இந்தியா சாதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா சதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள்

இந்தியா சதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள் இன்றாகும் .

இந்தியா சதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள் ,இதே நாளில் 1987 ,ஆண்டு 10,-05 ஆம் திகதி கடலில் பயணித்து கொண்டிருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளை இந்தியா சதியில் வீரமரணம் எய்தினர் .

இந்தியா சிப்பாய்களிடம் சிறையில் அடைத்து வதைபட்டு விடுதலை போராட்ட வரலாற்றை காட்டி கொடுத்துவிட கூடாது என்பதற்காக ,சயனைட் உட்க்கொண்டு அந்த வீரர்கள் சாவடைந்தனர் .

இந்திய தமிழீழ விடுதலைக்கு பாரிய துரோக செயலை புரிந்ததை ,இறுதி முள்ளிவாய்க்கால் நாள் வரை மக்கள் அறிந்திருப்பார் .

இந்தியா தமிழ் மக்களுக்கு எவ்வித உரிமையும் பெற்றுத்தராது என்பதற்கு ,இந்த வீரமிகு தளபதிகள் வீரமரணம் எடுத்துரைத்தது .

இந்திய சதியில் பலியான வீரர்கள் நினைவு நாளை உலக தமிழினம் இன்றும் நினைவு கூர்ந்து வருகிறது .