Category: கொரனோ வைரஸ்
கொரனோ வைரஸ்,கொரனோ வைரஸ் வேகமாக பரவல்
அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் பலி -454,615 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் பலி -454,615 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் கிட்ட தட்ட இரண்டாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 19,688 பேர் பலியாகியுள்ளனர் .
அது தவிர இந்த நோயினால் பாதிக்க பட நிலையில் 454,615 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன .
அரசு திணறி வருகிறது ,உயிரிழப்பு மேலும் ஆயிர கணக்கில் ஏற்படலாம் எனவும் ,வரும் நாட்களில் இவை அதிகரிக்கலாம் என தெரிவிக்க படுகிறது
காரணம் மிக ஆபத்தான நிலையில் 9,733 பேர் உள்ளனர் ,மருத்துங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த மரணங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன

ஸ்பெயினில் 683 பேர் பலி -பெல்ஜியம் 283 பேர் பலி
ஸ்பெயினில் 683பேர் பலி -பெல்ஜியம் 283 பேர் பலி
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ வைரஸ் தாக்குதலில்
சிக்கி ஸ்பெயினில் 683பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இங்கு
இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 15,283 ஆக அதிகரித்துள்ளது
இதுவரை இந்த நோயினால் பாதிக்க பட்டு 152,446 சிகிச்சை பெற்று வருகின்றனர்
அது தவிர பெல்ஜியம் நாட்டில் உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது
283 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை 2,523 பேர் பலியாகியுள்ளனர்
24,983 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து உலக நாடுகளை இந்த கொரனோ வேகமாக துரத்திய வண்ணம் உள்ளது
மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,மக்கள் தொடர்ந்து பெரும் பீதியில் உறைந்துள்ளனர்

ஸ்பெயினில் 510 பேர் பலி – பெல்ஜியம் 205 பேர் பலி -ஈரான் 131 பேர் பலி
ஸ்பெயினில் 510 பேர் பலி – பெல்ஜியம் 205 பேர் பலி -ஈரான் 131 பேர் பலி
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை
ஸ்பெயினில் 510 ஆக உயர்ந்துள்ளது ,இங்கு இடம் பெற்ற மொத்த எண்ணிக்கை சுமார் 14,555 ஆக உயர்வடைந்துள்ளது
மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் சுமார் 146.690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
அதே போல பெல்யியத்தில் 205 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு எண்ணிக்கை சுமார்
2,240 ஆக தற்போது உயர்வடைந்துள்ளது ,இதுவரை 233,403 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதே போல ஈரானில் 131 பேர் பலியாகியுள்ளனர்
மொத்த இறப்பு
எண்ணிக்கை 4,003 ஆக உயர்வடைந்துள்ளது ,பாதிப்பு எண்ணிக்கை 67,286 ஆக உயர்வடைந்துள்ளது

பிரான்சில் 1,417 பேர் பலி – 7,131 பேர் ஆபத்தான நிலையில் இத்தாலி 604
பிரான்சில் 1,417 பேர் பலி – 7,131 பேர் ஆபத்தான நிலையில்
பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற இறப்பு விகிதம்
முதன் முதலாக இன்று அதிகரித்துள்ளது 1,417 பேர் இறந்துள்ளனர் .
இதுவரை
இடம்பெற்ற இறப்பு எண்ணிக்கை 10,328 பேர் இறந்துள்ளனர்
மேலும் இன்று மட்டும் 11,328 பேர் இந்த நோயால் பீடிக்க பட்டுள்ளனர் .
ஒட்டு மொத்தமாக இதுவரை 109,069 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
எதிர் வரும் நாடுகளின் இதன் இறப்பு விகிதம் இரட்டிப் பாகலாம் என எதிர் பார்க்க படுகிறது
தொடர்ந்து மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
மேலும் இத்தாலியில் 604 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு எண்ணிக்கை 17,127 மேலும் இதுவரை இந்த நோயால் பாதிக்க பட்டு சிகிச்சையின் பெற்று வருபவர்கள் 135,586 ஆகா உயர்ந்துள்ளது

