Tag: பிரிட்டனில்
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள்
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள்
பிரித்தானியாவில் இருந்து இரண்டு கொள்கலன்களில் நாட்டிற்கு கடத்தப்பட்ட ஐந்து சொகுசு கார்கள், ஒருதொகை வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஒருதொகை மசகு எண்ணெய் ஆகியவற்றை இலங்கை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கார்கள் உள்ளிட்ட பொருட்களின் பெறுமதி 150 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளரும் பிரதி சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.
சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, மற்றொரு கொள்கலனில் இரண்டு பென்ஸ் கார்கள், ஒரு BMW கார் மற்றும் ஃபியட் வகையிவாய கார் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பொருட்களை இறக்குமதி செய்பவர்களுக்கு அபராதம்
விதிக்கப்படும் என்றும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை
பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை
பிரிட்டனில் புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் இதனை கட்டு படுத்த புதிய தடை அறிவிக்க படவுள்ளது
ஏழு மில்லியன் மக்கள் பிரிட்டனில் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளார்கள் ,இந்த புகைத்தலினால் புற்று நோயின் தாக்குதல் அதிகரிக்க படுகிறது
மருத்துவ மனைகளில் புகைத்தல் புற்று நோயால் பாதிக்க பட்டவர்கள் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதனை தடுக்க புதிய தடை ஆப்பு அறிவிக்க படவுள்ளன
புகைத்தலுக்கு உரிய வயது தற்போது 18 ஆக உள்ளது ,அதனை தற்போது இருபது வயது வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது
புகைத்தலில் அதிகம் இளம் வாலிபங்கள் சிக்கியுள்ளதால் அதனை தடுக்க இந்த வயது கட்டுப்பாட்டு தடை அமுலாக்க படவுள்ளது
மேலும் மருத்துவ மனைகளில் இவ்விதம் புற்றுநோயால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை இந்த புதிய தடை மூலம் கட்டுப்படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது
அவற்றை கருத்தில் வைத்தே பிரித்தானியாவில் புகைப்பவர்களுக்கு எதிரான புதிய சட்டங்கள் கடுமையாக அமுலாக்க படவுள்ளன
பொது இடங்களில் புகைப்பவர்களுக்கு புதிய தடை ஏற்படுத்த பட்டு இருந்த பொழுதும் அவர்கள் அதனை மீறி மக்கள் முன்பாக புகைப்பதை காண முடிகிறது
பிரிட்டனில் புகைப்பவர்களுக்கு ஆப்பு – புதிய தடை
இதனால் புகைத்தல் அல்லாதவர்கள் அந்த புகையை சுவாசிப்பதால் அவர்களும் புற்று நோயின் தாக்கம் ஏற்பட்டு விடுகிறது இதனாலேயே பொது இடங்களில் புகைக்க புதிய தடை விதிக்க பட்டது
இளைய சமுதாயம் வழி மாறி செல்கிறது எனவும் புகைத்தல் மற்றும் போதைக்கு இவர்கள்உள்ளாகி வருவதால் அதில் இருந்து எழும் குற்ற செயல்களை தடுக்க இந்த புதிய தடை உத்தரவுகள் பிறப்பிக்க பட்டு வருகிறது
இந்த புகைத்தல் பொருட்ள் மூலம் அரசுகள் அதிக வரியை பெற்று வருகிறது ,இந்த உயிர்கொல்லி பொருட்கள் விற்க அரசு முற்றாக புதிய தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தியல் அழுத்தமாக பதிய பெற்று வருகிறது
புதிய புதிய தடை வாயிலாக புகைப்பவர்கள் எண்ணிக்கையை தடுத்திட முடியாது அரசு இந்த பொருட்களை உற்பத்தி செய்திடவும் ,
விற்கவும் புதிய தடை உத்தரவுகளை பிறப்பித்தால் அது ஒன்றே போதும் என புகைத்தலுக்கு எதிரான அமைப்புக்கள் வலுவான காரணத்தை வைத்து போராட்டம் நடத்தி வருகிறது
பிரிட்டனில் எதிர் வரும் காலத்தில் புகைப்பவர்களுக்கு உரிய வயது தொடர்பான புதிய தடை உத்தரவு பாயவுள்ளது
இவை புகைப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் புதிய தடையாக அமைய பெற போகிறது –
- வன்னி மைந்தன் –
பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு
பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு
பிரிட்டனில் 17 வருடங்களின் பின்னர் முதன் முறையாக லீற்றர் பெற்றோல் M2 சாலை பகுதியில் 202.9பவுண்டாகவும் அத்துடன் டீசல் 204.9p ஆக விலை அதிகரிக்க பட்டுள்ளது
பிரிதானியாவில் இடம் பெற்றுள்ள இந்த விலையின் உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உக்கிரேன் ரசியாவுக்கு இடையிலான போரினால் பெற்றோல் விலை அதிகரிக்க பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
பெற்றோல் விலை உயர்வு காரணமாக பொதி சேவைகள் மற்றும் டிலிவரி சேவைகள் என்பனவற்றின் விலை எகிறும் நிலை ஏற்படலாம் என முக்கிய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன
உக்கிரேன் ரசியாவின் போரினால் உலக நாடுளில் நாள் தோறும் பொருட்களின் விலை அதிகரிக்க படுகிறது
இவ்வாறான தொடர் விலை உயர்வினால் அப்பாவி மக்களே பாதிக்க படுகினறனர் ,
பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு
,உக்கிரேன் போரை முடிவுக்கு கொண்டுவர துடிக்கும் ரசியாவுக்கு எதிராக ,பிரிட்டன் அமெரிக்கா குறுக்கே நிற்பதால் இந்த விலை உயர்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
அமெரிக்கா பிரட்டன் ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்காது விட்டால் ,உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுற்றால் இயல்பு நிலைக்கு உலகம் திரும்பிடும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன ,
ஆனால் அதனை தடுப்பது பிரிட்டன் அமெரிக்காவாகும் ,இந்த போரை முன் தள்ளி செல்வது இவர்களேயாகும் ,
இதனால் தான் என்னவோ ரசியா மக்களை கொதித்தெழ வைக்கும் மறுமுனை ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது
இலங்கையை போல பிரிட்டனிலும் பொருட்களின் விலை அதிகரித்து செல்வதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை மேலோங்கியுள்ளது
இலங்கையை போல நெருக்கடிக்குள் பிரிட்டன் சிக்கி விடுமோ என்றோ அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
மின்சார விலை,எரிவாயு விலை ஐம்பது வீதம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை சொல்லென்னா துயரில் ஆழ்த்தியுள்ளது
45 லீட்டர் கொள்ளளவு கொண்ட தாங்கி 100 பவுண்டுக்கு நிரப்ப பட்டது ,தற்போது அதுவே 111 பவுண்டாக அதிகரித்துள்ளது .
- வன்னி மைந்தன் –
பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்
பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்
பிரிட்டனில் குரங்கு நோயானது வேகமாக பரவி வருகிறது ,தற்போது சுகாதர அமைச்சு வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 302 பேர் குரங்கு நோயால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இந்த குரங்கு நோயானது மனித உடலில் தொப்பளாங்கள் போல ஏற்பட்டு ,அவை உடைந்து பெரும் வழிகளை ஏற்படுத்தும் ,அதில் இருந்து வடியும் நீர் துளிகளில் பலமான கிருமி தொற்றுக்கள் மறைந்து இருக்கும் என மருத்துவர்கள் சுட்டி காட்டுகின்றனர்
இது தொற்று நோய் போல் ஒன்று எனவும் கூற படுகிறது ,இவ்வாறே நோயின் தாக்குதல்கள் அதிகரித்து செல்வதால் ,வீட்டை விட்டு வெளியில் சென்றால் கைகளை சானிடைசர் போட்டு கைகளை கழுவதால் வேண்டும்
மேலும் உடலை சுத்தம் செய்யும் பொருட்டு டெட்ரோல் போட்டு குளித்திட வேண்டும் என்கின்ற விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் செய்முறை காட்சிகளுடன் வைரலாகி வருகிறது
எம்மை தொற்றி பிடிக்கும் நோயின் தாக்குதலில் இருந்து எமது உடலை நோயற்ற உடலாக காத்து கொள்ள இவை எவ்வேளையும் புரிந்திட வேண்டும் என்று அந்த காணொளிகள் குறிப்பிடுகின்றது
ஆப்ரிக்காவில் இருந்து பரவிய இந்த நோயானது நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் தற்போது தொற்றியுள்ளமை கன்டு பிடிக்க பட்டுள்ளது
இந்த குரங்கு நோயின் வீரியமானது கொரனோவை விட பல மடங்கும் அபாயகரமான ஒன்று என எச்சரிக்கை படுகிறது,
மக்களே வரும் முன் கப்பபோம் என்பதற்கு இந்த குரங்கு நோயில் இருந்து தப்பித்து கொள்ள மேலே குறிப்பிட ப்பட்ட வழிமுறைகளை தொடராக பின் பற்றுங்கள்
இந்த கொடிய குரங்கு நோயானது யாருக்கு எப்பொழுது எப்படி வரும் என்பது தெரியாத ஒன்று ,
அதனால் நாம் உயிர் வாழ வேண்டும் எனின் எம்மை சுற்றி வருகின்றவர்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் சுத்தமாக வைத்திருந்தாலும் அவசியமாகிறது
பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்
பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் இந்த குரங்கு நோயின் தாக்குதல் அச்சம் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது ,
ஒன்று அழிய மேலும் ஒன்று உருவாகும் நிலை தொடர்வதால் மனித குலம் விரைவில் அழிந்து விடும் என்கின்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது
உயிர் கொல்லி நோய்களினால் மனித இனம் அழியும் என முன்னோர்கள் சிலர் கூறி வைத்த விடயம் மெய்ப்படும் விதமாக இந்த உயிர் கொல்லி நோய்கள் மனித இனத்தை துரத்தி தாக்கி வருகின்றன
இவை மனிதனை மனிதன் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்து வைத்துள்ள நாடுகளின் ஆக்கிரமிப்பின் சுழற்றசிக்ளில் ஒன்றாக பார்க்க படுகிறது
மனித இனம் தற்போது ஆரோக்கியமாக வாழ்ந்திட குரங்கு நோயில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள நாம் சுத்தமுடன் வாழ்தல் இங்கே முதன்மை பெறுகிறது என்பதே மருத்துவர்களின் சிறந்த அறிவுரையாக உள்ளது .
