Posted in இலங்கை செய்திகள்

தேசிய தலைவர் பிரபாகரனுக்கு இன்று பிறந்த நாள்

தேசிய தலைவர் பிரபாகரனுக்கு இன்று பிறந்த நாள்

தமிழ் மக்களின் தேசிய தலைவரும் ,தமிழீழ விடுதலை புலிகள் தலைவருமான வேலுப்பிள்ளை

பிராபாகரனுக்கு இன்று பிறந்த நாள், இவரது பிறந்த நாளை சர்வதேசம் முழுவதும் மக்கள்

கொண்டாடி வருகின்றனர்

ஈழத்தில் புலிகள் அமைப்பு அழிக்க பட்டாலும் மக்கள் நெஞ்சங்களில் அவரும் ,அவரதும்

நினைவுகளும் என்றும் வாழும் என்பதற்கு இந்த நிகழ்வுகள் ஒரு சான்றாகும்

    Posted in Uncategorized

    பிரபாகரன் கஞ்சா கடத்தினார் – கண்டு பிடித்தார் டக்கிளஸ் video

    பிரபாகரன் கஞ்சா கடத்தினார் – கண்டு பிடித்தார் டக்கிளஸ்

    இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்

    கஞ்சா கடத்தினார் என தமிழ் மொழியை பேசியவாறு ஆளும் சிங்களவர்களை அண்டி பிழைத்து

    ,மேலாக நக்கி பிழைக்கும் டக்கிளஸ் தேவனாந்த தெரிவித்துள்ளார்

    சிறிதரன் எம்பி பாராளுமன்றில் பேசிக்கொண்டிருந்த பொழுது குறுக்கிட்ட டக்கிலஸ் இவ்விதம்

    தெரிவித்துள்ளார்
    இவரது இந்த பேச்சு மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

    தமிழ் மக்கள் போற்றும் ஒரு “தலைவனை” பற்றி பேசுவதற்கு அரசாங்கத்தின் கைக்கூலிகள் அருகதை அற்றவர்கள்!


    இவர்களின் ஆதாரமற்ற அறிவிலித்தனமான கருத்துக்களை மக்கள் நன்கறிவார்கள்.


    ஒழுக்கத்திலும் கொள்கையிலும் உயர்ந்தவர்கள் என்பதால் தான் விடுதலைப்புலிகள் மற்றையவர்களை விட இன்றும் தமிழ் மக்களிடத்தே உயர்ந்த இடத்தில் நிலைத்திருக்கிறார்கள்.

    காணொளி முழுமையாக பார்க்க இதில் அழுத்துங்கள்

    click here full video

      Posted in Uncategorized

      பிரபாகரன் புகைப்படம் வைத்திருந்த வாலிபன் யாழில் கைது

      பிரபாகரன் புகைப்படம் வைத்திருந்த வாலிபன் யாழில் கைது

      தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புகைப்படத்தை கைபேசியில் வைத்திருந்த வாலிபன் ஒருவ

      ர் யாழில் கைது செய்யப் பட்டுளளார்

      இவ்வாறு கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார் ,


      மேற்படி வாலிபனை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

        Posted in Uncategorized

        TIKTOK கில் பிரபாகரன் படத்தை வெளியிட்ட வாலிபன் கைது

        TIKTOK கில் பிரபாகரன் படத்தை வெளியிட்ட வாலிபன் கைது

        இலங்கை வத்தளை பகுதியில் இருந்து டிக்டாக் செயலி மூலம் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகான் படங்கள் மற்றும்

        காணொளிகளை வெளியீடு செய்த காரணத்தால் இருபத்தி ஐந்து வாலிபர் ஒருவர் வத்தளையில் கைது செய்ய பட்டுளளார்

        சமூக வலைத்தளங்களில் தலைவர் பிரபாகரன் தொடர்பாக

        கேவலமாக சித்தரிக்க அனுமதிக்கும் சிங்களம் பிரபாகரன் தொடர்பான புகழ்தலை அனுமதிக்கவில்லை

        இவர் விடுதலை புலிகளை மீள் ஒருங்கிணைத்து நாட்டுக்கு எதிராக செயல் பட்டார் என்ற காரணத்தினாலே கைது செய்ய பட்டுள்ளார்

        Posted in இலங்கை செய்திகள்

        புலிகள் தொடர்பாக பாராளுமன்றில் பேச தமிழர் எம்பிகளுக்கு தடை

        புலிகள் தொடர்பாக பாராளுமன்றில் பேச தமிழர் எம்பிகளுக்கு தடை

        இலங்கையின் தமிழர் தேசிய விடுதலைக்காக போராடிய மேதகு தலைவர் பிரபாகரன் தொடர்பாக இலங்கை பாரளுமன்றில் பேசுவதற்கு தடை

        சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு ஆளும் கோட்டபாய அரசு நடவடிகை மேற்கொண்டு வருகிறது

        மக்கள் தொடர்பாளராக நியமனம் பெற்றுள்ள முன்னாள் தமிழர் இனஅழிப்பை மேற்கொண்ட இராணுவ தளபதியே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்

        இலங்கை பாரளுமன்றில் பேச தடை

        ஜெர்மன் பாரளுமன்றில் ஹிட்லரை பற்றி பேசுவதற்கு தடைகள் உள்ளதாக கூறும் அவர் அதே போன்று இலங்கையிலும் இலங்கை

        புலிகளினால் கடத்தபட்ட இலங்கை சோனகர்

        இறையாண்மையையை ஏற்று வழிவந்தவர்கள் லட்ச கணக்கான மக்களை கொன்று குவித்த பிரபாகரன் தொடர்பாக பேசுவதற்கும் அருகதை அற்றவர்கள் என்கிறார்

        எங்கே மக்கள் படுகொலை
        ஆனல் எவ்விடத்தில் புலிகள் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தார் என்பதை அவர் தெரிவிக்காது மறைந்து தப்பி கொண்டார் ,அதன் ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை

        இன அழிப்பு
        ஆக 2009 ஆம் ஆண்டு இறுதி போரில் லட்ச கணக்கான ,தமிழர்களை கொன்று குவித்த மகிந்தா,கோட்டபாயாவின் அரச

        பயங்கரவாத இனஅழிப்பு தொடர்பாக பேசுவதற்கு இலங்கையில் எந்த ஒரு சிங்கள குடிமகனோ அல்லாது அரசியல் வாதிகளோ தயராக இல்லை

        சிங்கள அடக்குமுறை

        புலிகள் தொடர்பிலான எவ்வித பேச்சுக்களும் மீள் எழுந்துவிடாது பலத்த அடக்குமுறை மேற்கொண்டு வருகிறது சிங்கள தேசம்,

        இராணுவத்தை அரசு கட்டி கொடுக்காது பொன்சேகா

        சர்வதேச ரீதியிலும் தமிழர்கள் புலிகளின் நினைவுகளை தாங்கி வணக்கம் செலுத்திட கூடாது என்பதிலும் மிக தீவிரம் காட்டுகிறது

        எழுக தமிழ்

        எனவே தமிழர்களே சிங்களத்தின் இந்த சூழ்ச்சிகளை உடைத்து எமது விடுதலை நோக்கி நகரவேண்டிய தருணம் இது

        ஒன்று பட்டு வடம் இழுப்போம் ஆளும் சிங்கள அரச பயங்கரவாதத்தை உலகின் முன் இடித்து கூறுவோம்

        Posted in இலங்கை செய்திகள்

        யார் இந்த பிரபாகரன் – வீடியோ

        தலைவன் பிறந்த கதை

        https://www.youtube.com/watch?v=8Y1bq9To-8M
        Posted in இலங்கை செய்திகள்

        புலிகள் ஆயுத போரை பிழையென்று கூற எவருக்கும் அருகதை இல்லை – விக்கினேஸ்வரன் நெத்தியடி

        புலிகள் ஆயுத போரை பிழையென்று கூற எவருக்கும் அருகதை இல்லை – விக்கினேஸ்வரன் நெத்தியடி

        இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாத அடக்கு முறையினால் தான் ஆயுத

        போராட்டம் பிறந்தது ,இதற்கு வித்திட்டவர்கள் சிங்கள பவுத்த இனவெறி

        அரசாட்சிகள் என தலைவர் பிரபகாரன் மிக நிதானமாகவும் ,இறுக்கமாகவும் தெரிவித்தார் .

        அவரது ஆயுத போராட்டம் தந்தை செல்வா காலத்தில் முன்மொழிய பட்டு அதனை பின்பற்று மாறு கூற பட்டுள்ளது ,அதனையே தலைவர் பிரகாரன் புரிந்துள்ளார்

        அவர் தாங்கிய அந்த போரை பிழை என்று கூறுவகற்கு இந்த மண்ணில்

        எவருக்கும் அருகதை இல்லை என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

        முள்ளி வாய்காலில் நடந்தது இனப்படுகொலை என ஐயா விக்கினேஸ்வரன் தொடர்ந்து கூறிய வண்ணமே உள்ளார் ,

        ஆனால் இந்த கூட்டமைப்பின் தலைமை சம்பந்தர் ,சுமந்திரன் போன்றவர்கள் அது ஒரு போர்க்குற்றம் என்றே இலங்கை அரசு

        கூறுவது போன்ற அதை அவர்களை பின் தொடர்ந்து கூறி செல்கின்றனர்

        இதில் இருந்து சுமந்திரன் சம்பந்தர் பித்தலாட்டங்களை மக்கள் புரிந்திருப்பார்கள்

        விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக்கும் புதிய அமைப்பிற்கு மக்கள் வாக்களித்து அதனை வலுவடைய செய்ய வேண்டும் ,.

        சந்தர்ப்பம் ஒன்றை வழங்கி பார்க்கலாம் ,அதன் பின்னர் அவர்களும் தவறு இழைத்தால் மக்கள் ,தமது முடிவில் மாற்றங்களை ஏற்படுத்தி கொள்ளலாம் .

        சுமந்திரன் மீது இதுவரை கூட்டமைப்பின் தலைமை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுயுள்ளது குறிப்பிட தக்கது

            Posted in முக்கிய செய்திகள்

            பிரபாகரன் ஏன் கொண்டாடப்படுகிறார்?- கசுபர் – video

            பிரபாகரன் ஏன் கொண்டாடப்படுகிறார்?- காசுபர் – video
            Posted in இலங்கை செய்திகள்

            யார் இந்த பிரபாகரன் ..? video

            Posted in இலங்கை செய்திகள்

            பிரபாகரன் என்னும் பேராளுமை-தமிழர்கள் முகவரி – நாம் தமிழர் – video

            பிரபாகரன் என்னும் பேராளுமை-தமிழர்கள் முகவரி – நாம் தமிழர் – video

            https://www.youtube.com/watch?v=G_9eKJ3lubg