பிரிட்டனில் 854 பேர் பலி – அதிகரித்த உயிர் பலி
பிரிட்டனில் 854 பேர் பலி – அதிகரித்த உயிர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நமக்கு மணித்தியாலத்தில் உயிரிழப்ப்பு 854ஆக பதிவாகியுள்ளது ,
இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை6,227ஆக உயர்ந்துள்ளது
மேலும் இதன் எண்ணிக்கை வரும் சில நாட்களில் அதிகரிக்க கூடும் எனசம் வெளியிட பட்டுள்ளது
இது தவிர பிரிட்டனில் அறுபத்தி ஆறாயிரம் பேர் பலியாகியுள்ளதான
திடுக்கிடும் தகவல் ஒன்றை நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ளார் ,
இந்த மறுபட்ட தகவல் வேகமாக பரவி வருகிறது
மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக அரசு அறிவித்திருந்ததும் ,பிரதமர்
உள்ளிட்டவர்கள் நோயினால் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவதும்
இதன் இழப்பு சரியாக இருக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

கொலண்டில் 234 பேர் பலி -19,580 பேர் பாதிப்பு
கொலண்டில் 234 பேர் பலி -19,580 பேர் பாதிப்பு
நெதர்லாந்து நாட்டில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை
234 ஆக உயர்ந்துள்ளது ,இதுவரை இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 2,101 ஆக உள்ளது .
மேலும் இதுவரை இந்த நோயினால் 19,580 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவரை இடம்பெற்ற உயிர் பலி இன்று அதிகரித்துள்ளது ,மேலும் மக்களை
வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது

ஸ்பெயின் 457 பேர் பலி – பெல்ஜியம் 403 பேர் பலி -ஈரான் 133 பேர் பலி
ஸ்பெயின் 457 பேர் பலி – பெல்ஜியம் 403 பேர் பலி -ஈரான் 133 பேர் பலி
கடந்த 24 மணித்தியாலத்தில் வெளியான சுகாதார அமைச்சின் தரவுகளின் படி ஸ்பெயின் நாட்டில் 457 பேர் பலியாகியுள்ளனர்
,மொத்த இறப்பு எண்னிக்கை 13,798 ஆகவும் பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் 140,510 என அறிவிக்க பட்டுள்ளது
அதே போல பெல்ஜியத்தில் இன்று உயிர் பலிகள் திடீரென அதிகரித்துள்ளது ஒரே நாளில் 403 பேர் பலியாகியுள்ளனர்
இதுவரையான இறப்பு விகிதம் 2,035 ஆக அதிகரித்துள்ளது
நோயினால் பாதிக்க பட்டோர் 22,194 ஆக உயர்வடைந்துள்ளது
அதே போல ஈரானில் 133 பேர் பலியாகியுள்ளனர் .மொத்த இழப்பு விகிதம் 3,872 ஆக அதிகரித்துள்ளது ,பாதிக்க பட்டவர்கள் 51,608 ஆக
அதிகரித்துள்ளது இவை இன்றைய இதுவரையான உயிர் பலிகள் அதிகரித்த நாடுகளாகும்

பிரிட்டனில் 439 பேர் பலி,இத்தாலி 636 – 51,608 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
பிரிட்டனில் 439 பேர் பலி,இத்தாலி 636 – 51,608 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
பிரிட்டனில் இன்று திங்கள் கிழமை வெளியான சுகாதார அமைச்சின்
தகவலின் படி 439 பேர் பலியாகியுள்ளனர்,இதுவரை இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 5,373 ஆகும்
மொத்த பாதிப்பு 51,608 ஆக உயர்வடைந்துள்ளது ,
இந்த நோயின் தாக்குதலில் சிக்கி பிரிட்டன் அதிபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
மேலும் மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
மேலும் இத்தாலியில் 636 பேர் பலியாகியுள்ளனர் ,16.523 பேர் இதுவரை இறந்துள்ளனர் .
இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் 132,547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதாக தெரிவிக்க பட்டுள்ளது

ஸ்பெயினில் 444 பேர் பலி பெல்ஜியம் 185
ஸ்பெயினில் 444 பேர் பலி பெல்ஜியம் 185
இன்று திங்கட்கிழமை வெளியான சுகாதார அமைச்சின் தகவலின் பிரகாரம்
ஸ்பெயினில் 444 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் இங்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 13,055 ஆக உயர்ந்துள்ளது ,
அது தவிர 6,931 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
இதுவரை இங்கு இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 135,032 ஆகும்
இது போலவே பெல்ஜியம் நாட்டில் 144 பேர் பலியாகியுள்ளனர் , மொத்தமான
இறப்பு 1,632 ஆகவும் இதுவரை பாதிக்க பட்டவர்கள் தொகை 20,814 ஆகவும் உள்ளது
ஸ்பெயினில் தற்போது பல வாரங்களின் பின்னர் இறப்பு எண்ணிக்கையில்
வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது ,அவ்வாறு நோக்கின் அந்த நோயின் தாக்கம் குறைவடைந்து
விட்டதாக கருதலாம் என்ற நிலை தோன்றலுக்கு சுகாதர அமைச்சினால் வர இயலவில்லை

இந்தியாவில் கொரனோ தாக்குதல் 109பேர் பலி – 4067. பேர் பாதிப்பு
இந்தியாவில் கொரனோ தாக்குதல் 109பேர் பலி – 4067. பேர் பாதிப்பு
இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி இது வரை
நூற்றி ஒன்பது பலியாகியுள்ளனர் ,மேலும் 4067. பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் இந்த நோயினை கட்டு படுத்தும் முகமாக ஊரடங்கு பிறப்பிக்க
பட்டு மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
அரசு விடுத்துள்ள இந்த விதிகளை அலட்சியம் புரிந்து மக்கள் வீதிகளில்
செல்வதும் ,களியாட்டத்தில் ஈடுபடுவதும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அவ்வாறான விதி மீறல்களில் ஈடுபட்டவர்களை பிடித்து போலீசார் தண்டிக்கும்
காட்சிகள் வெளியாகி வருகின்றமை சுட்டி காட்ட தக்கது

கொரனோ தாக்குதல் அமெரிக்காவில் 1165 பேர் பலி பிரான்ஸ் 518 பேர் பலி
கொரனோ தாக்குதல் அமெரிக்காவில் 1165 பேர் பலி பிரான்ஸ் 518 பேர் பலி
அமெரிக்காவில் ஏற்பட்ட கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 1,165 பேர் பலியாகியுள்ளனர் .
இதுவரை இடம்பெற்ற மொத்த உயிர் பலி எண்ணிக்கை 9,169 ஆகும் .
இதுவரை இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளவர்கள் 336,673 பேராகும்
இவர்களுள் ஆபத்தான நிலையில் சுமார் 8,702 பேர் உள்ளனர்
இதே போல பிரான்சில் 518 பேர் பலியாகியுள்ளனர்
இங்கு இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 8,078 ஆகும்
அத்துடன்
மொத்த பாதிப்பு 92,839 ஆகும் ,மேலும் 6,838 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
வரும் நாடகளில் இதன் உயிர் பலி எண்ணிக்கை இரட்டிப் பாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

பிரிட்டனில் இன்று 619 பேர் பலி -47.806 பேர் பாதிப்பு
பிரிட்டனில் இன்று 619 பேர் பலி -47.806 பேர் பாதிப்பு
பிரிட்டனில் இன்று வெளியான உயிர் பலி எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது ,
இங்கு இடம்பெற்ற மொத்த உயிர்பலி எண்ணிக்கை 4.932 ஆக உள்ளது
மேலும் 1.559 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் .இங்கு இதுவரை இந்த
நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை 47,806 ஆக இடம்பிடித்துள்ளது
மேலும் எதிர் வரும் இரு வாரங்களுக்கு இந்த நோயின் தாக்குதல் மிக அகோரமாக ,
இவர்களுடன் இன்று மட்டும் சுமார் 5,903 பேர் புதிதாக நோயினால் பாதிக்க நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்
இருக்குமெனவும் மக்களே வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசு மீள வலியுறுத்தி வருகிறது

ஸ்பெயினில் கொரனோவால் 471 பேர் பலி ,பெலிய்யியம் 164
ஸ்பெயினில் கொரனோவால் 471 பேர் பலி ,பெலிய்யியம் 164
இன்று ஸ்பெயின் நாட்டில் இடம்பெற்ற வைரஸ் தாக்குதல் மரணங்கள் 471 ஆக பதிவாகியுள்ளது ,இங்கு இடம்பெற்ற மொத்த
இறப்பு எண்ணிக்கை 12,418 ஆகவும் ,இன்று ஒரே நாளில் பாதிக்க பட்ட புதிய நோயாளிகள் 4,591 ஆகவும் பதிவாகியுள்ளன
மேலும் இதே நோயினால் இதுவரை சுமார் 130.759 பேர் பாதிக்க பட்டுள்ளார்
இவற்றுடன் பெலியியம் நாட்டில் 164 பேர் பலியாகியுள்ளனர், இங்கு இடம்பெற்ற மொத இறப்பு எண்ணிக்கை 1,447 ஆக உயர்ந்துள்ளது
,இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கை 19,691 ஆக இடம்பிடித்துள்ளது ,
ஈரானில் 151 பேர் பலியாகியுள்ளனர் ,இங்கு இடம்பெற்ற மொத்த உயிர்பலி 3,603 ஆக உயர்ந்துள்ளது
மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்டு ஆபத்தான நிலையில் உள்ள பல்லாயிரம் பேர் வரும் நாட்களில் மரணிக்க கூடுமென அஞ்ச படுகிறது

பிரான்ஸ் இராணுவத்தினர் 600 பேர் கொரனோவால் பாதிப்பு
பிரான்ஸ் இராணுவத்தினர் 600 பேர் கொரனோவால் பாதிப்பு
பிரான்ஸ் இராணுவத்தினர் அறு நூறு பேர் தற்போது கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
இதே போல காவல்துறையினரால் பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
பாதிக்க பட்ட அனைவரும் தனிமை படுத்த பட்டு சிகிச்சைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
பிரான்சில் கடந் தினத்தில் ஆயிரத்து ஐம்பத்து மூன்று பேர் பலியாகி இருந்தனர் .
மேலும் சுமார் நான்காயிரம் பேர் வரை மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
இன்று இந்த உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
மக்களை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரான்ஸ் செய்திகள் அனைத்தும் தினம் தோறும் பார்க்க இதில் அழுத்துங்கள்

பிரான்சில் கொரனோ தாக்குதல் 1,053 பேர் பலி 89,953 பேர் பாதிப்பு
பிரான்சில் கொரனோ தாக்குதல் 1,053 பேர் பலி 89,953 பேர் பாதிப்பு
பிரான்சில் இன்று சனிக்கிழமை வெளியான சுகாதார அமைச்சின் தகவலின் பிரகாரம் 1.053 பேர் இன்று மட்டும் பலியாகியுள்ளனர் ,
பலி எண்ணிக்கை 7,560 ஆக அதிகரித்துள்ளது ,
மேலும் இந்த நோயினால் 89,953 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இன்று மட்டும் புதிதாக 7,788 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,பிரான்சில் அதிகரித்து
செல்லும் இந்த மாரணங்கள் மக்கள் பத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ,
வீடுகளை விட்டு வெளியேறினால் இரு நூறு யூரோக்கள் தண்டம் அறவிட படுகின்றன
அத்துடன் இந்த நோயில் சிக்கி 6,838 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது

இத்தாலியில் 681 பேர் பலி – நான்காயிரம் பேர் ஆபத்தான நிலையில்
இத்தாலியில் 681 பேர் பலி – நான்காயிரம் பேர் ஆபத்தான நிலையில்
இத்தாலியில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று
சனிக்கிழமை 681 பேர் பலியாகியுள்ளனர் ,இதுவரை இங்கு நிகழ்ந்த இறப்பு விகிதம் 15.362 ஆக அதிகரித்துள்ளது
மேலும் இன்று மட்டும் 4,805 பேர் புதிய நோயாளிகளாக அடையாளம்
காணப்பட்டுள்ளனர்
இதுவரை 124,632 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் இந்த உயிர் பலி அதிகரிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இதுவரை எழுபத்தி ஆறு மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் ,அத்துடன் ஐந்தாயிரம் மருத்துவர்கள் ,தாதியர் உள்ளிட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

கொரனோ தாக்குதல் சுவிசில் 50 பேர் பலி -391 பேர் ஆபத்தான நிலையில்
கொரனோ தாக்குதல் சுவிசில் 50 பேர் பலி -391 பேர் ஆபத்தான நிலையில்
சுவிஸ் நாட்டில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி இன்று
சனிக்கிழமை சுமார் ஐம்பது பேர் பலியாகியுள்ளனர் மேலும் மொத்த பலி எண்ணிக்கை 641 ஆக உள்ளது .
இந்த நோயின் தாக்குதலில், சிக்கி இதுவரை 20,278 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
அது தவிர 391 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,இவர்கள் எதிர்வரும்
நாட்களில் மரணம் அடைய கூடும் என்ற அச்சம் நிலவுகிறது
இன்று மட்டும் புதிதாக சுமார் 672 பேர் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்
தொடர்ந்து மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்
என்ற அறிவிப்பும் விடுக்க பட்டுள்ளது
இந்த நோயில் சிக்கி தமிழர் ஒருவர் பலியாகி இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது

பிரிட்டனில் கொரனோவால் 708 பேர் பலி -41,903 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோவால் 708 பேர் பலி -41,903 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற
கொரனோ நோயின் தாக்குதலில் ; சிக்கி 708 பேர் பலியாகியுள்ளனர் .
மொத்த பலி எண்ணிக்கை 4,313 ஆக உயர்வடைந்துள்ளது
மேலும்
இந்த நோயில் சிக்கி இதுவரை 41,903 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 3,735 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,163 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
மிக வேகமாக பரவி செல்லும் இந்த நோயின் தாக்குதல் காரணமாக உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
தொடர்ந்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது ,
மக்கள் பலி எண்ணிக்கை இன்றே பிரிட்டனில் பெரும் தொகையில் அதிகரித்துள்ளது
தொடர்ந்து உயிரிழப்பு அதிகரித்து செல்வதால் ஒரு வித பீதி நிலவுகிறது ,மக்களே விழிப்பாக இருங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,

ஸ்பெயினில் ஒரே நாளில் 546 பலி 124,736 பேர் பாதிப்பு,ஈரான்,158பெல்யியம் 140
ஸ்பெயினில் ஒரே நாளில் 546 பலி 124,736 பேர் பாதிப்பு,ஈரான்,158பெல்யியம் 140
ஸ்பெயினி நாட்டில் இன்று சனிக்கிழமை வெளியான கடந்த இருபத்தி நான்கு மணித்தியால மக்கள் பலி 546 ஆக
உயர்வடைந்துள்ளது ,மொத்த இறப்பு எண்னிக்கை 11,744 ஆக பதிவாகியுள்ளது
மேலும் இந்த நோயினால் 124,736 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இன்று மட்டும் 5,537 பேர் இதுவரை புதிதாக பாதிக்க பட்ட நிலையில்
அடையாளம் காண பட்டுள்ளனர்
மேலும் இந்த நோயின் தாக்குதல் தீவிரம் காரணமாக பல்லாயிரம் பேர் பலியாக கூடும் என அஞ்ச படுகிறது
மேலும் பெல்யியத்தில் 140 பேர் பலியாகியுள்ளனர் 18,431 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,1,283 மொத்த இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது
நெதர்லாந்து 164 பேர் பலி மொத இறப்பு எண்ணிக்கை 1,651 ஆக உயர்ந்துள்ளது 16,627 பேர் பாதிப்பு
அதேபோல ஈரானில் இன்று மட்டும் 158 பேர் பலியாகியுள்ளனர் 55,743 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .3,452மொத்த இறப்பாக பதிவாகியுள்ளது
தினம் தோறும் புதிய கொரனோ செய்திங்கள் படிக்க இதில் அழுத்துங்க

அமெரிக்காவில் ஒரே நாளில் 1,480 பேர் பலி -277 ஆயிரம் பேர் பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் 1,480 பேர் பலி -277 ஆயிரம் பேர் பாதிப்பு
அமெரிகாவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயில் சிக்கி
ஒரே நாளில் 1,480 பேர் பலியாகியுள்ளனர் மேலும் இரண்டு லட்சத்து எழுபத்தி ஏழாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
உலகம் தழுவிய நிலையில் 59 ஆயிரம் பேர் பலியாகியும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
எதிர்வரும் நாட்களில் இந்த உயிர்பலிகள் அசுர வேகத்தில் அதிகரிக்கும் என தெரிவிக்க படுகிறது ,
அமெரிக்காவில் மருத்துவ,மனைகளில் முக கவசம் இன்றி பணிபுரிவதாக
அங்கு பணியாற்றியதாதி ஒருவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்
அமெரிக்கா இந்த நோயினை கட்டு படுத்தும் போதிய தடுப்பு பொருட்கள் இன்றி தடுமாறி வருகிறது
உலக நாடுகள் மீது போரை தொடுத்து அந்த நாடுகளின் மக்களை கொன்ற கொடிய
பாவத்திற்கு இறைவன் கொடுத்த தண்டனை இது என பாதிக்க பட்ட நாடுகள் தெரிவிக்கின்றன







