உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு

உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு
Spread the love

உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு

உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு ,அமைச்சு உல்லாச பயணிகள் வருகை திடீர் அதிகரிப்பு சம்பவம் இம்மாதம் இடம்பெற்றுள்ளதாக உல்லாச துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கைக்கு வரும் உல்லாச பயணிகளில் இந்த மாதம் வருகை தந்தவர்கள் கடந்த 13 நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் கடந்த 13 நாட்களில் இலங்கைக்குள் வருகை தந்தவர்கள் 59,75 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உல்லாச பயணிகள் இலங்கைக்கு வருவதால் அந்நிய செலாவணி அதிகரிப்பு மற்றும் இலங்கை உடைய பல்வேறுபட்ட நகரங்கள் அதனுடைய பார்வைக்கு செல்கிறது.

அதன் அடிப்படையில் இலங்கைக்கு இம்மாதம் வருகை தந்தவர்களில் அதிகமானவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்த 18,812 பேர் அடங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் உல்லாச பயணிகளாக இந்தியர்கள் மற்றும் சீனா நாட்டக்காரர்கள் அதிகமாக வருகை தந்து செல்வது பல்வேறுப்பட்ட விடயங்களில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இலங்கை சீனா வாசமான நிலையில் இந்தியர்களுக்கும் சீனத்தர்களுக்கும் இலங்கைக்குள் அதிகமாக உல்லாச பயணிகளாக வருகை தந்து செல்வதே சந்தேகங்களை கிளப்பியிருக்கின்றது.

திட்டமிடப்பட்டு இந்தியாவினுடைய உளவு முகவர்கள் இவ்வாறு வந்து செல்கிறார்களா என்கின்ற விடயத்தை இவை காண்பிக்கிறது.

இலங்கை மூலபாய வருமானத்தில் உல்லாச பயணத்துறை முதலிடம் பிடித்துள்ள நிலையில் .உல்லாச பயணிகள் வரவில்லாமல் விட்டால் இலங்கையினுடைய பொருளாதாரம் காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.