அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி
Posted in இலங்கை செய்திகள்

அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி

அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி

அனுராவை வெல்ல வைக்க அர்ச்சுனா சதி செய்து வருகிறார் .கடந்த பாரளுமன்ற தேர்தலில் நடத்திய அதே தந்திரோபாய திட்டத்தை தற்போது ஆரம்பித்துளளார் .

தொடர்ந்தும் அர்ச்சுனா மக்கள் மத்தியில் பேசு பொருளாக்க பட்டு பேசி கொண்டிருக்க வைத்து ,அனுரா கட்சியின் நகர்வை மக்கள் பார்வையில் இருந்து திசை திருப்பி

அதன் ஊடக அர்ச்சுனா மீதான வெறுப்பு வாக்குகளை அனுராவிற்கு விழ வைத்து வெல்ல வைக்கும் நகர்வில் ஈடுபடும் நோக்குடன் இந்த விடயங்கள் காணப்படுகிறது .

எனவே இந்த தேர்தலில் மக்கள் தமிழரசு கட்சியை வெல்ல வைத்து அதன் ஊடாக தேசிய தலைவர் உருவாக்கிய கட்சியை பலப்படுத்தி ,சிங்கள பேரினவாத கட்சியாக விளங்கி வரும் அனுரா கட்சி வடக்கில் வெல்வதை தடுக்க வேண்டும் .

மானத் தமிழர்களா ,மானம் கெட்ட தமிழர்களா என்ற போட்டி நிலவுகிறது .

இது தன்மான தமிழர்க்கு மிக பெரும் இழுக்கை ஏற்படுத்தும் .மீளவும் வடக்கில் சிங்கள மேலாதிக்கம் நிலவ விடாது தடுக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்கள் ஒன்று பட்டு தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திற்கு ஓட்டை போட்டு வெல்ல வைக்க வேண்டும் .

அர்ச்சுனா கூலிக்கு ஏவிவிட பட்ட ஒரு குழப்பவாதி என்பதை கடந்த பல வாரங்களாக அவர் மேற்கொண்டு வரும் இழிநிலை பேச்சுக்கள் மற்றும் குழப்பங்கள் ஊடக காண முடிகிறது .

ஆகவே தமிழ் மக்கள் இதனை கண்ணுற்று செயல்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது .

தமிழ் நிலம் செழிக்க தமிழா ஒன்று படு ,,இனவாத அனுரா ஆட்சியை வடக்கில் தோற்கடித்து , ஒட்டு குழு , மாபியா குழுக்களை ஓட ஓட விரட்டு .தமிழாஒன்றாகி தமிழை அணிதிரட்டு .

வன்னி மைந்தன் –

இந்தியா சாதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா சதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள்

இந்தியா சதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள் இன்றாகும் .

இந்தியா சதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள் ,இதே நாளில் 1987 ,ஆண்டு 10,-05 ஆம் திகதி கடலில் பயணித்து கொண்டிருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளை இந்தியா சதியில் வீரமரணம் எய்தினர் .

இந்தியா சிப்பாய்களிடம் சிறையில் அடைத்து வதைபட்டு விடுதலை போராட்ட வரலாற்றை காட்டி கொடுத்துவிட கூடாது என்பதற்காக ,சயனைட் உட்க்கொண்டு அந்த வீரர்கள் சாவடைந்தனர் .

இந்திய தமிழீழ விடுதலைக்கு பாரிய துரோக செயலை புரிந்ததை ,இறுதி முள்ளிவாய்க்கால் நாள் வரை மக்கள் அறிந்திருப்பார் .

இந்தியா தமிழ் மக்களுக்கு எவ்வித உரிமையும் பெற்றுத்தராது என்பதற்கு ,இந்த வீரமிகு தளபதிகள் வீரமரணம் எடுத்துரைத்தது .

இந்திய சதியில் பலியான வீரர்கள் நினைவு நாளை உலக தமிழினம் இன்றும் நினைவு கூர்ந்து வருகிறது .

Posted in Uncategorized

சஜித்தை தூக்கும் முயற்சியில் ரணில் கோட்டா சதி

சஜித்தை தூக்கும் முயற்சியில் ரணில் கோட்டா சதி

எதிர்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரேமதாசாவை , அந்த தலைவர் பத்வியில் இருந்து ,அவரை துரத்தி புதியவரை நியமிக்கும் நகர்வில் ரணில்,கோட்டாபய ஈடுபட்டுள்ளனர்

இவர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் பொழுது இந்த விடயம் பேசப்பட்டுள்ளது

இதனை அடுத்து தற்போது தனக்கு மிரட்டல் அழைப்புக்கள் விடுக்க பட்டுள்ளதாக சஜித் தெரிவித்துள்ளார்


ரணில் இதுவரை ஜனாதிபதியாக துடித்த பொழுதும் அது முடியவில்லை ,தனக்கு பின் ஆசனத்தில் இருந்தவர் நாட்டின் தலைவராக வருவதை ரணில் விரும்பவில்லை

அதனாலேயே அவரது வெற்றியை மகிந்தாவுடன் இணைந்து தடுத்து கோட்டாவை வெல்ல வைத்தார் ,


அதன் பின்னர் மற்றுமொரு சதியில் ரணில் ஈடுபட்டு வருவதாக உள்ளக கசிவுகள் இடித்து கூறுகின்றன