Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

டென்மார்க்கில் இருந்து மக்கள் பிரிட்டனுக்கும் நுழைய தீடீர் தடை

டென்மார்க்கில் இருந்து மக்கள் பிரிட்டனுக்கும் நுழைய தீடீர் தடை

ஐரோப்பா எங்கும் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து


தற்பொழுது டென்மார்க்கில் இருந்து பிரிட்டனுக்குள் மக்கள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது

இது போல மேலும் சில நாடுகளுக்கு செல்ல எதிர் காலத்தில் தடை

விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது