Category: பிரித்தானிய செய்தி
பிரித்தானிய செய்தி ஜனநாயகத்தை உலகிற்கு பறை சாற்றிய நாடாக பிரிட்டன் உள்ளது .அதிக இலங்கை தமிழர்கள் வசிக்கும் நாடு பிரித்தானியாவில் அதிக தமிழ் செய்திகள் ஊடகங்கள் உள்ளன .
ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி
ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும், அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் வரும் வாரங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி – வரும் வாரங்களில் போட நடவடிக்கை
இரண்டாம் எலிசபெத் ராணி
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் (வயது 94), அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் (99) வரும் வாரங்களில் அமெரிக்காவின் பைசர், ஜெர்மனியின் பயோ என்டெக்
நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசி போடப்படும் என்று இங்கிலாந்து நாளிதழ் ‘டெய்லி மெயில்’ கூறுகிறது.
கடந்த புதன்கிழமை, இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை இங்கிலாந்து வழங்கியது நினைவு கூரத்தக்கது.
இந்த தடுப்பூசியின் 8 லட்சம் ‘டோஸ்’, அடுத்த வாரம் இங்கிலாந்து வந்து சேரும் என அதன் மந்திரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசிகள் வந்ததும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்
அதிக முன்னுரிமை குழுக்களில் உள்ளவர்களுக்கு 50 ஆஸ்பத்திரி மையங்களில் தடுப்பூசி போடப்படும் என இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன
பிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி
பிரிட்டனில் எதிர்வரும் வாரம் முதல் -மக்களுக்கு கொரனோ தடுப்பு ஊசி
பிருத்தானில் புதிதாக கண்டு பிடிக்க பட்ட கொரனோ வைரஸ் நோயின்
தடுப்பூசி மக்கள் பாவனைக்கு விடப்பட உள்ளதாக பிரித்தானிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
பிரிட்டன் அரசு அனுமதி அளித்த நிலையில் மேற்படி மருந்தானது மக்களுக்கு
போடப்பட உள்ளது
இது மிகவும் திறனுடன் வேலை செய்வதாக தெரிவிக்க பட்டுள்ளது
எவ்வித பக்கவிளைவுகளும் இதனால் ஏற்படவிலை என சுட்டி காட்ட பட்டுள்ளது
பிரிட்டனில் 350 பொலிஸாருக்கு கொரனோ
பிரிட்டனில் 350 பொலிஸாருக்கு கொரனோ
பிரித்தானியாவில் 350 பொலிஸாருக்கு கொரனோ நோயின் தொற்றால் அவதிப்படுகின்றனர்
இவர்களில் ஐம்பத்தி ஒரு பேருக்கு நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேலும் 301 பேர் சுய தனிமைக்கு உட்படுத்த பட்டுள்ளதாக முக்கிய மந்திரி ஒருவர் தெரிவித்து பர
பரப்பை கிளப்பியுள்ள்ளார்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
பிரிட்டனில் பார்கள்,உணவகங்களுக்கு வெள்ளி முதல் புதிய இறுக்கமான கட்டுப் பாடு
பிரிட்டனில் பார்கள்,உணவகங்களுக்கு வெள்ளி முதல் புதிய இறுக்கமான கட்டுப் பாடு
பிரிட்டன் ,வேல்ஸ் பகுதியில் எதிர்வரும் வெள்ளி முதல்
பார்கள்,உணவகங்களுக்கு மேலும் புதியப இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்க படவுள்ளது ,
அவை தொடர்பான விதிகளின் ,விதிமுறைகள் தொடர்பாக அன்று அறிவிக்க
படும் என தெரிவிக்க பட்டுள்ளது ,மக்கள் பாதுகாப்பாகவும் ,நோயின் தாக்குதலை கட்டு படுத்த முழு ஒத்துழைப்பு வழங்கும்
நோக்குடன் இந்த புதிய திட்டங்கள் அறிமுக படுத்த படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
அதுபோலவே லண்டனிலும் அமூல் படுத்த\பட கூடும் என எதிர்பார்க்க படுகிறது
பிரிட்டனில் டிசம்பர் 2 லொக்டவுன் முடிவுக்கு வருகிறது
பிரிட்டனில் டிசம்பர் 2 லொக்டவுன் முடிவுக்கு வருகிறது
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் வைரஸ் பரவல் காரணமாக உயிரிழப்பு அதிகரித்தது ,ஆனல் தற்போது அதன் உயிர்
பலி எண்ணிக்கை குறைந்ததை அடுத்து தற்பொழுது
டிசம்பர் இரண்டாம் திகதியுடன் லொக்கடவுன் முழுமையாக நீக்க
பட்டு பிரிட்டன் வழமை போன்று இயல்பு நிலைக்கு திரும்பும் என நிபுணர் குழு ஒன்று தெரிவித்துள்ளது
தமது பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு இவ்விதம் செய்கிறது என்ற குற்ற சாட்டு ஒருபுறம் ,மறுபுறம் கொரனோ ஊசி வெளியிட
பட்ட நிலையில் இந்த லக்கடவுன் மீள நீக்கும் நிலைக்கு அரசு செல்கிறது என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது
நத்தார் தினத்திற்கு முன்பாக பாடசாலைகள் அடித்து பூட்டப் பட மாட்டாது – கல்வி அமைச்சர்
நத்தார் தினத்திற்கு முன்பாக பாடசாலைகள் அடித்து பூட்டப் பட மாட்டாது – கல்வி அமைச்சர்
பிரிட்டனில் எதிர் வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு அதற்கு முன்பாக
பாடசாலைகள் விடுமுறை விட கூடும் என எதிர் பார்க்க பட்டு வந்த நிலையில் அவ்விதமான செயல்கள் எதுவும் இங்கு இடம் பெறாது
என
கல்வி அமைச்சர் தடாலடியாக அறிவித்துள்ளார்
இவரது அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் இடியாக வீழ்ந்துள்ளது
பிரிட்டன் ஸ்கொட்லாந்து எல்லைகள் அடித்து பூட்டு – மீறினால் தண்டம்
பிரிட்டன் ஸ்கொட்லாந்து எல்லைகள் அடித்து பூட்டு – மீறினால் தண்டம்
பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் இரண்டாம்
அலை தொடர்பாக ஸ்கொட்லாந்து
அரசு தமது western and central Scotland பகுதிக்குள் உள்ளடங்கும் 11
கவுன்சில்கள் நான்காம் இலக்கம் தடை நிலை பிரகடன படுத்த பட்டுள்ளது
இதனால் இந்த எல்லைகளுக்குள் யாரையும் நுழைய கூடாது ,அவ்வாறு
நுழைந்தால் தண்டம் அறவிட படுவதுடன் அது கிரிமினல் குற்றம் ஆகும் என தெரிவிக்க பட்டுள்ளது
மேற்படி தடை எதிர் வரும் டிசம்பர் மாதம் வரை தொடரும் என அறிவிக்க பட்டுள்ளது
குடிவரவு அமைச்சர் பட்டேலுக்கு ஆப்பு வைத்த பிரதமர் – குற்றங்கள் விசாரணை
குடிவரவு அமைச்சர் பட்டேலுக்கு ஆப்பு வைத்த பிரதமர் – குற்றங்கள் விசாரணை
பிரிட்டன் குடியகல்வு குடிவரவு அமைச்சராக விளங்கியவர் இந்தியாவை சேர்ந்த பட்டேல் ஆகும்
இவர் இந்த அமைச்சு பதவியை ஏற்றதன் பின்னர் அங்கு பணிபுரிந்த ஊழியர்களை
வார்த்தைகளினால் காய படுத்தி ,அவமரியாதை செய்ததான புகார்கள்
முன் வைக்க பட்ட நிலையில் இது தொடர்பான உடனடி விசாரணைக்கு பிரதமர் ஜோன்சன் உத்தரவிட்டார்
இதனால் தற்போது இவரது குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்ற
வண்ணம் உள்ளது ,இவர் மீது சுமத்த பட்டுள்ள குற்றங்கள் நிரூபிக்க பட்டால் அவர் சிறை செல்லும் நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
குறித்த அமைச்சு பதவியை இவர் ஏற்றதன் பின்னர் அகதிகளை லண்டனில்
இருந்து ஆயிரம் மைல் தொலைவில் உள்ள தனி தீவு ஒன்றில் அடைத்து
வைக்க தீவிர முயற்சிகளை மேற் கொண்டு வந்தார் ,இவரது இந்த நகர்வுக்கு மனித உரிமை அமைப்புக்கள் கடும் கணடனம் தெரிவித்தனர்
