Posted in உளவு செய்திகள்

உக்கிரேன் எல்லையில் ரசியாவின் விசேட தாக்குதல் இராணுவம் -3 நாளில் உக்கிரேன் விழும்

உக்கிரேன் எல்லையில் ரசியாவின் விசேட தாக்குதல் இராணுவம் -3 நாளில் உக்கிரேன் விழும்

உக்கிரேன் எல்லையில் ரசியாவின் மிக முக்கிய தாக்குதல் படையாக விளங்கும் செம்படைகள் குவிக்க பட்டுள்ளன

இவையே ரசியா இராணுவத்தின் அதி விசேட பயிற்சி பெற்ற சிறப்பு தாக்குதல் படை பிரிவாகவும்

விடுதலை புலிகள் படையணியில் சாள்ஸ் ஆண்டனி படையை போல இவைகள் திறம்பட்ட செயல்பாட்டு படையாக உள்ளது ,அந்த படைகள் வரவும் குவிப்பும்

உக்கிரேன் மீது ரசியா பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த போவதை மேற்படி விடயங்கள் கோடிட்டு கடடுகின்றன

சில வாரங்களில் ரசியா உக்கிரேன் மீது திடீர் தாக்குதலை நடத்தி மூன்று

நாடுகளுக்குள் உக்கிரேனை தனது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரலாம் என எதிர் பார்க்க படுகிறது

அமெரிக்கா இராணுவம்
Posted in Uncategorized

விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவம்

விரட்டி தாக்க படும் அமெரிக்கா இராணுவம் – அதிர்ச்சியில் இராணுவ தலைமை

ஈராக் Samawah-al-Diwaniyah பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா

இராணுவத்தின் இரண்டு தொடர் அணிகளை இலக்கு வைத்து சமவேளை ஒருங்கிணைத்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது

இதில் அமெரிக்கா முப்படைகளின் இராணுவ கவச வண்டிகள் சேதமாகியுள்ளன

தொடர்ந்து அமெரிக்கா இராணுவம் மீது இடைவிடாத தாக்குதல்கள் நடத்த பட்டு

வருகின்றமையும் ,இந்த தாக்குதல் வீச்சு வேகம் பிடித்துள்ள நிலையில் ஈராக்கை விட்டு

அமெரிக்கா படைகள் வெளியேறும் நிலை
ஏற்பட்டுள்ளதாக சர்வதேச இராணுவ நிபுணர்கள் கருத்துரைத்து வருகின்றனர்

Posted in உலக செய்திகள்

உக்கிரேன் எல்லையில் 10 நாள் போர் ஒத்திகை நடத்தும் ரசியா

உக்கிரேன் எல்லையில் 10 நாள் போர் ஒத்திகை நடத்தும் ரசியா பதட்டம் அதிகரிப்பு

ரசியா இராணுவம் Belarus, பகுதியில் பத்து நாள் இராணுவ போர் ஒத்திகையில் ஈடுபடுகிறது

இந்த திடீர் முற்றுகை போரினால் ரசியா ,உக்கிரேனுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது


நேட்டோ படைகள் ரசியாவின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது செயல்படுவதால்

இராணுவ நடவடிக்கை மூலம் ரசியாவை பாதுகாக்க புட்டீன் முனைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in Uncategorized

ஐரோப்பா எமது இராணுவத்தால் முற்றுகையிட படும் – ரசியா மிரட்டல்

ஐரோப்பா எமது இராணுவத்தால் முற்றுகையிட படும் – ரசியா மிரட்டல்

உக்கிரேனுக்கும் ரசியாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை அதி உச்சம் பெற்றுள்ளது ,இதனால்


அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ரசியாவை சுற்றி இராணுவத்தை குவித்து வருகின்றனர்

தமது நாட்டின் பாதுகாப்பை கருத்தில் மதிக்காது செயல் படும் நேட்டோ படைகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரசியா,

தற்போது நேரடியா எமது இராணுவ கட்டுப் பாட்டுக்குள் ஐரோப்ப உள்ளாக்கப்படும் என்ற செய்தி போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது

ரசியா உக்கிரேன் மீது போர் ஒன்றை ஆரம்பிக்கும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்க படுகிறது


,அவ்விதம் படை எடுப்பை மேற்கொண்டால் , ரசியா மீது பொருளாதார தடை விதிக்க படும் என அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிட தக்கது

    அமெரிக்கா இராணுவம்
    Posted in Uncategorized

    ஜெர்மனிக்குள் அவசரமாக தரை இறக்க பட்ட அமெரிக்கா இராணுவம்

    ஜெர்மனிக்குள் அவசரமாக தரை இறக்க பட்ட அமெரிக்கா இராணுவம்

    உக்கிரேன் ,ரசியாவுக்குள் அதிக முறுகல் இடம்பெற்று வரும் நிலையி தற்போது உக்கிரேனுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் ஜெர்மனியில் தரை இறக்க பட்டுள்ளன

    உக்கிரேன் ஜெர்மன் எல்லை மிக அருகில் இந்த படைகள் தரை இறக்க பட்டுள்ளன

    அவசர படை உதவிகளுக்கு இவை இங்கு வந்தடைந்துள்ளது குறிப்பிட தக்கது

      ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்
      Posted in Uncategorized

      குடும்பத்தினர் 13 பேரை கொன்று விட்டு தற்கொலை செய்த ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்

      குடும்பத்தினர் 13 பேரை கொன்று விட்டு தற்கொலை செய்த ஐ.எஸ். பயங்கரவாத தலைவர்

      சிரியாவிலும், ஈராக்கிலும் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி கணிசமான பகுதிகளை கைப்பற்றி அங்கு இஸ்லாமிய பேரரசை அமைப்பதாக அறிவித்தனர்.

      உலகை மிரட்டி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி. இவர் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் இவரை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

      இந்தநிலையில் சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி தங்கி இருப்பதாக அமெரிக்க படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்து வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டனர்.

      அமெரிக்க படை சுற்றி வளைத்த போது அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி, தனது குடும்பத்தினருடன் அந்த கட்டிடத்தின் 3-வது தளத்தில் இருந்தார்.

      அமெரிக்க படையினரிடம் இருந்து தப்ப முடியாது என நினைத்த அவர், குடும்பத்தைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.

      அதன்படி அவர் தயாராக வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 13 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில் 6 சிறுவர்கள், 4 பெண்கள் ஆகியோரும் அடங்குவார்கள்.

      இந்த தாக்குதலில் கட்டிடம் கடும் சேதம் அடைந்தது. அந்த கட்டிடத்தில் அமெரிக்க படையினர் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.

      சிரியாவிலும், ஈராக்கிலும் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி கணிசமான பகுதிகளை கைப்பற்றி அங்கு இஸ்லாமிய பேரரசை அமைப்பதாக அறிவித்தனர்.

      ஈராக்கின் மொசூல் உள்பட பல்வேறு நகரங்களிலும், சிஞ்சார் மலைப்பகுதிகளிலும் அவர்கள் பாதுகாப்பு படையினரையும், பொது மக்களையும் கொடூரமாக கொன்றனர்.

      இதையடுத்து அப்போது ஐ.எஸ்.பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு அமெரிக்க ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. அமெரிக்கா உதவியுடன் கடும் போராட்டத்திற்கு பிறகு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் இருந்த பகுதிகளை ஈராக் படையினர் மீட்டனர்.

      சிரியாவிலும், ரஷ்யா உதவியுடன் அந்நாட்டு படையினர் பயங்கரவாதிகளை விரட்டி அடித்தனர்.

      இந்த நிலையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அமைப்பை உருவாக்கிய அபு பக்கர் அல்-பாக்தாதியை கடந்த 2019-ம் ஆண்டு அமெரிக்க படையினர் சுற்றி வளைத்தபோது அவர் குடும்பத்தினருடன் தற்கொலை செய்து கொண்டார்.

      இதைத்தொடர்ந்து அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவராக அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு மீண்டும்

      பயங்கரவாதிகள் தலை தூக்க தொடங்கினர். இந்த சூழ்நிலையில்தான் அமெரிக்க படை தாக்குதலின் போது அபு இப்ராகிம் அல்-ஹமிஷி அல்-குரோஷி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

      பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 தலைவர்களும் ஒரே மாதிரி குடும்பத்துடன் உயிரை மாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

        Posted in Uncategorized

        துருக்கி இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

        துருக்கி இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

        வடக்கு ஈராக் பகுதியில் உள்ள உள்ள துருக்கிய இராணுவத்தின் பிராதான

        இராணுவத்தலமாக விளங்கும் Zelikan தளம் மீது திடீரென ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

        துல்லியமான இந்த தாக்குதலில் சிக்கி அந்த முகாம் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது

        எனினும் அங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் வெளியிட படவில்லை

          பாகிஸ்தான் இராணுவ முகாம்
          Posted in Uncategorized

          பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது தாக்குதல் -19 பேர் மரணம்

          பாகிஸ்தான் இராணுவ முகாம் மீது தாக்குதல் -19 பேர் மரணம்

          பாகிஸ்தானில் அரச இராணுவ தளத்தை இலக்கு வைத்து The Baloch Liberation Army

          படைகள் திடீர் தாக்குதலை நடத்தினர் ,இதில் 19 பாகிஸ்தான் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்

          இதில் சிலரை உயிருடன் சிறை பிடித்து சென்றுள்ளதான தகவலும் உள்ளது

          அரச இராணுவ தகவல்களை விட இழப்பு அதிகம் இருக்கலாம் என நம்ப படுகிறது ,தொடர்ந்து அரச இராணுவம் தேடுதல்களை முடுக்கிவிட்டுள்ளது

            ஆட்டிலறி தாக்குதல்
            Posted in Uncategorized

            அகோர ஆட்டிலறி தாக்குதல் -அதிரும் களமுனை

            அகோர ஆட்டிலறி தாக்குதல் -அதிரும் களமுனை

            சிரியா அரச இராணுவம் Al-Nusra பகுதியில் அமைக்க பட்டுள்ள துருக்கிய ஆதரவு

            படைகளின் முன்னரங்க நிலைகள் மீது கடும் ஆட்டிலறி தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது

            இந்த தாக்குதலினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது .தொடர்ந்து இரு

            தரப்புக்கும் இடையில் பரஸ்பர மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன

              இராணுவம்
              Posted in Uncategorized

              கடத்த பட்ட 32 பேரை மீட்ட இராணுவம்

              கடத்த பட்ட 32 பேரை மீட்ட இராணுவம்

              நையீரியாவின் Zamfara பகுதியில் தீவிரவாதிகளினால் கடத்தி வைக்க பட்டிருந்த 32 பொது மக்களை
              அரச இராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தி விடுத்துள்ளனர்

              இவ்வாறு மீட்க பட்டவர்களை காவல்துறையினர் அவர்தம் குடும்பத்திடம்

              ஒப்படைத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
              இங்கு தொடர் கடத்தல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in உலக செய்திகள்

                வீழ்ந்து வெடித்த ஏவுகணை -சிதறிய கட்டுப் பாட்டு அறை

                வீழ்ந்து வெடித்த ஏவுகணை -சிதறிய கட்டுப் பாட்டு அறை

                இதில் மிக முக்கிய அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது

                இந்த தாக்குதலை அடுத்து நாடுகளுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது

                காருக்குள் புகுந்த ரயில்
                Posted in உலக செய்திகள்

                அவுஸ்ரேலியாவுக்குள் காருக்குள் புகுந்த ரயில் – தப்பிய பெண்

                அவுஸ்ரேலியாவுக்குள் காருக்குள் புகுந்த ரயில் – தப்பிய பெண்

                அவுஸ்ரேலிய குயின்லாந் பகுதியில் உள்ள ரயில்வே கடவை ஒன்றில் கார் ஒன்று சிக்கியது

                இதன் போது அதன் வழியாக பயணித்த ரயில் அந்த காரை இடித்து தள்ளியவாறு சென்றது

                இதன் பொழுது தெய்வாதீனமாக அந்த சாரதி தப்பினார் ,ஆனால் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது

                மேற்படி காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                  இஸ்ரேல் இராணுவம்
                  Posted in Uncategorized

                  13 பலஸ்தீனர்களை இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்

                  13 பலஸ்தீனர்களை இழுத்து சென்ற இஸ்ரேல் இராணுவம்

                  பாலஸ்தீனம் மேற்கு கரையில் இஸ்ரேலிய இராணுவத்தினரால் 13 க்கு மேற்பட்ட

                  அப்பாவி பாலஸ்தீனர்கள் கைது செய்ய பட்டு இழுத்து செல்ல பட்டனர்

                  இராணுவத்தினரால் பலமாக தாக்க பட நிலையில் இழுத்து செல்ல பட்டுள்ள காட்சிகள்

                  உலக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

                  இஸ்ரேல் ஏவுகணை
                  Posted in Uncategorized

                  சிரியாவுக்குள் சுட்டு வீழ்த்த பட்ட இஸ்ரேல் ஏவுகணை

                  சிரியாவுக்குள் சுட்டு வீழ்த்த பட்ட இஸ்ரேல் ஏவுகணை

                  சிரியாவின் அ டமகாஸ் பகுதிக்கு வெளியில் உள்ள முக்கிய இராணுவ நிலைகள் மீது

                  விமான மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது

                  குறித்த ஏவுகணைகளை தாம் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் சிலது இலக்கை தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது

                  சிரியாவுக்குள் உள்ள ஈரான் மற்றும் ,சிரியா அரச இராணுவ நிலைகளை இலக்கு

                  வைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது

                  தமது ஏவுகணைகளி துல்லியமாக இலக்கை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

