இந்தியா சதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள் இன்றாகும் .
இந்தியா சதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள் ,இதே நாளில் 1987 ,ஆண்டு 10,-05 ஆம் திகதி கடலில் பயணித்து கொண்டிருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளை இந்தியா சதியில் வீரமரணம் எய்தினர் .
இந்தியா சிப்பாய்களிடம் சிறையில் அடைத்து வதைபட்டு விடுதலை போராட்ட வரலாற்றை காட்டி கொடுத்துவிட கூடாது என்பதற்காக ,சயனைட் உட்க்கொண்டு அந்த வீரர்கள் சாவடைந்தனர் .
இந்திய தமிழீழ விடுதலைக்கு பாரிய துரோக செயலை புரிந்ததை ,இறுதி முள்ளிவாய்க்கால் நாள் வரை மக்கள் அறிந்திருப்பார் .
இந்தியா தமிழ் மக்களுக்கு எவ்வித உரிமையும் பெற்றுத்தராது என்பதற்கு ,இந்த வீரமிகு தளபதிகள் வீரமரணம் எடுத்துரைத்தது .
இந்திய சதியில் பலியான வீரர்கள் நினைவு நாளை உலக தமிழினம் இன்றும் நினைவு கூர்ந்து வருகிறது .
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

- பெண் இயன்முறை மருத்துவர் மரணம் தொடர்பாக பிரதம ஆய்வாளர் கைது

- ரகித ராஜபக்ச சரித் அபேசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்








