Tag: சஜித்
கள்ளருடன் சேர நான் தயாரில்லை – சஜித் பிரேமதாச
கள்ளருடன் சேர நான் தயாரில்லை – சஜித் பிரேமதாச
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்கள் தீர்வு காண முடியவில்லை எனின்
எம்மிடம் பொறுப்பை தாருங்கள் இல்லா விடின் வீட்டுக்கு செல்லுங்கள்
கள்வர்களுடன் இணைந்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தாம் தயார் இல்லை என சஜித் தெரிவித்துள்ளார் ,
பாராளுமன்றில் இது தொடர்பாக காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன
நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறை நீக்க பட வேண்டும் -சஜித்
நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறை நீக்க பட வேண்டும் -சஜித்
இலங்கையில் நிறைவேற்றி அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை நெகேக்கஸ் பட வேண்டும் என
சஜித் தெறிவித்துள்ளார்
இவ்விதம் அவை நீக்க பட்டால் பல அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு கிட்டு என்பது இவர் கூற்று
மத்திய வங்கி ஆளுநர் கிரிமினல் குற்றவாளி – -தயாராகும் சிறை
மத்திய வங்கி ஆளுநர் கிரிமினல் குற்றவாளி – -தயாராகும் சிறை
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக விளங்கி நாட்டில் ,பட்டினி பஞ்சம்
ஏற்படவும் ,பொருளாதாரம் கெட்டு நாடு சீர்குலைய காரணமக விளங்கிய
கோட்டாவின் அடிமை Ajith Nivard Cabraal கிரிமினல் குற்றாவளி என சஜித்
பிரேமதாச தெரிவித்துள்ளார் ,இவரது கூற்றை ஜேவிபி அனுராவும் தெரிவித்துள்ளார்
கோட்டா ஆட்சி இழந்து வீடு எசெல்லும் நிலையில் புதிய தேர்தல் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
அவ்விதம் புதிய ஜனாதிபதி நாட்டில் ஆட்சி பீடம் ஏறினால் மத்திய வாங்கி
ஆளுநராக இருந்து தனது பொறுப்பில் இருந்து விலகியவர நீதிமன்றில்
முன்னிலை படுத்த பட்டு சிறைவாசம்
அனுபவிக்க நேரிடும் எனவும், அப்போது இவர் ஊடக கோட்டா ,மகிந்த ஊழல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது
போர்வைக்குள் வந்தது `மூடி மறைப்பு- சஜித் பிரேமதாஸ
போர்வைக்குள் வந்தது `மூடி மறைப்பு- சஜித் பிரேமதாஸ
அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தும் போர்வையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கும் அவசரகால சட்டம், அரசாங்கத்தின் தவறு மற்றும் இயலாமையை மூடி
மறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட தன்னிச்சையான செயற்பாடாகும் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அதனை வன்மையாகக் கண்டிப்பதாக அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
2003ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நுகர்வோர் சட்டத்தின் ஊடாக பல செயற்பாடுகளை செய்ய
முடியும் என்றாலும் அவசர அவசரமாக அரசாங்கம் அவசரகால சட்டத்தைக் கொண்டு வருவதன்
மூலம், இன்னும் ஆபத்தான செயற்பாடு ஒன்றுக்கு அரசாங்கம் இழுத்துச் செல்வதாகவே அமைகிறது என்றார்.
நாட்டை சர்வாதிகார ஆட்சிக்கு மாற்றி, மனித உரிமைகளுக்கு கூட சவால் விடுவதே இதன்மூலம் அரசாங்கத்தின் நோக்கமாக அமைகிறது என்றார். அரசாங்கம் அவசரகால சட்டத்தைக் கொண்டு
வந்த உடனேயே, இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து விடாது என தெரிவித்த அவர், கொரோனா ஒழிப்புக்காக அவசரகால சட்டத்தின் உதவியும் கிடைக்காது என்றார்.
நாட்டின் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தவோ அல்லது வெளிநாட்டு இருப்பை போதியளவு வைத்திருக்கவோ முடியாத நிலையில், மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதற்கே அவசரகாலச் சட்டம் அரசாங்கத்தால் தேவைப்படுகின்றது என்றார்.
ஜனநாயகத்தை தலைகீழாகப் புரட்டி, சர்வாதிகாரத்துக்கு வித்திடும் இந்த அவசரகால சட்டம் தொடர்பான வர்த்தமானியை உடனடியாக மீளப் பெறவேண்டுமென, ஜனாதிபதியிடம்
கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்த அவர், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க நுகர்வோர் சட்டத்தை செயற்படுத்தவேண்டும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குபவர்களுக்கு எதிராக அதனூடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்
சஜித்தின் இடத்துக்கு மூவர் நியமனம்.
சஜித்தின் இடத்துக்கு மூவர் நியமனம்.
கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, குணமடைந்து
திரும்பும் வரை, கட்சியின் செயற்பாடுகள் மூவரிடம் பகிரப்பட்டுள்ளன.
அதற்கமைய, கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்சல் பொன்சேகா, கட்சியின் பொதுச் செயலாளர்
ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர்
ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்லவுள்ளனர்.
சஜித் பிரேமதாசா ,மனைவிக்கு கொரனோ – பதறும் இலங்கை
சஜித் பிரேமதாசா ,மனைவிக்கு கொரனோ – பதறும் இலங்கை
இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவிக்கு கொரனோ
நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து இருவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்
இலங்கையில் மிக முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இந்த நோயானது பரவியுள்ள நிலையில்
,மகிந்த கோட்டாவுக்கும் தொற்றி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
ஐக்கிய தேசியக் கட்சியை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்தல்- இணைந்து செயல்பட தயாராம் சஜித் அணி
இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதன் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, கண்டியில் இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.
எந்தவொரு நிபந்தனையும் இன்றி ஐக்கிய தேசியக் கட்சியை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்தல் அல்லது ஐக்கிய தேசியக் கட்சி வலுப்பெருவதற்கு காலமொன்று தேவையாக இருந்தால் புதிய
தலைவரை தெரிவுசெய்தல் ஆகிய இரண்டு காரணங்களின் அடிப்படையில் மாத்திரமே தாம் இணைந்து செயற்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், பொதுத் தேர்தலில் பெற்ற பெறுபேறுகள் தொடர்பில் தற்போதாயினும் ஐக்கிய தேசியக் கட்சி தெளிவடைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரேமதேசவின் பின்னர் நல்லாட்சி நான் வழங்குவேன் – சஜித்
பிரேமதேசவின் பின்னர் நல்லாட்சி நான் வழங்குவேன் – சஜித்
தனது தந்தையின் பின்னர் இந்நாட்டில் பொது மக்கள் சகாப்தம் ஒன்றினை
தான் ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள்
முன்வைக்கப்பட்டாலும் ´உண்மை ஒருநாள் வெல்லும்´ என அவர் தெரிவித்தார்.
யானை கட்சிக்குள் குத்து சண்டை
யானை கட்சிக்குள் குத்து சண்டை
இலங்கையில் -ஐக்கிய தேசிய கட்சிக்குள் தொடர்ந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக தலைவர் பதவியை
வகித்து வரும் ரணிலுக்கு எதிராக யானை தேசிய கட்சி உறுப்பினர்கள்போர் கொடியை தூக்கியுள்ளனர் .
இதனால் தற்போது அந்த கட்சியின் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சி தலைவராக சஜித்தை நியமிக்கும் படி கட்சிக்குள் உட்கட்சி மோதல்கள் இடம் பெற்றுள்ள
நிலையில் இரண்டு பிரதான பதவிகளையும் ரணில் சஜித்துக்கு வழங்குவார் என தெரிவிக்க படுகிறது
மன்னார் மாவட்டத்தை சொர்க்க புரிபோல மாற்றுவேன் – சஜித்
மன்னார் மாவட்டத்தை சொர்க்க புரிபோல மாற்றுவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார் ,இதனால் இவரது அலை அங்கு ஓங்கி வீசுகிறது ,வாக்குறுதிகளி அள்ளி வீசி வருகின்றார்
யாழில் சஜித் – வெள்ளமென திரண்ட மக்கள்
யாழில் சஜித் – வெள்ளமென திரண்ட மக்கள்
இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாச வடக்கு தமிழர் வசிக்கும் யாழ்ப்பாணம் ,சென்றார் ,அங்கு மக்கள் மத்தியில் பேசிய அவர் தனது திட்டங்கள் தொடர்பாகவும் தமிழருக்கு முக்கிய விடயங்களை தீர்த்து வைப்பதாக தெரிவித்துள்ளார் ,இவரது நிகழ்வுக்கு கலந்து கொண்ட மக்களை கண்ணுற்ற மகிந்தா அணியினர் சீற்றத்தில் உறைந்துள்ளனர்
மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் – சஜித் முழக்கம்
மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் – சஜித் முழக்கம்
மாலையாக மக்களுக்கு 1,500 தினம் கூலி வழங்குவேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் தெரிவித்துள்ளார் ,தான் ஆட்சிக்கு வந்ததும் அடிப்படை மக்கள் கட்டுமான பணிகளில் தீவிரம் காட்டுவேன் எனவும் நாட்டின் பொருளாதரம் மற்றும் கல்வி என்பனவற்றில் அதிக நாட்டம் காட்டுவேன் என அடித்து கூறியுள்ளார் ,
மலையக மக்கள் முன் வைத்தது வரும் சம்பள உயர்வு கோரிக்கை இதன் ஊடாக நிலை நிறுத்த படும் என மக்கள் நம்புகின்றனர்
எனக்கு கீழ் பணிபுரியும் நிலையில் உள்ள பிரதமர் தெரிவு செய்ய படுவார் – சஜித் முழக்கம்
எனக்கு கீழ் பணிபுரியும் நிலையில் உள்ள பிரதமர் தெரிவு செய்ய படுவார் – சஜித் முழக்கம்
இலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்ப்பாளராக விளங்கும் சஜிதா பிரேமதாச தனது கட்டளை விதிகளின் கீழ் செயல்படும் நிலையில் உள்ள பிரதமர் தெரிவு செய்ய படுவார் என முழங்கியுள்ளார் ,
கட்சியில் மங்கள சமரவீரா உள்ளிட்ட மூவர் மேற்படி பிரதமர் பதவியை கேட்டுள்ள நிலையில் சஜித் இந்த விடயத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை
பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் – சஜித் சூளுரை
பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் என சஜித் சூளுரை விடுத்துள்ளார் .
காலி, மாபலகம பகுதியில் நேற்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் கலந்து கொண்ட சஜித் பிரேமதாச இவ்விதம் கருத்து தெரிவித்தார்.
இதன் போது வௌ்ள நீரே மாபலகம பகுதியில் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை என சஜித் பிரேமதாசா சுட்டிக்காட்டினார்.
இதனால் அரசாங்க பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவரை இப்பகுதிக்கு அனுப்பி இங்கு ஏற்படும் வௌ்ள நீர் அபாயத்தை கட்டுப்படுத்த திட்டம் ஒன்றை வகுத்து வருகின்றோம் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
நான் நாட்டின் ஜனாதிபதியாக ஆட்சிக்கு வந்தால் பல ஜனாதிபதிகள் வழங்காத தீர்வு என்னால் வழங்கப்படும் என சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார் .