- வன்னி மைந்தன் –
பிரிட்டனில் தீயில் எரிந்த துறைமுகம் – நடந்தது என்ன – வீடியோ
பிரிட்டனில் தீயில் எரிந்த துறைமுகம் – நடந்தது என்ன – வீடியோ
பிரிட்டன் Whitstable Harbour. திருமுகம் திடீரென பற்றி எரிந்தது ,இதில் ஏற்பட்ட புகை
மூட்டம் வானளாவிய உச்சம் பரவியது ,இந்த தீ விபத்துக்குரிய காரணம் உடனடியாக
தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
குறித்த கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பிரிட்டனில் 600.000 பவுண்டுகள் மோசடி செய்த கும்பல் மடக்கி பிடிப்பு
பிரிட்டனில் பணமோசடியில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் – வீடு புகுந்து மடக்கி பிடித்த இரண்டு மாவட்ட போலீசார் ,தொடரும் விசாரணைகள்
பிரிட்டனில் நீண்ட காலமாக மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல்
ஒன்றை கென்ட் மற்றும் மீட்பான்ட் காவல்துறையினர் இணைந்து மடக்கி பிடித்துள்ளனர்
மூன்று வருடங்களாக இந்த மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது
மேலும் இவர்களது கார் ,வீடுகள் பணம் ,வாகனங்கள் என்பன மீட்க
பட்டுள்ளன ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
பிரிட்டனில் 30,000′ பாசல்களை காணவில்லை – மோசடி அம்பலம்
பிரிட்டனில் 30,000′ பாசல்களை காணவில்லை – மோசடி அம்பலம்
பிரிட்டனில் கொரனோ வைரஸ் நோயானது பரவி வரும் வேளையில்
பொதி சேவைகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவ்விதம் 30,000′ Hermes parcels காணாமல் போயுள்ளது ,தவறான போஸ்ட்
கோட்டுக்கு இந்த பொதிகள் விநியோகிக்க பட்டுள்ளன ,அதனை பெற்று
கொண்டவர்கள் திருப்பி வழங்காததுடன் ,அதனை வினியோகித்த நபர் பெற்று கொண்ட விநியோக பணத்தில் அடி வீழ்ந்துள்ளது
மேற்படி நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதுடன் மேற்படி பொதிகளை மீளவு அதே வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்துள்ளது
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி
கொரானோ தாக்கி 108 வயது மூதாட்டி பிரிட்டனில் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி நூற்றி எட்டு வயது மூதாட்டி ஒருவர் பலியாகியுளளார் .
இவர் பிரிட்டனின் அதிக வயதானவர் என தெரிவிக்க பட்டுள்ளது
1918 ஆம் ஆண்டு பிறந்த இவர் பிரிட்டனின் வயதானவர்களின் முதலிடம் பிடித்து சாதனை படைத்த அவ்வாறான ஒருவரை
இப்பொழுது பிரிட்டன் இந்த நோயின் தாக்குதல் மூலம் இழந்து தவிக்கிறது
இவருக்கு சமுக வலைத்தளங்களில் ஆழ்ந்த இரங்கல்கள் பகிரப்பட்டு வருகிறது
இதுவரை பிரிட்டனில் 1.029 பேர் பலியாகியும் 17,000 பேர் பாதிக்க பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது
அத்துடன் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன







