இஸ்ரேல் இராணுவத்திற்கு ஆயுதங்கள் படைகள் பெருமளவில் இழப்பு
இஸ்ரேல் இராணுவத்தினர் இராணுவம் மற்றும் ,டாங்கிகள்,ஏவுகணைகள்
என்பனவற்றை இழந்துள்ளதாக பலஸ்தீனியத்தின் முன்னாள் அமைச்சர்
முஸ்தபா பகரோறி தெரிவித்துள்ளார் .
லெபனான் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் நாடத்திய தாக்குதல் ,
சற்றும் எதிர்பாராத இழப்பினை இஸ்ரேல் இராணுவம் சநதித்துள்ளதாகவும் ,
அதனால் தன மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி ,
அந்த மக்களை ஹமாஸுக்கு எதிராக திசை திருப்பும் நடவடிக்கையில்
இஸ்ரேல் இராணுவம் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார் .
காசா தற்போது குரோஷிமா மீது அணுகுண்டு வீசியது போன்று
காட்சி அளிப்பதாக அவர் சுட்டி காட்டியுள்ளனர்
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா
- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்
- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது
- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.
- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை











