Tag: பரவும்
இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்
இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்
இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால் ,48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும் என சுகாதார அதிகாரி வலியுறுத்துகிறார்.
48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சலால் அவதிப்படுபவர்கள்
48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என தேசிய மலேரியா மற்றும் கொசு
ஒழிப்புப் பிரச்சாரத்தின் இயக்குனர் டாக்டர் பிரசங்க செரசிங்க எச்சரித்துள்ளார்.
கொசுக்களால் பரவும் நோய்களின் அதிகரிப்பு குறித்துப் பேசிய டாக்டர் செரசிங்க, டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்த்தொற்றுகளின்
பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும், சிக்கல்களைத் தடுப்பதற்கும் ஆரம்பகால நோயறிதல் மிகவும் முக்கியமானது என்று வலியுறுத்தினார்.
கொசுக்களால் ஏற்படும் நோய்கள் தொடர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார சவாலாக உள்ளன என்றும், குறிப்பாக தொடர்ச்சியான காய்ச்சல்
பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டாம்
போன்ற அறிகுறிகளைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மக்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும், தங்கள் வீடுகள் மற்றும் சமூகங்களைச் சுற்றியுள்ள கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும்
இடங்களை அகற்றவும் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்.
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

பரவும் கொரோனா தடைகள் விதிப்பு
பரவும் கொரோனா தடைகள் விதிப்பு
பரவும் கொரோனா தடைகள் விதிப்பு ,பரவும் கொரோனா நோய் மீளவும் தமிழகத்தை ஆட்கொள்வதால் தற்பொழுது, பொது பாவனை பயணிகளுக்கு மக்கள் உயிர் பாதுகாப்புடன் வாழ்வதற்கான பல கட்டுப்பாடுகளை தமிழக்க போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனோ வைரஸ் காய்ச்சல்
தமிழகத்தில் கொரோனோ வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதை அடுத்து ,பொது சுகாதார இயக்குனர் செல்வநாயகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கொரோனா நோயினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி இருந்தனர் .
அந்த பலிய எண்ணிக்கையை தடுக்கவும் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குமாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது .
திடீரென தமிழகத்தில் பரவி வரும் இந்த கொரோனா நோயின் ஆபத்து கருத்தில் கொண்டு இது வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கிருமி நாசினி பயன்பாடு உணவு மற்றும் குடிநீர் தரமாகிய அவற்றை உறுதி செய்ய வேண்டும் எனவும் ,கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்த பட்டுள்ளது .
இதனால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகள் ,அங்கு அதிகரித்து வருவதாகவும், இதனால் கொடிய கிருமிகள் பரவி கொரோனா தொற்றை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுளள்து .
கொசுக்கள், பூச்சிகள், மூலமும் ,பரவும் நோய்களை தடுக்க, உள்ளாட்சி அமைப்புகள் உடன் இணைந்து த பணியாற்ற வேண்டும் என அதில் வேண்டப்பட்டுள்ளது .
புதிய கொரானா நோய்
எனவே இந்த புதிய கொரானா நோய் என்பது இந்தப் பகுதிகளிலிருந்தும் ,இந்த நோய் தொற்று வழியாகவும், பரவி வருவதாக தமிழக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விழிப்புணர்வை விடுத்துள்ளது.
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்
பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்
பிரிட்டனில் குரங்கு நோயானது வேகமாக பரவி வருகிறது ,தற்போது சுகாதர அமைச்சு வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 302 பேர் குரங்கு நோயால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இந்த குரங்கு நோயானது மனித உடலில் தொப்பளாங்கள் போல ஏற்பட்டு ,அவை உடைந்து பெரும் வழிகளை ஏற்படுத்தும் ,அதில் இருந்து வடியும் நீர் துளிகளில் பலமான கிருமி தொற்றுக்கள் மறைந்து இருக்கும் என மருத்துவர்கள் சுட்டி காட்டுகின்றனர்
இது தொற்று நோய் போல் ஒன்று எனவும் கூற படுகிறது ,இவ்வாறே நோயின் தாக்குதல்கள் அதிகரித்து செல்வதால் ,வீட்டை விட்டு வெளியில் சென்றால் கைகளை சானிடைசர் போட்டு கைகளை கழுவதால் வேண்டும்
மேலும் உடலை சுத்தம் செய்யும் பொருட்டு டெட்ரோல் போட்டு குளித்திட வேண்டும் என்கின்ற விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் செய்முறை காட்சிகளுடன் வைரலாகி வருகிறது
எம்மை தொற்றி பிடிக்கும் நோயின் தாக்குதலில் இருந்து எமது உடலை நோயற்ற உடலாக காத்து கொள்ள இவை எவ்வேளையும் புரிந்திட வேண்டும் என்று அந்த காணொளிகள் குறிப்பிடுகின்றது
ஆப்ரிக்காவில் இருந்து பரவிய இந்த நோயானது நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் தற்போது தொற்றியுள்ளமை கன்டு பிடிக்க பட்டுள்ளது
இந்த குரங்கு நோயின் வீரியமானது கொரனோவை விட பல மடங்கும் அபாயகரமான ஒன்று என எச்சரிக்கை படுகிறது,
மக்களே வரும் முன் கப்பபோம் என்பதற்கு இந்த குரங்கு நோயில் இருந்து தப்பித்து கொள்ள மேலே குறிப்பிட ப்பட்ட வழிமுறைகளை தொடராக பின் பற்றுங்கள்
இந்த கொடிய குரங்கு நோயானது யாருக்கு எப்பொழுது எப்படி வரும் என்பது தெரியாத ஒன்று ,
அதனால் நாம் உயிர் வாழ வேண்டும் எனின் எம்மை சுற்றி வருகின்றவர்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் சுத்தமாக வைத்திருந்தாலும் அவசியமாகிறது
பிரிட்டனில் வேகமாக பரவும் குரங்கு நோய்
பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் இந்த குரங்கு நோயின் தாக்குதல் அச்சம் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது ,
ஒன்று அழிய மேலும் ஒன்று உருவாகும் நிலை தொடர்வதால் மனித குலம் விரைவில் அழிந்து விடும் என்கின்ற நிலை தோற்றம் பெற்றுள்ளது
உயிர் கொல்லி நோய்களினால் மனித இனம் அழியும் என முன்னோர்கள் சிலர் கூறி வைத்த விடயம் மெய்ப்படும் விதமாக இந்த உயிர் கொல்லி நோய்கள் மனித இனத்தை துரத்தி தாக்கி வருகின்றன
இவை மனிதனை மனிதன் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்து வைத்துள்ள நாடுகளின் ஆக்கிரமிப்பின் சுழற்றசிக்ளில் ஒன்றாக பார்க்க படுகிறது
மனித இனம் தற்போது ஆரோக்கியமாக வாழ்ந்திட குரங்கு நோயில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள நாம் சுத்தமுடன் வாழ்தல் இங்கே முதன்மை பெறுகிறது என்பதே மருத்துவர்களின் சிறந்த அறிவுரையாக உள்ளது .
- வன்னி மைந்தன் –











