அப்பா என்னை பெத்தவரே புதியபாடல்
Posted in பாடல்கள்

அப்பா என்னை பெத்தவரே புதியபாடல்

அப்பா என்னை பெத்தவரே புதியபாடல்

அப்பா என்னை பெத்தவரே புதியபாடல் ,அப்பா என்னை பெத்தவரே |பாடியவர் பாவேந்தன் |இசை இளங்கோ செல்லப்பா

|4வது பாடலாசிரியர் |new tamil songs

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்

இசை – இளங்கோ செல்லப்பா

பாடல்வரிகள் – காரை சேனாதி லண்டன்

-தயாரிப்பு – காரை சேனாதி லண்டன்

வெளியீடு – எதிரி இணையம்

காரை சேனாதி நான்காவது பாடல் இன்று வெளியீடு ,வன்னி மைந்தன் எதிரி இணையத்தி ஊடக வெளியிட பட்ட அப்பா என்னை பெத்தவரே பாடல் .

காரை சேனாதியின் புதிய பாடல் ,வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய 4வது பாடலாசிரியர்இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய்
Posted in இலங்கை செய்திகள்

அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய்

அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய்

அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய் ,அப்பா எங்கே‘? என்ற என் குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கணவனை இழந்த பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிடன் அதிகாரி, மனைவி மற்றும் மூன்றரை வயது மகனுடன் அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வருகிறார். கடந்த 8-ம் திகதி சொந்த ஊருக்கு வந்த அவர்கள், காஷ்மீருக்கு

சுற்றுலா சென்றனர். இந்நிலையில்தான், பஹல்காமிலம் நடந்த தீவிரவாத தாக்குதலில் பிடன் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து அவருடைய மனைவி கூறும்போது, “தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் ஊர் பற்றி கேட்டார்கள். பின்னர் ஆண்களை தனியாக நிற்க வைத்து அவர்களின் மதம் பற்றி கேட்டார்கள்.

அதன் பிறகு ஒவ்வொருவராக துப்பாக்கியால் சுட்டனர். என் குழந்தையின் கண் முன்னே என் கணவரை சுட்டுக் கொன்றனர். இப்போது, அப்பா எங்கே என என் மகன் அடிக்கடி கேட்கிறான்.

அப்பா இனி வரமாட்டார் என அவனிடம் எப்படி சொல்வது என்றே தெரியவில்லை” என மனம் உடைந்த நிலையில் தெரிவித்தார்.