முல்லைத்தீவில் புலிகளில் பதுக்கி வைத்த ஆயுதங்கள் மீட்பு – இராணுவம்

Spread the love

முல்லைத்தீவில் புலிகளில் பதுக்கி வைத்த ஆயுதங்கள் மீட்பு – இராணுவம்

இலங்கை முல்லைதீவிவு பகுதியில் உள்ள காட்டு பகுதி ஒன்றில் தமிழீழ

விடுதலை புலிகளினால் மறைத்து வைக்க பட்ட இரண்டு கைகுண்டுகள் ,

02 RPG எறிகணைகள் , 05 60mm mortar குண்டுகள் , and 02 81mm மோட்டார் குண்டுகள்

என்பனவற்றை விசேட இராணுவ அதிரடிப் படையினர் மீட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது

தேர்தல் நெருங்குவதை அடுத்து புலி பீதியை சிங்களவர்கள் மத்தியில்

கிளப்பிட இப்பொழுது இராணுவம் ஆரம்பித்துள்ளதை இந்த ஆயுத மீட்பு விடயங்கள் காண்பிக்கின்றன

முல்லைத்தீவில் புலிகளின்
முல்லைத்தீவில் புலிகளின்

Leave a Reply