கொலண்டில் 234 பேர் பலி -19,580 பேர் பாதிப்பு
நெதர்லாந்து நாட்டில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை
234 ஆக உயர்ந்துள்ளது ,இதுவரை இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 2,101 ஆக உள்ளது .
மேலும் இதுவரை இந்த நோயினால் 19,580 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவரை இடம்பெற்ற உயிர் பலி இன்று அதிகரித்துள்ளது ,மேலும் மக்களை
வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது