பிரேமதேசவின் பின்னர் நல்லாட்சி நான் வழங்குவேன் – சஜித்

Spread the love

பிரேமதேசவின் பின்னர் நல்லாட்சி நான் வழங்குவேன் – சஜித்

தனது தந்தையின் பின்னர் இந்நாட்டில் பொது மக்கள் சகாப்தம் ஒன்றினை

தான் ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக எவ்வாறான குற்றச்சாட்டுக்கள்

முன்வைக்கப்பட்டாலும் ´உண்மை ஒருநாள் வெல்லும்´ என அவர் தெரிவித்தார்.

      Leave a Reply