                  இந்திய இராணுவம்
                  Posted in Uncategorized

                  கஸ்மீரில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டு கொலையாம் – இந்திய இராணுவம்

                  கஸ்மீரில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டு கொலையாம் – இந்திய இராணுவம்

                  இந்திய காஸ்மீர் பகுதியில் நடமாடிய ஐந்து தீவிவாதிகள் என சந்தேகிக்க படும் ஐவர்

                  சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது

                  அவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்டவர்கள் அப்பாவி மக்கள் என அவரது

                  குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்

                  இந்திய இராணுவம் இலங்கையில் தமிழர்களை புலிகள் என சுட்டு கொன்றதை

                  போலவே காஸ்மீரிலும் நடத்தி வருகினறமை இங்கே குறிப்பிட தக்கது

                    தலிபான்கள்
                    Posted in Uncategorized

                    100 அரச இராணுவ அதிகாரிகளை கொன்று குவித்த தலிபான்கள்

                    100 அரச இராணுவ அதிகாரிகளை கொன்று குவித்த தலிபான்கள்

                    ஆப்கனிஸ்தான் நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் தலிபான் அமைப்பினர் கொண்டு

                    வந்தனர் .முழு நாட்டையும் ஆக்கிரமித்து தமது அதிகாரத்தை நிலை நிறுத்திய நிலையில் அரச இராணுவத்தினர் கைது செய்ய பட்டனர்

                    இவ்வாறு கைது செய்ய பட்ட அரச இராணுவத்தை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டவர்களை

                    தலிபான்கள் படுகொலை செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

                    இவர்கள் தலிபான்களை முன் நின்று கொன்று குவிக்கவும் ,அவர்கள் மீது போர்

                    நடத்தவும் உடந்தையாக விளங்கியவர்கள் என்பதால் ,அவ்வாறானவர்கள் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                    விமானத்தை சுட்டு வீழ்த்திய
                    Posted in Uncategorized

                    விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவ படைகள்

                    விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவ படைகள்

                    ஏமன் நாட்டின் Ma’rib பகுதியில் பறந்து கொண்டிருந்த ஆள் இல்லா அமெரிக்கா

                    இராணுவத்தின் கழுகு ரக உளவு விமானத்தை எமனிய கவுதிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்

                    ஏமன் பகுதிகளை இலக்கு வைத்து சவுதி விமானங்கள் தாக்குதல் நடத்தி வரும்

                    நிலையில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

                      அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

                      கிழக்கு சிரியாவின் al-Hasakah பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முகம் மீது ஆறு ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                      தொடராக இலக்கு வைத்து தாக்க பட்டு வரும், இந்த முகாம் மீதான தாக்குதல் அதிகரிப்பை அடுத்து அமெரிக்கா படைகள் அங்கிருந்து வெளியேற கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                      இதே முகாமில் 22 பல் நாட்டு படைகள் காயமடைந்து இருந்தமை குறிப்பிட தக்கது

                        இராணுவம் தளம் மீது தாக்குதல்
                        Posted in Uncategorized

                        அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் -விமானங்கள் சேதம்

                        அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் -விமானங்கள் சேதம்

                        ஈராக்கில் தலைநகர் அருகில் அமைக்க பெற்றுள்ள அமெரிக்காவின் விக்ட்டோரியா இராணுவ விமானம் தளம் மீது ஆறு ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது

                        இதனால அங்கிருந்த அமெரிக்கா படைகள் விமானங்கள் சேதமடைந்துள்ளன ,மேலு குறித்த முகாம் ,ஆளணி மற்றும் ,இராணுவ தளபாடங்கள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன

                        தொடராக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா படைகள் துரத்தி தாக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                          கடத்த பட்ட ஆயுதங்கள்
                          Posted in Uncategorized உலக செய்திகள்

                          ஈரானுக்கு கடத்த பட்ட ஆயுதங்கள் மடக்கி பிடிப்பு

                          ஈரானுக்கு கடத்த பட்ட ஆயுதங்கள் மடக்கி பிடிப்பு

                          ஈரானுக்கும் அதன் எல்லையோர வழியாக கடத்த பட்ட அதி நவீன ஆயுதங்கள் ஈரான் போலீசார்

                          நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் பொழுது மீட்க பட்டுள்ளது

                          இரண்டு வாகனங்கள் ஊடக மறைத்து எடுத்து வரப்பட்ட பொழுதே மடக்கி பிடிக்க பட்டுள்ளது

                          ,இந்த ஆயுத கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர் .இவ்வாறு

                          கைதானவர்க்ளுக்கு ஈரானில் தூக்கு தண்டனை வழங்குவது குறிப்பிட தக்கது