தமிழக மீனவர்கள் 43 பேர் சிங்கள கடல்படையால் கைது

Spread the love

தமிழக மீனவர்கள் 43 பேர் சிங்கள கடல்படையால் கைது

இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் அண்மித்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில்

தமிழகத்தை சேர்ந்த 43 மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்ய பட்டுள்ளன

கைதானவர்கள் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *