இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு வீடியோ
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுதங்கள் படைகள் பெருமளவில் இழப்பு

இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுதங்கள் படைகள் பெருமளவில் இழப்பு

இஸ்ரேல் இராணுவத்தினர் இராணுவம் மற்றும் ,டாங்கிகள்,ஏவுகணைகள்
என்பனவற்றை இழந்துள்ளதாக பலஸ்தீனியத்தின் முன்னாள் அமைச்சர்
முஸ்தபா பகரோறி தெரிவித்துள்ளார் .

லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் நாடத்திய தாக்குதல் ,
சற்றும் எதிர்பாராத இழப்பினை இஸ்ரேல் இராணுவம் சநதித்துள்ளதாகவும் ,
அதனால் தன மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி ,


அந்த மக்களை ஹமாஸுக்கு எதிராக திசை திருப்பும் நடவடிக்கையில்
இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார் .

காசா தற்போது குரோஷிமா மீது அணுகுண்டு வீசியது போன்று
காட்சி அளிப்பதாக அவர் சுட்டி காட்டியுள்ளனர்

உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைனுக்கு 300 மில்லியன் டொலர் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 300 மில்லியன் டொலர் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் நாட்டுக்கு மேலதிகமாக 300 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

இவ்வாறு வாழுங்க படவுள்ள ஆயுதங்கள் இன்னும் சில வாரங்களில் உக்ரைனை வந்தடையும் என தெரிவிக்க பட்டுள்ளது .

எரியும் ஈரான் ஆயுதங்கள் இஸ்ரேல் வெறி தாக்குதல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் ஈரான் ஆயுதங்கள் இஸ்ரேல் வெறி தாக்குதல்


எரியும் ஈரான் ஆயுதங்கள் இஸ்ரேல் வெறி தாக்குதல்

இஸ்ரேல் இராணுவத்தினர் விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலில்,
ஈரான் ஆயுதங்கள் ,ஏவுகணைகள் வெடித்து எரிந்துள்ளது ,
குண்டுகளினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது ,

full video

உக்ரைனில் குவிக்க படும் ஆயுதங்கள் பதட்டத்தில் இராணுவம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்ரைனில் குவிக்க படும் ஆயுதங்கள் பதட்டத்தில் இராணுவம்

உக்ரைனில் குவிக்க படும் ஆயுதங்கள் பதட்டத்தில் இராணுவம்

full video

உக்கிரனுக்கு பில்லியன் கணக்கில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு 325 மில்லியனுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்ரைனுக்கு 325 மில்லியனுக்கு ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்ரைன் நாட்டின் அவசர வேண்டுகோளை
அடுத்து அமெரிக்கா 325 மில்லியன் டொலர்களுக்கு
முக்கிய ஆயுதங்களை வழங்குகிறது .

இவ்வாறு வழங்க படும் ஆயுத தொகுதியில் ,
கைமஸ் ஏவுகணைகள் ,155 மற்றும் 105 mm ஆட்டிலறி குண்டுகள் ,
டங்கு எதிர்ப்பு ஏவுகணைகள் , தாங்கி கண்ணிவெடிகள் ,
குண்டுகள் உள்ளிட்ட மிக பெருமளவு ஆயுத தளபாடங்கள் வழங்க படுகின்றன .

வரும் வாரம் அளவில் ரஷ்யா மிக பெரும் புதிய ,
யுத்த தந்திரோபயா தாக்குதலை நடத்த தயாராகி வருவதால் ,
இவ்வாறான ஆயுத தொகுதிகளை அவசரமாக அமெரிக்கா வழங்குகிறது .

Error: View 9293b2au4w may not exist
உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனுக்கு 400 மில்லியன் ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா

உக்கிரேனில் இடம்பெற்று வரும் போருக்கு ஆதரவாக அமெரிக்கா அரசு 400 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது .

இவ்விதம் வழங்க படும் பெரும் தொகை ஆயுத குவியலில், ஏவுகணைகள் ,ஆட்டிலொறிகள் ,மற்றும் டாங்கிகள் உள்ளிட்டவை அடங்கு கின்றன .

ரசியா இராணுவம் தற்பொழுது நீண்ட தூர ஏவுகணைகளை பயன் படுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது .

அதனால் இவ்விதமான அவசர ஆயுத உதவியினை அமெரிக்கா வழங்குவதாக அறிவித்துள்ளது .

உக்கிரேன் போர்க்களத்தை அமெரிக்கா பிரிட்டன் நாடுகளே ,முன் நின்று நடத்தி வருகின்றது .

போர் முடிவுற்றாலும் ,தற்போது உக்கிரேன் பெற்றுள்ள கடன் தொகையில் இருந்து மீளுமா என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
ரசியா இராணுவத்தின் கையில் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரசியா இராணுவத்தின் கையில் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள்

ரசியா இராணுவத்தின் கையில் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள்

ரசியா இராணுவத்தினருக்கு புலிகள் பயன்படுத்தி வந்த சினைப்பர் குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள் வழங்க பட்டுள்ளன .

இவை புதிய வகையில் வடிவமைக்க பட்டவை ,சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவரை இதன் ஊடாக துல்லியமாக, குறி பார்த்து சுட முடியும் .

அவ்வாறான சினைப்பர் பதுங்கி சுடும் துப்பாக்கிகள் வழங்க பட்டு ,ரசியாவின் முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் ,உக்கிரேன் களம் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளனர் .

குறித்த துப்பாக்கிகளை குறி பார்த்து ரசியா ஜனாதிபதி புட்டீன் சுட்டு பார்த்த பின்னர், இராணுவத்தினருக்கு இவை வழங்க பட்டுள்ளது .

அமெரிக்கா பிரிட்டன் இராணுவத்தினர் இவ்வகையான ஆயுதங்களை முன்னரங்க நிலைகளில் பயன் படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .

    Posted in இலங்கை செய்திகள்

    இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு

    இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு

    பெல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்த்தின் பொழுது இராணுவத்திடம் இருந்து பறிக்க பட்ட டி-56 ரபில்,

    மற்றும் அதற்குரிய குண்டுகள் என்பன பாலத்திற்கு கீழ் இருந்து மீட்க பட்டுள்ளதா பொலிஸ் தெரிவித்துள்ளது.

    இந்த பாலத்திற்கு கீழ் குறித்த ஆயுதங்கள் வைக்க பட்டுள்ளது என்பதை இராணுவம் எவ்வாறு கண்டுபிடித்தது என்பது தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுளளது.

      Posted in உலக செய்திகள்

      130 ரசியா இராணுவம் படுகொலை – ஆயுதங்கள் அழிப்பு

      130 ரசியா இராணுவம் படுகொலை – ஆயுதங்கள் அழிப்பு

      உக்கிரேன் கிழக்கு பகுதி ஊடாக முன்னேறிய ரசியா படைகளின் முக்கிய படைப் பிரிவு மீது


      தாம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 130 இராணுவத்தினர் கொலை செய்யப்பட்டனர்

      மேலும் இரு டாங்கிகள் ,கவச வண்டிகள்,வாகனங்கள் ,தாங்கிய ஆயுத தொகுதி அழிக்க
      பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவிதுள்ளது

      ஆனால் ரசியா படைகளோ எதிர் தரப்பிற்கு இழப்பு அதிகம் என பரப்புரை புரிந்து வருகின்றனர்


      தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

        Posted in Uncategorized

        முள்ளிவாய்களில் ஆயுதங்கள் மீட்பாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்

        முள்ளிவாய்களில் ஆயுதங்கள் மீட்பாம் – அடித்து விடும் சிங்கள இராணுவம்

        இலங்கையில் உள்ளூர் யுத்தம் முடிவுக்கு வந்து 13ஆண்டுகள் கடந்த நிலையிலும்


        தற்போதும் முள்ளி வாய்களை பகுதியில் ஆயுதங்கள் மீட்க பட்டு வருவதாக ஆளும்

        அரச சிங்கள படைகள் தெரிவித்துள்ளன

        இவ்விதம் இரட்டை வாய்களை பகுதியில் வெடிபொருட்கள் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

        புலிகள் பேரை உச்சரித்து சிங்கள மக்களை உசுப்பேற்றும் நகர்வின் நடவடிக்கை திட்டமிடல் இதுவாக நோக்க படுகிறது

          ஆயுதங்கள்
          Posted in உலக செய்திகள்

          ஆயுத கடத்தல் முறியடிப்பு – சிக்கிய ஆயுதங்கள்

          ஆயுத கடத்தல் முறியடிப்பு – சிக்கிய ஆயுதங்கள்

          ஈராக் இராணுவத்தினர் ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு கடத்தி செல்லப்பட்ட நவீனரக ஆயுதங்களை
          தடுத்து மீட்டுள்ளனர்

          ஈராக்கின் Takfiri ஆளுகை பகுதியில் இடம்பெற்ற இந்த பெரும் ஆயுத கடத்தல் முறியடிக்க

          பட்டுள்ளதுடன் ,அந்த ஆயுதங்கள் யாவும் இராணுவத்தால் மீட்க பட்டுள்ளது

          தொடர்ந்து தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன

            Posted in Uncategorized

            முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

            முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

            முல்லைத்தீவு – தீர்த்தக்கரை பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து, 1,529 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

            நேற்று (16) மாலை, தீர்த்தக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றை துப்புரவு செய்யும் போது, வெடிபொருட்கள் இருப்பதாக மக்கள் தகவல் கொடுத்துள்ளதை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு

            விரைந்த விசேட அதிரடிப்படையினர், கிணற்றை சுத்தம் செய்பவர்களை தொடர்ச்சியாக துப்புரவு செய்யுமாறு கூறியுள்ளார்கள்.

            கிணற்றை துப்புரவு செய்துகொண்டிருக்கும் போது, துப்பாக்கி ரவைகள் தொடர்ச்சியாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

            இதன் போது, கிணற்றில் இருந்து 1,529 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

            இவை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

              Posted in இலங்கை செய்திகள்

              முல்லையில் ஆயுதங்கள் மீட்பாம் -புலிகளை உருவாக்கும் சிங்கள இராணுவம்

              முல்லையில் ஆயுதங்கள் மீட்பாம் -புலிகளை உருவாக்கும் சிங்கள இராணுவம்

              இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அதன் ஆயுத பலம் அழிக்க பட்டு 12 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் இப்பொழுதும் புலிகள்

              ஆயுதங்கள் வெடிக்காத நிலையில் மீட்க பட்டு வருவதாக சிங்கள இராணுவம் பரப்புரை செய்து வருகிறது

              அவர்களே ஆயுதங்களை வைத்து விட்டு ,அவர்களே எடுத்து விட்டு அது புலிகள்

              ஆயுதங்கள், மீளவும் புலிகள் எழுச்சி கொள்ள துடிக்கிறார்கள் என்ற போர்வையில் பரப்புரை செய்து மகிழ்கிறது

              இதெல்லாம் அரசியலில் சகாயமப்பா

              Posted in இலங்கை செய்திகள்

              பேரழிவு ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் சுற்றிவளைப்பு

              பேரழிவு ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் சுற்றிவளைப்பு

              மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னபுல்லுமலை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து

              வைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடி பொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

              மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட

              விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினால் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

              மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்ஆர்.குமாரசிறி ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக

              மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரவின் தலைமையிலான குழுவினர் இவற்றினை மீட்டுள்ளனர்.

              குறித்த வீட்டில் இருந்து ஜெனி டெட்டனேட்டர்கள் 729 குச்சுகளும் அமோனியம் நைத்திரேட் 25 கிலோ நிறையுடைய 24 பைகள், வெடி

              பொருட்களுக்கான 178 வயர் ரோல்கள், 105 அலுமினியம் குச்சுகள், 31 வெடி என்பன இதன்போது மீட்கப்பட்டன.

              இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இதனுடன் தொடர்புபட்ட ஏனையவர்களை கைதுசெய்வதற்கான

              நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

              இவை எதற்காக இங்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன என்பது

              தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

              ஆயுதங்கள்
              ஆயுதங்கள்
              Posted in உலக செய்திகள்

              அமெரிக்காவிடம் 25,500 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கி குவிக்கும் இந்தியா

              அமெரிக்காவிடம் 25,500 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கி குவிக்கும் இந்தியா

              அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது.

              அமெரிக்காவிடம் இருந்து இந்த ஆண்டில் இந்தியா ரூ.25,500 கோடி ஆயுதங்கள் கொள்முதல்

              அமெரிக்காவில் டொனால்டு டிரம்பின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு அடுத்த மாதம் 20-ந்தேதி புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்க இருக்கிறார்.

              இந்த நிலையில் நடப்பு 2020-ம் ஆண்டில், அதாவது டிரம்ப் ஆட்சியின் கடைசி ஆண்டில், அமெரிக்கா உலக நாடுகளுக்கு எவ்வளவு மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது என்ற

              விவரத்தை பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் (டிஎஸ்சிஏ) வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:

              • 2019-ம் ஆண்டு உலக நாடுகளுக்கு 55.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 750 கோடி) ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்த விற்பனை 50.8
              • பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் கோடி) சரிவை சந்தித்துள்ளது.
              • 2020-ம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா 3.4
              • பில்லியன் டாலர் (சுமார் ரூ.25 ஆயிரத்து 500 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது. அதுவும் 2019-ம் ஆண்டில் இந்தியா
              • வெறும் 6.2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.46.5 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை மட்டுமே அமெரிக்காவிடம் இருந்து வாங்கி உள்ளது.
              • இந்தியாவை விட அதிகளவில் மொராக்கோ, 4.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.33 ஆயிரத்து 750 கோடி) ஆயுதங்களை இந்த ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்திருக்கிறது. கடந்த
              • ஆண்டு 12.4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.93 கோடி) ஆயுதங்களை மட்டுமே இந்த நாடு அமெரிக்காவிடம் இருந்து வாங்கி இருந்தது.
              • 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பல நாடுகள் 2020-ம் ஆண்டு
              • அமெரிக்காவிடம் இருந்து குறைவான ஆயுதங்களையே வாங்கி உள்ளன. சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், பெல்ஜியம், ஈராக், தென் கொரியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
              Posted in இலங்கை செய்திகள்

              முல்லைத்தீவில் புலிகளில் பதுக்கி வைத்த ஆயுதங்கள் மீட்பு – இராணுவம்

              முல்லைத்தீவில் புலிகளில் பதுக்கி வைத்த ஆயுதங்கள் மீட்பு – இராணுவம்

              இலங்கை முல்லைதீவிவு பகுதியில் உள்ள காட்டு பகுதி ஒன்றில் தமிழீழ

              விடுதலை புலிகளினால் மறைத்து வைக்க பட்ட இரண்டு கைகுண்டுகள் ,

              02 RPG எறிகணைகள் , 05 60mm mortar குண்டுகள் , and 02 81mm மோட்டார் குண்டுகள்

              என்பனவற்றை விசேட இராணுவ அதிரடிப் படையினர் மீட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது

              தேர்தல் நெருங்குவதை அடுத்து புலி பீதியை சிங்களவர்கள் மத்தியில்

              கிளப்பிட இப்பொழுது இராணுவம் ஆரம்பித்துள்ளதை இந்த ஆயுத மீட்பு விடயங்கள் காண்பிக்கின்றன

              முல்லைத்தீவில் புலிகளின்
              முல்லைத்தீவில் புலிகளின்
              Posted in இலங்கை செய்திகள்

              முல்லையில் புலிகள் ஆயுதங்கள் மீட்பாம் -புலி பீதியை உருவாக்கும் சிங்களம்

              முல்லையில் புலிகள் ஆயுதங்கள் மீட்பாம் -புலி பீதியை உருவாக்கும் சிங்களம்

              இலங்கையில் போர் முடிவடைந்து சுமார் பத்து வருடங்கள் கழிந்துள்ள நிலையில் முல்லைத்தீவு வட்டுவாகல்

              பாலத்தின் அருகில் மிதி வெடிகள் மீட்க பட்டுள்ளதாக சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது .

              மீள் குடியேற்றம் குறித்த பகுதியில் நிறுவ பட்ட பொழுது இந்த அபாயகரமான வெடிகள் அகற்ற பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது .

              ஆனால் இப்பொழுது மீண்டும் குண்டுகள் மீட்பின் ஊடாக புலி பீதியை சிங்கள அரசு கிளப்பி வருவதை காண முடிகிறது .

              மகிந்த ஆட்சியில் கூட இவ்விதமான ஆயுதங்கள் மீட்க பட்டு வந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது