பிரபாகரன் புகைப்படம் வைத்திருந்த வாலிபன் யாழில் கைது

Spread the love

பிரபாகரன் புகைப்படம் வைத்திருந்த வாலிபன் யாழில் கைது

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புகைப்படத்தை கைபேசியில் வைத்திருந்த வாலிபன் ஒருவ

ர் யாழில் கைது செய்யப் பட்டுளளார்

இவ்வாறு கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டார் ,


மேற்படி வாலிபனை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *