பிரிட்டன் அரசு -இராணுவத்திற்கு 16.5 பில்லியன் நிதி ஒதுக்கு
பிரிட்டன் ஆளும் அரசு இராணுவத்தில் புதிய ஆயுத தளபாட உற்பத்தி
மற்றும் இராணுவ அபிவிருத்திக்கு என சுமார் 16.5 பில்லியன் பவண்டுகளை ஒதுக்கியுள்ளது
தொடர்ந்து நிலவி வரும் பனிப்போர் காரணமாக தமது
இராணுவத்தை மீள கட்டமைக்க இந்த நிதி தேவை படுவதாக கூறி மேற்படி நிதி ஒதுக்க பட்டுளள்து
பாதுகாப்பு செலவீனத்திற்கு மிக பெரும் நிதி ஒதுக்கியுள்ளது மூன்றாம்
உலக போருக்கு நாடுகள் தயாராகி வருகின்றனவா என்ற சந்தேகத்தய் கிளப்பியுள்ளது