Tag: கொரனோ தாக்குதல் சுவிசில்
Posted in கொரனோ வைரஸ்
கொரனோ தாக்குதல் சுவிசில் 50 பேர் பலி -391 பேர் ஆபத்தான நிலையில்
Author: நலன் விரும்பி Published Date: 04/04/2020 Leave a Comment on கொரனோ தாக்குதல் சுவிசில் 50 பேர் பலி -391 பேர் ஆபத்தான நிலையில்
கொரனோ தாக்குதல் சுவிசில் 50 பேர் பலி -391 பேர் ஆபத்தான நிலையில்
சுவிஸ் நாட்டில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி இன்று
சனிக்கிழமை சுமார் ஐம்பது பேர் பலியாகியுள்ளனர் மேலும் மொத்த பலி எண்ணிக்கை 641 ஆக உள்ளது .
இந்த நோயின் தாக்குதலில், சிக்கி இதுவரை 20,278 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
அது தவிர 391 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,இவர்கள் எதிர்வரும்
நாட்களில் மரணம் அடைய கூடும் என்ற அச்சம் நிலவுகிறது
இன்று மட்டும் புதிதாக சுமார் 672 பேர் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்
தொடர்ந்து மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்
என்ற அறிவிப்பும் விடுக்க பட்டுள்ளது
இந்த நோயில் சிக்கி தமிழர் ஒருவர் பலியாகி இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது







