ஆஸ்திரேலியாவில் குண்டு தாக்குதல் முறியடிப்பு
Posted in உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் குண்டு தாக்குதல் முறியடிப்பு

ஆஸ்திரேலியாவில் குண்டு தாக்குதல் முறியடிப்பு

ஆஸ்திரேலியாவில் குண்டு தாக்குதல் முறியடிப்பு ,வெடிபொருட்களை உள்ளடக்கிய யூத எதிர்ப்பு தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா காவல்துறை தெரிவித்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி புறநகர் பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய கேரவனை கண்டுபிடித்ததை அடுத்து, திட்டமிட்ட செமிட்டிக் தாக்குதலை முறியடித்ததாக ஆஸ்திரேலிய போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.

சிட்னியின் மையத்திலிருந்து வடமேற்கே சுமார் 36 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் உள்ள துரலில் ஜனவரி 19 அன்று கேரவன் கண்டுபிடிக்கப்பட்டது என்று துணை போலீஸ் கமிஷனர் டேவிட் ஹட்சன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அந்த கேரவனில் ஏராளமான வெடிபொருட்கள் இருந்தன, மேலும் அந்த வெடிபொருட்கள் ஏதேனும் ஒரு வகை ஆண்டிசெமிடிக் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படலாம் என்பதற்கான சில குறிப்புகள் உள்ளன,” என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அச்சுறுத்தல் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், மேலும் யூத சமூகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் கூறினார்.

கைதுகள் செய்யப்பட்டதாக ஹட்சன் கூறினார், ஆனால் எத்தனை பேர் அல்லது என்ன குற்றச்சாட்டுகள் என்பதை வெளியிடவில்லை.

2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்ரேல்-காசா போரின் தொடக்கத்திலிருந்து ஜெப ஆலயங்கள், கட்டிடங்கள் மற்றும் கார்கள் மீதான தாக்குதல்களுடன், சமீபத்திய மாதங்களில் ஆஸ்திரேலியா பல யூத எதிர்ப்பு சம்பவங்களை சந்தித்துள்ளது.

இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல்


இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல்

இஸ்ரேலுக்குள் குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக அங்கு வெடித்து சிதறிய மினிபஸ் காட்சிகள் காணப்படுகின்றன .

இஸ்ரேல் மத்திய இஸ்ரேல் பகுதியை இலக்கு வைத்து பாலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இந்த மினிபஸ் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

மினிபஸ் செலுத்தி சென்ற சாரதி பலத்த தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

மத்திய இஸ்ரேலை தக்க ஆரம்பித்துள்ள ஹமாஸ்

தொடராக இஸ்ரேல் நகரங்கள் ஹமாஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் இஸ்ரேல் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

பலஸ்தீன காசா மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தி ,கைதிகளை விடுவித்து தரும் படி கோரி சிறை கைதிகள் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .

குண்டு தாக்குதல்

அவ்விதமான நிலையில் தற்போது இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதான உலக செய்திகள் தெரிவிக்கின்றன .

எட்டு மாதங்களாக தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போர் மிக பெரும் அவலங்களையும் இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது .

மக்களை இலக்கு வைத்து கோர தாக்குதலை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
கார் குண்டு தாக்குதல் பலர் காயம் மரணம்
Posted in உளவு செய்திகள்

கார் குண்டு தாக்குதல் பலர் காயம் மரணம்


கார் குண்டு தாக்குதல் பலர் காயம் மரணம்

திடீரென வெடித்த கார் குண்டு ,இந்த கார் குண்டு தாக்குதலில் பலர் காயம் பலர் மரணம் ,

வீடியோ

பணய கைதிகளில்இருப்பிடம் மீது குண்டு தாக்குதல் Israel Palestine War|palestine news today tamill
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பணய கைதிகளில்இருப்பிடம் மீது குண்டு தாக்குதல் Israel Palestine War|palestine news today tamill

பணய கைதிகளில்இருப்பிடம் மீது குண்டு தாக்குதல் Israel Palestine War|palestine news today tamill

பணய கைதிகளில்இருப்பிடம் மீது குண்டு தாக்குதல்
60 பேரை காணவில்லை 23 பேர் மரணம் ,உறவினர்கள் கதறல்

வீடியோ

ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்

ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்

வடக்கு ஈராக்கில் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள துருக்கிய படைகள் ,
மீட்டது நடத்த பட்ட வெடி குண்டு தாக்குதலில் ,துருக்கிய படைகள் சிலர் பலியாகியுள்ளனர் .

குருதீஸ் போராளிகள் இராணுவ நிலைகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த, துருக்கி படைகளை குறிவைத்து ,குருதீஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் ,இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

மலை பகுதியில் தளம் அமைத்து போராடி வரும் குருஸ் போராளிகள்,
நிலைகள் ,மற்றும் மறைவிடங்கள் மீது ,துருக்கிய விமானங்கள் ,
கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

ஈராக்கில் துருக்கி படைகள் மீது குண்டு தாக்குதல்

இவர்களின் தாக்குதலில் பலத்த இழப்பினை ,
போராளிகள் சந்தித்த வண்ணம் உள்ளனர் .

அதற்கு பதிலடி தாக்குதலாக ,போராளிகள் ரொக்கட் தாக்குதல்களை ,
அவ்வப்போது நடத்திய வண்ணம் உள்ளனர் .

இதனால் ஆத்திரமுற்ற துருக்கிய படைகள் வலிந்து தாக்குதல்களை நடத்திவண்ணம்,
உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

யாழில் பெட்ரோல் குண்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

யாழில் பெட்ரோல் குண்டு தாக்குதல்

அச்சுவேலி, பத்தமேனியிலுள்ள வீடு ஒன்று நேற்று (18) இரவு 9.20 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசி சேதமாகப்பட்டுள்ளது.

முகத்தை துணியால் மறைத்தவாறு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.

வீட்டில் இருந்த 42 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

போராட்ட காரர்கள் மீது கண்ணீர் குண்டு தாக்குதல் | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

போராட்ட காரர்கள் மீது கண்ணீர் குண்டு தாக்குதல் | இலங்கை செய்திகள்

போராட்ட காரர்கள் மீது கண்ணீர் குண்டு தாக்குதல் | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின்
மாணவர்கள் போராட்டத்த்தை நடத்தி வருகின்றனர் .

இதன் பொழுது அந்த போராட்டத்த்தை அடக்கிட ,
கணீர் புகை மற்றும் நீரை பீச்சி அடித்து காவல்துறை ,
ஆராயக்கத்தில் ஈடுபட்டு வருகிறது .

ரணில் அரசுக்கு எதிராக மக்கள் வீதி
இரங்கி போராடும் நிலை மீள எழுச்சி பெறும்
என்பதை வை மீள எடுத்துரைத்துள்ளன .

No posts found.
இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்

இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்

தென்மேற்கு சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் இராணுவத்தினரை ஏற்றிய வண்ணம் ,பயணித்து கொண்டிருந்த பேரூந்து மீது ,திடீர் தாக்குதல் நடத்த பட்டது .

பேரூந்து மீதான குண்டு தாக்குதலில் ,அவ்வேளை அதில் பயணித்த 18 பேர் பலியாகினர் ,மேலும் 27 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது .

இஸ்ரேல் இராணுவத்தினர் ,இந்த குண்டு தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என கருத படுகிறது .

சிரியா இராணுவத்தின் முக்கிய இராணுவ நிலைகள் மீது, இஸ்ரேல் தொடராக வலிந்து தாக்குதலை நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

Posted in உலக செய்திகள்

தலிபான் தளபதிகள் மீது குண்டு தாக்குதல்- தப்பிய தளபதிகள்

தலிபான் தளபதிகள் மீது குண்டு தாக்குதல்- தப்பிய தளபதிகள்

தலிபான்கள் நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் கோட்டை, காபூல் பகுதியில் நடத்த பட்ட ,குண்டு தாக்குதலில் தலிபான்கள் பலர் காயமடைந்துள்ளனர் .

தலிபான்களின் முக்கிய தளபதிகள் வாகன அணியை ,இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில் ,முக்கிய தளபதிகள் தப்பித்து கொண்டனர் ,எனினும் சிலர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்க படுகிறது.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆட்சியில் ,தொடராக நாள்தோறும் குண்டுகள் வெடித்த வண்ணம் உள்ளன .,

தலிபான்கள் தலைநகர் கோட்டையில், ஐ எஸ் தீவிரவாத குழுவை தூண்டி விட்டு, அவர்கள் மூலம் இந்த குண்டு தாக்குதல்களை, முன்னைய ஆட்சியினர் நடத்திய வண்ணம் உள்ளனர் .

தலிபான் தளபதிகள் மீது குண்டு தாக்குதல்- தப்பிய தளபதிகள்
தலிபான் தளபதிகள் மீது குண்டு தாக்குதல்- தப்பிய தளபதிகள்

இந்த பழிவாங்கும் குண்டு தாக்குதல்களுக்கு ,அமெரிக்காவும் உடந்தையாக உள்ளது .

அமெரிக்காவுக்கு எதிராக தலிபான்கள் உள்ள நிலையில் ,தாலிபான்களை முற்றாக அழிக்கும் நோக்குடன் ,அமெரிக்கா கங்கணம் கட்டி இவ்வாறான குண்டு வெடிப்பின் பின்புலத்தில் செயல் படுகிறது.

அதற்கமைவாக இந்த தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய வண்னம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.

    Posted in உலக செய்திகள்

    அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்

    அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்

    ஈராக் தலைநகர் அருகில் உள்ள விமான நிலையத்தில் ,பயணித்த அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் , வாகன அணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது .

    இந்த தாக்குதல் ,அவுஸ்ரேலியா அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    ஈரக்கை விட்டு அமெரிக்கா ,அவுஸ்ரேலிய ,பல் நாட்டு படைகள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ,தொடர் குண்டு தாக்குதல்கள் நடத்த பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

      Posted in உலக செய்திகள்

      உக்கிரேன் மீது ரஷ்யா அகோர குண்டு தாக்குதல் இடிந்து வீழ்த்த வீடுகள்

      உக்கிரேன் மீது ரஷ்யா அகோர குண்டு தாக்குதல் இடிந்து வீழ்த்த வீடுகள்

      உக்கிரேன், Donetsk ;உக்கிரேன் நாட்டின் Donetsk பகுதி மீது ரஷ்யா இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி அந்த வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளது .

      மேலும் பல மக்கள் படு காயமடைந்த நிலையில் மீட்க பட்டு வருகின்றனர் .

      உக்கிரேன் மீது ரஷ்யா இராணுவம் தொடுத்து வரும் தொடர் ஏவுகணை தாக்குதலினால் உக்கிரேனின் பல பகுதியில் தரை மட்டமாகியுள்ளன.


      கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் உக்கிரேன் டொன்ஸ்டெக் பகுதி மீது இருபதுக்கு மேற்பட்ட தடவைகள் ரஷ்யா இராணுவம் அகோர குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

      உக்கிரேன் மீது ரஷ்யா அகோர குண்டு தாக்குதல் இடிந்து வீழ்த்த வீடுகள்

      இடை விடாது ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் அகோர குண்டு தாக்குதலில் சிக்கி அந்த பகுதி சுடு காடாக காட்சியளிக்கிறது.

      மேலும் உக்கிரன் டொன்ஸ்டெக் பகுதியில் பல குண்டுகள் வெடிக்காத நிலையில் உக்கிரேன் இராணுவத்தினரால் மீட்க பட்டு வருகிறது .

      ரஷ்யா உக்கிரன் மீது 120 நாட்கள் கழிந்த நிலையிலும் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

        Posted in Uncategorized

        உக்கிரேன் தலைநகர் மீது அகோர குண்டு தாக்குதல்

        உக்கிரேன் தலைநகர் மீது அகோர குண்டு தாக்குதல்

        உக்கிரேன் தலைநகர் மீது ரசியா இராணுவம் அகோர குண்டு தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.


        இந்த தாக்குதலில் உக்கிரேன் கீவ் நகரின் பல பகுதிகள் சுடுகாடாக காட்சியளிக்கின்றன.

        வாகனங்கள் என்பனவும் பலத்த சேதமடைந்துள்ளது.

        ரஷியா இராணுவத்தின் தொடர் ஏவுகணை ,மற்றும் ரொக்கட் தாக்குதலினால் குறித்த பகுதிகள் அதிர்ந்த வண்ணம் உள்ளது .


        சில நாட்களுக்குள் கீவ் நகர் ரசியா இராணுவத்திடம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது.

          இராணுவ முகாமிற்குள் குண்டு
          Posted in இலங்கை செய்திகள்

          பெரும் குண்டு தாக்குதல் முறியடிப்பு – குண்டுகள் மீட்பு

          பெரும் குண்டு தாக்குதல் முறியடிப்பு – குண்டுகள் மீட்பு

          இலங்கை பொரளை Borella All Saints’ Church premises தேவாலய பகுதியில் கைவிட ப்பட்ட நிலையில்

          கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது

          குறித்த குண்டை வெடிக்க செய்திடும் முகமாக நபர் ஒருவர் அங்கு எடுத்து வந்திருந்ததாக

          இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது

          கைது செய்வ பட்ட நபரிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

            Posted in Uncategorized

            விமான நிலையத்தில் குண்டு தாக்குதல்

            விமான நிலையத்தில் குண்டு தாக்குதல்

            கொலம்பியா Camilo Daza சர்வதேச விமான நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்

            பெற்றுள்ளது ,இந்த அதிர்வு பல மைல் தூரத்திற்கு கேட்டுள்ளது ,மேற்படி வெடிப்பு சம்பவம்

            தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் ஏற்படட முழுமையான சேத

            விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

              Posted in Uncategorized

              ரசியா இராணுவம் மீது குண்டு தாக்குதல் -சிதறிய வண்டிகள்

              ரசியா இராணுவம் மீது குண்டு தாக்குதல் -சிதறிய வண்டிகள்

              சிரியாவில் உள்ள ரசியா இராணுவத்தினர் பயணித்த வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட குண்டு தாக்குதலில்


              இராணுவத்தினர் சிலர் படுகாயமடைந்துள்ளனர் ,மேலும் கவச வண்டிகள் சேதமடைந்துள்ளதாக

              களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன

              இதே பகுதியில் அமெரிக்கா இராணுவ அணிகள் மீதும் தாக்குதல் நடத்த பட்டு வந்துள்ளமை

              குறிப்பிட தக்கது

                Posted in உலக செய்திகள்

                மக்கள் மீதுகார் குண்டு தாக்குதல் – பலர் பலி

                மக்கள் மீதுகார் குண்டு தாக்குதல் – பலர் பலி

                வடகிழக்கு சிரியாவின் Ras al Ain town பகுதியில் உள்ள மரக்கறி

                சந்தையை இலக்கு வைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

                இதில் சமப்வ இடத்தில இருவர் பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                ,இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை ,


                சிரியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகள் கழிந்து கடும் யுத்தம்

                இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

                குண்டு தாக்குதல்
                குண்டு தாக்குதல்