உக்கிரேன் தலைநகர் மீது அகோர குண்டு தாக்குதல்

Spread the love

உக்கிரேன் தலைநகர் மீது அகோர குண்டு தாக்குதல்

உக்கிரேன் தலைநகர் மீது ரசியா இராணுவம் அகோர குண்டு தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.


இந்த தாக்குதலில் உக்கிரேன் கீவ் நகரின் பல பகுதிகள் சுடுகாடாக காட்சியளிக்கின்றன.

வாகனங்கள் என்பனவும் பலத்த சேதமடைந்துள்ளது.

ரஷியா இராணுவத்தின் தொடர் ஏவுகணை ,மற்றும் ரொக்கட் தாக்குதலினால் குறித்த பகுதிகள் அதிர்ந்த வண்ணம் உள்ளது .


சில நாட்களுக்குள் கீவ் நகர் ரசியா இராணுவத்திடம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது.

    Leave a Reply