இவரே ஒரு வெளிநாட்டவர் என்பதை மறந்து இவ்விதமான செயல் பாட்டை
செயல்படுத்த முனைந்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பி வந்தமை குறிப்பிட தக்கது
பிரிட்டன் அரசு -இராணுவத்திற்கு 16.5 பில்லியன் நிதி ஒதுக்கு
பிரிட்டன் அரசு -இராணுவத்திற்கு 16.5 பில்லியன் நிதி ஒதுக்கு
பிரிட்டன் ஆளும் அரசு இராணுவத்தில் புதிய ஆயுத தளபாட உற்பத்தி
மற்றும் இராணுவ அபிவிருத்திக்கு என சுமார் 16.5 பில்லியன் பவண்டுகளை ஒதுக்கியுள்ளது
தொடர்ந்து நிலவி வரும் பனிப்போர் காரணமாக தமது
இராணுவத்தை மீள கட்டமைக்க இந்த நிதி தேவை படுவதாக கூறி மேற்படி நிதி ஒதுக்க பட்டுளள்து
பாதுகாப்பு செலவீனத்திற்கு மிக பெரும் நிதி ஒதுக்கியுள்ளது மூன்றாம்
உலக போருக்கு நாடுகள் தயாராகி வருகின்றனவா என்ற சந்தேகத்தய் கிளப்பியுள்ளது
பிரிட்டன் பிரதமருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்
பிரிட்டன் பிரதமருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்
பிரிட்டன் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தன்னை தானே மீளவும்
தனிமை படுத்தி கொண்டுள்ளார் ,இவருடன் கூடி பழகிய சிலருக்கு கொரனோ
தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் இவர் தன்னை தானே தனிமை படுத்தி கொண்டதாக அறிவித்துள்ளார்
இவ்வாறான அதிரடி அறிவிப்பு வெளியான நிலையில் எதிர்வரும் இரண்டு
வாரத்திற்கும் பிரிட்டன் நாடு தழுவிய முழு அடைப்பு நிகழ கூடும் என எதிர்பார்க்க படுகிறது
கொரனோ தாண்டவம் -பிரிட்டனில் 472 பேர் பலி -26,860 பேர் பாதிப்பு
கொரனோ தாண்டவம் -பிரிட்டனில் 472 பேர் பலி -26,860 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 472 பேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 26,860 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து ஆயிரத்திற்கு மேற்க பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக
தெரிவிக்க படுகிறது ,
மிரளும் டிசம்பர் மாதம் உயிர்பலிகள் எண்பத்தி ஐந்தாயிரத்தை எட்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் ஒரே நாளில் 376 பேர் பலி -பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்
பிரிட்டனில் ஒரே நாளில் 376 பேர் பலி -பீதியில் வீட்டுக்குள் முடங்கிய மக்கள்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 27,301
பேர் பாதிக்க பட்டுள்ளதுடன் மேலும் 376 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்
எதிர் வரும் நான்கு வாரத்தில் கொரனோ தடுப்பு ஊசி மக்கள்
பாவனை பயன் பாட்டிற்கு விடப் படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
லண்டனில் கொரனோ வெறியாட்டம் – 595 பேர் பலி
லண்டனில் கொரனோ வெறியாட்டம் – 595 பேர் பலி
லண்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் 595 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 33,470 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவரை ஐம்பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,வரும் குளிர்காலத்தை
அடுத்து நோயின் தாக்குதல் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
லண்டனில் கட் போர்ட் பகுதியில் தமிழர் வானை திருடி சென்ற திருடர்கள்
லண்டனில் கட் போர்ட் பகுதியில் தமிழர் வானை திருடி சென்ற திருடர்கள்
லண்டன் லூசியயம் கட் போர்ட் பகுதியில் மக்டொன்லஸ் உணவாக வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்க பட்ட வெள்ளை நிற வான்
ஒன்றை திருடர்கள் உடைத்து திருடி சென்றனர் ,இதனை கவனித்த டிலிவரி செய்யுந் முஸ்லீம் அன்பர் ஒருவர் பொலிசாருக்கு தகவல்
வழங்கியுளளார் அதனை அடுத்து
விரைந்து வந்து பார்வையிட்ட போலீசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்
குறித்த வானின் உரிமையாளாருக்கு தகவல் தெரிவிக்க பட்ட நிலையில் அவர் அந்த வானை மீட்டு சென்றார்
நான்கு நாட்களாக வான் திருட்டு போனபோது போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என பாதிக்க பட்டவர்கள் தெரிவித்தனர்
தமிழர்களே உங்கள் வாகனங்களில் ராக்கிங் மென்பொருளை பூட்டி வைத்தாலே உங்கள் வாகனம் எங்கு உள்ளதும் என்பதும்
அதன் அருகில் இடம்பெறும், உரையாடல்கள் யாவற்றையும் நீங்கள் கேட்க முடியும் .அதனை பொருத்தி உங்கள் வண்டிகளை பாதுகாத்து கொள்ளுங்கள்

லண்டனில் 8 குழந்தைகளை கொன்ற தாதி கைது
லண்டனில் 8 குழந்தைகளை கொன்ற தாதி கைது
இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 10 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக நர்சை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 8 குழந்தைகளை கொன்ற நர்சு கைது
நர்சு லூசி லெட்பை
லண்டன்:
இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் உள்ள செஸ்டர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தவர் லூசி லெட்பை (வயது30). இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரை 15
பச்சிளம் குழந்தைகள் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்தின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு
நர்சு லூசி கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்தநிலையில் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 6 குழந்தைகளை கொல்ல முயன்றது
தொடர்பாக போலீசார் நர்சு லூசியை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
தற்போது போலீஸ் பிடியில் இருக்கும் லூசி மீது 10 குழந்தைகளை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. குழந்தைகளை கொன்றது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரிட்டனில் போலீசார் மேலே சுடுதண்ணி ஊற்றிய பெண்
பிரிட்டனில் போலீசார் மேலே சுடுதண்ணி ஊற்றிய பெண்
பிரிட்டனில் காவல்துறை ஊழியர்கள் மீது பதின் ஐந்து வயது இளம்
பெண் ஒருவர் சுடுதண்ணி ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
குற்ற செயல் ஒன்று தொடர்பாக விசாரணைக்கு சென்ற பொழுதே மேற்படி
அசாம்பாவிதம் இடம் பெற்றுள்ளது ,
தற்போது குற்ற செயல் புரிந்த பெண் கைது செய்ய பட்டு நீதி
விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இப்படியும் சில
பெண்கள் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்து விட்டது – பிரிட்டன் முக்கிய இராணுவ தளபதி
மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்து விட்டது – பிரிட்டன் முக்கிய இராணுவ தளபதி
உலகத்தின் கொரனோவுடன் மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்து
விட்டது என பிரிட்டனின் முக்கிய இராணுவ தளபதியான General Sir Nick Carter தெரிவித்துள்ளார்
செய்தியாளர் ஒருவர் இவரை செவ்வி கண்ட பொழுது மேற்படி அதிரும் அதிரடி அறிவிப்பை அவர் தெரிவித்துள்ளார்
நாடுகள் இதனால் எதிர் நோக்கும் பிரச்சனைகள் அதனால் எழுந்துள்ள
நெருக்கடி ,அதன் ஊடாக எழப்போகும் மூன்றாம் போர் எதுவாக இருக்கும்
என்கின்ற தெளிவான முன்னோட்டத்தை அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளது ,
விரைவில் ஏதோ ஒரு நாட்டின் ஊடாக மூன்றாம் உலக யுத்தம் வெடிக்க போகிறது என்கின்ற செய்தி இதன் ஊடாக வெளிப்பட்டுள்ளது
ஆயுத உற்பத்திகள் மற்றும் அதன் பாவனைகள் ,அரசுகளின் நகர்வுகள்
என்பனவற்றை இவர் உருமறைத்து சொல்வதன் ஊடாக இவர் கூறுவது போன்று மூன்றாம் உலக யுத்தம் வெடிக்க போகிறது என்பதே பொருளாகிறது
லண்டனில் பாடசாலைகள் அடித்து பூட்ட படுகிறது – விபரம் உள்ளே
லண்டனில் பாடசாலைகள் அடித்து பூட்ட படுகிறது – விபரம் உள்ளே
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினை
அடுத்து மக்கள் அதிகம் பாதித்து வருகின்றனர், ஆனால் பாடசாலைகள் தொடர்ந்து நடத்த பட்ட வண்ணம் உள்ளது
இதனை அடுத்து தற்பொழுது மாணவர்களுக்கு உடல் நிலை சீரற்று நிலையில்
தாக்குதல் இருந்தால் வீட்டில் நிறுத்தி வைக்கும் படியும் அது
தொடர்பாக மருத்துவர் உதவியை நாடும் படியும் தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் நம்பர் ஒன்பாதம் திகதி முதல்; 13 ஆம் திகதி வரை அடித்து மூட படுகிறது என தெரிவிக்க பட்டுள்ளது
School officials are asking anyone not feeling well to stay home and seek guidance from a doctor.
All schools will be closed for in-person learning the week of Nov. 9 through Nov. 13, according to school officials.
Students must participate in full-time distance during this time. Classes will not be held on Wednesday, Nov. 11 in honor of Veteran’s Day, school officials said.
டென்மார்க்கில் இருந்து மக்கள் பிரிட்டனுக்கும் நுழைய தீடீர் தடை
டென்மார்க்கில் இருந்து மக்கள் பிரிட்டனுக்கும் நுழைய தீடீர் தடை
ஐரோப்பா எங்கும் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து
தற்பொழுது டென்மார்க்கில் இருந்து பிரிட்டனுக்குள் மக்கள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது
இது போல மேலும் சில நாடுகளுக்கு செல்ல எதிர் காலத்தில் தடை
விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
லண்டனில் கடைகளை பூட்ட மறுக்கும் நபர்கள் – போலீசார் அதிரடி வேட்டை
லண்டனில் கடைகளை பூட்ட மறுக்கும் நபர்கள் – போலீசார் அதிரடி வேட்டை
பிரிட்டன் ,மற்றும் லண்டன் பகுதியில் புதிதாக விதிக்க பட்டுள்ள அடித்து பூட்டும் நிகழ்வின் கீழ்
hair salons, gyms, cafes and tattoo parlours என்பன அடித்து பூட்ட
உத்தரவிட பட்டது ,ஆனால் இவர்கள் தொடர்ந்து திறந்து வைத்துள்ளனர்
இதனால் சலூன் ,டாட்டோ மற்றும் gyms என்பன வற்றுக்கு தண்டம் அறவிட
பட்டுள்ளது ,இரவு பத்து மணிக்கு மேல் திறந்து நடத்தியவர்க்ளுக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளது
மேலும் தமது புதிய சட்ட விதிகளை மீறி திறப்பவர்களுக்கு தண்டம் அறவிட
படுவதுடன் அவர்களை உரிமமும் இரத்து செய்ய படும் என குறிப்பிட படுகிறது குறிப்பிட தக்கது






