பிரிட்டனில் 350 பொலிஸாருக்கு கொரனோ
பிரித்தானியாவில் 350 பொலிஸாருக்கு கொரனோ நோயின் தொற்றால் அவதிப்படுகின்றனர்
இவர்களில் ஐம்பத்தி ஒரு பேருக்கு நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேலும் 301 பேர் சுய தனிமைக்கு உட்படுத்த பட்டுள்ளதாக முக்கிய மந்திரி ஒருவர் தெரிவித்து பர
பரப்பை கிளப்பியுள்ள்ளார்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது