முல்லையில் புலிகள் ஆயுதங்கள் மீட்பாம் -புலி பீதியை உருவாக்கும் சிங்களம்

Spread the love

முல்லையில் புலிகள் ஆயுதங்கள் மீட்பாம் -புலி பீதியை உருவாக்கும் சிங்களம்

இலங்கையில் போர் முடிவடைந்து சுமார் பத்து வருடங்கள் கழிந்துள்ள நிலையில் முல்லைத்தீவு வட்டுவாகல்

பாலத்தின் அருகில் மிதி வெடிகள் மீட்க பட்டுள்ளதாக சிங்கள இராணுவம் அறிவித்துள்ளது .

மீள் குடியேற்றம் குறித்த பகுதியில் நிறுவ பட்ட பொழுது இந்த அபாயகரமான வெடிகள் அகற்ற பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது .

ஆனால் இப்பொழுது மீண்டும் குண்டுகள் மீட்பின் ஊடாக புலி பீதியை சிங்கள அரசு கிளப்பி வருவதை காண முடிகிறது .

மகிந்த ஆட்சியில் கூட இவ்விதமான ஆயுதங்கள் மீட்க பட்டு வந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Leave a Reply