5 கோடி தங்கத்துடன் ஐவர் கைது

Spread the love

5 கோடி தங்கத்துடன் ஐவர் கைது

இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து கோடி ரூபா தங்கக்கத்துடன் ஐவர் கைது செய்யப் பட்டுள்ளனர் .

கைதானவர்கள் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமன்றிலேமுன்னிலை படுத்த பட்டுள்ளனர்


சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட கடும் சோதனையின் பொழுதே இந்த தக கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது

Leave a Reply