25 தமிழக மீனவர்கள் கைது
25 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடலோரா காவல்படை அறிவித்துள்ளது .
யாழ்ப்பாணம் கான் காங்கேசன்துறை
யாழ்ப்பாணம் கான் காங்கேசன்துறை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த 25 தமிழக
மீனவர்களை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது .
கைதான மீனவர்கள்
கைதான மீனவர்கள் யாழ்ப்பாண நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மீனவ அமைச்சர் சந்திர சேகர் உத்தரவின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் இலக்கு வைக்க பட்டு கைது செய்ய பட்டு வருகின்றனர் என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை








