது .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply