Category: குற்ற செய்திகள்
குற்ற செய்திகள், கொலை குற்ற செய்திகள் ,
காரோடு திருட பட்ட சிறுவன் மீட்பு – காரை காணவில்லை – தேடும் போலீஸ்
காரோடு திருட பட்ட சிறுவன் மீட்பு – காரை காணவில்லை – தேடும் போலீஸ்
அவுஸ்ரேலிய வட கிழக்கு பகுதியில் இருந்து ஏழுவயது சிறுவனுடன் கடத்த
பட்டது ,அவ்விதம் திருட பட்ட காரில் சிக்கிய சிறுவன் தற்போது உயிருடன்
மீட்க பட்டுள்ளான் ,ஆனால் அந்த அழகிய காரை காணவில்லை
,தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்
சிறுவனை காருக்குள் விட்டு கார் இயந்திரத்தை அணைக்காது பெற்றவர்கள்
வெளியில் சென்று காருக்கு திரும்பிய பொழுது காரை திருடன் திருடி சென்றுள்ளான் ,
இதுவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

9 பிள்ளைகளினால் துரத்த பட்ட வயதன தாய் – இப்படியும் பிள்ளைகள்
9 பிள்ளைகளினால் துரத்த பட்ட வயதன தாய் – இப்படியும் பிள்ளைகள்
இந்தியா தமிழகத்தில் எழுபத்தி ஐந்து வயதன ஒன்பது பிள்ளைகளின்
தாய் ஒருவர் அவரது ஐந்து ஆண் பிள்ளைகள் மற்றும் நான்கு பெண் பிள்ளைகளினால் வீட்டை விட்டு துரத்தியடிக்க பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது
அரசு வழங்கும் ஆயிரம் ரூபா பணத்தை வைத்து மக்கள் வழங்கும் உணவை வைத்தும் தனது வாழ்வை ஒட்டி வருகின்றார் .
தமது மனைவிகள் மற்றும் ,கணவன்களுடன் இனைந்து தனது வீட்டை
அபகரித்து அங்கிருந்து துரத்தியடித்து விட்டதாக வயதான தாயார் தெரிவித்துள்ளார்
இது குறித்து காவல்துறையிடம் இரண்டு வருடங்களுக்கு முன் வழங்கிய
புகாரினை விசாரிக்கும் படி கோரிய நிலையில் ,மேற்படி விடயங்கள்
ஊடகங்களில் பரவியத்தை அடுத்து தற்பொழுது போலீசார் தீவிர விசாரணைகளை
மேற் கொண்டு வருவதுடன் தாயாரை கொடுமை படுத்திய குற்ற சாட்டின் கீழ் பிள்ளைகள் கைது செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது

இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது
இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது
இந்தியா தமிழகத்தில் 16 வயதுடைய இளம் பெண் ஒருவரை கடத்தி
சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்த வாலிபர் ஒருவர்
காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் ,
இவர் மீது கடத்தல் ,கற்பளிப்பு குற்ற சட்டது கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது
,சிறுமி மீட்க பட்டு பெற்றவர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளார்
,மேற்படி சம்பவம் அந்த பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஆற்றில் மிதந்த பெண் சிசு – பொலிஸ் குவிப்பு
ஆற்றில் மிதந்த பெண் சிசு – பொலிஸ் குவிப்பு
தமிழகத்தில் ஆறு ஒன்றும் குளித்து கொண்டிட்ருந்த நபர்களுக்கு பெரும்
அதிர்ச்சி காத்திருந்தது ,அதில் பிறந்த பெண் சிசு ஒன்று தொப்பிள்
கொடியுடன் மிதந்து வருவதை கண்டு அதிர்ச்சி உற்றனர்
இது குறித்து போலீசாரிடம் தெரிவித்த நிலையில் போலீசார்
சடலத்தை மீட்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
கள்ள காதல் ஊடாக பிறந்த சிசு இவ்விதம் கொலை செய்ய பட்டு ஆற்றில் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது
இதுவரை எவரும் கைது செய்ய படவில்லை
12 பேர் கழுத்துவெட்டி படுகொலை- உலகை உலுப்பிய பயங்கரம்
12 பேர் கழுத்துவெட்டி படுகொலை- உலகை உலுப்பிய பயங்கரம்
மெக்சிகோவில் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெக்சிகோவில் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்தை அறுத்து படுகொலை
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகம்.
இந்த கும்பல்களுக்கு இடையே நடைபெறும் சண்டையில், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுவது அங்கு வெகுசாதாரணம்
. இந்தநிலையில் மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் வில்லா டி ரமோஷ் என்கிற
நகரில் உள்ள சாலையில் 2 வேன்கள் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தன.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த வேன்களை சோதனையிட்டபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
2 வேன்களிலும் தலா 6 பிணங்கள் கிடந்தன. 2 பெண்கள் உள்பட 12 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.
அவர்கள் அனைவரும் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
19 வயது இளம் பெண் ரவுடி கும்பலினால் கற்பழித்து கொலை
19 வயது இளம் பெண் ரவுடி கும்பலினால் கற்பழித்து கொலை
இந்தியா மத்திய பிரதேச பகுதியில் பத்தொன்பது வயது இளம் பெண்
ஒருவர் மர்ம ரவுடி கும்பலினால் கோரமாக கற்பழித்து படு கொலை
செய்ய பட்டுள்ளார்
பலமான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு சுயநினைவின்றி மருத்துவ
மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் ,தொடராக வழங்க பட்ட
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்
குறித்த பெண்ணை கற்பழித்தவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
சிறுவனை கடத்திய நபர் – மடக்கி பிடித்த மக்கள்
சிறுவனை கடத்திய நபர் – மடக்கி பிடித்த மக்கள்
அவுஸ்ரேலியா தலைநகர் மெல் போர்ன் பகுதியில் உள்ள Preston
Libraryமுன்பாக இரண்டு வயது சிறுவர் ஒருவரை நபர் ஒருவர் கடத்தி செல்ல முற்பட்டார் .
எனினும் பெற்றவர்கள் போட்ட கூக்குரல் சத்தத்தை அடுத்து குறித்த
நபர் மடக்கி பிடிக்க பட்டு தாக்க பட்டு சிசு காப்பற்ற பட்டது
நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் தற்போது குறித்த
நபருக்கு நான்கரை வருட கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

பெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்
பெண்ணை கற்பழித்து வீடியோ பிடித்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல்
இந்தியா ராஜஸ்தான் பகுதியில் நாற்பத்தி ஐந்து வயதுடைய குடும்ப பெண்
ஒருவரை ஆறு பேர் கொண்ட குழு ஒன்று கூட்டாக இணைந்து
பாலியல் வல்லுறவு புரிந்து அதனை வீடியோ பிடித்து வெளியிட்டுள்ளனர்
மேற்படி சம்பவத்தில் பாதிக்க பட்ட பெண் காவல்துறையினருக்கு
வழங்கிய தகவலை அடுத்து குறித்த குற்ற செயலை புரிந்த ஆறு பேரும் கைது செய்ய பட்டுள்ளனர்
பாதிக்க பட்ட பெண் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,
இவ்வாறான சம்பவங்கள் இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
பெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய தாய்
பெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய தாய்
மட்டக்களப்பில் தாய் ஒருவர் தான் பெற்ற சிசுவை கொன்று கிணற்றில் வீசிய கொடூரம் நிகழ்ந்துள்ளது
குறித்த சம்பவம் தொடர்பில் ;போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியது .
தனது இரண்டு வயதுடைய மூத்த பிள்ளை தாய் பால் குடித்து வந்ததாகவும் ,
இந்த சிசு பிறந்த பின்னர் அது தாய்ப்பால் இன்றி தன்னை முறைத்து பார்த்து
வருவதாகவும் ,மேலும் தந்தையிடம் தன்னை நான் கவனித்து கொள்வைதில்லை
என முறைப்பாடு செய்து வந்த நிலையில் குழப்பமடைந்த தான் இவ்விதம்
சிசுவின் வாயில் துணியை வைத்து அழுத்தி கொன்று கிணற்றில் வீசியதாக தயார் தெரிவித்துள்ளார்
மேற்படி சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
15 வயது மாணவனை கற்பழித்த டீச்சர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
15 வயது மாணவனை கற்பழித்த டீச்சர் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் அதி உயர் பாடசாலை ஒன்றில் டீச்சராக பணியாற்றி வந்த
திருமணம் முடித்த முப்பத்தி மூன்று வயதுடைய டீச்சர் ஒருவர்
தனது 15 வயது மாணவனுடன் செக்ஸ் உறவில் ஈடுபட்டுள்ளார்
இதன் ஊடாக இவர் கர்ப்பமாகியுள்ளார்
தனது குழந்தைக்கு அந்த மாணவனே தந்தை என அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்
,சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நிலையில் இவர்
குற்றவாளியாக அடையாளம் காணப் பட்டுளளதுடன் ,
இந்த குற்றம் நிரூபணமானால் இவருக்கு பல்லாண்டுகள் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

மனைவியை காரில் அடைத்து வைத்து கொன்ற கணவன் -வெப்பத்தில் சிக்கி இறந்த மனைவி
மனைவியை காரில் அடைத்து வைத்து கொன்ற கணவன் -வெப்பத்தில் சிக்கி இறந்த மனைவி
அமெரிக்கா மியான்மி பகுதியில் காவல்துறை ஊழியராக பணிபுரியும் கணவரின் காரில் சிக்கிய மனைவி 33 பாகை வெப்பத்தில் சிக்கி இறந்துள்ளது அம்பலமாகியுள்ளது
ரோந்து பணியில் ஈடுபட்ட கணவரின் காரின் பின்புற ஆசனத்தில்
வீற்றிருந்த மனைவி கணவர் காரினை பூட்டி சென்ற நிலையில்
அந்த கார் கதவினை திறக்க முடியாது அதற்குள் சிக்கி இறந்துள்ள
செயல் இடம்பெற்றுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட
வண்ணம் உள்ளனர் .இது திட்டமிடப்பட்ட கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை
பெற்ற மகனை கொன்ற தந்தை – பொலிஸாரால் கைது
பெற்ற மகனை கொன்ற தந்தை – பொலிஸாரால் கைது
அவுஸ்ரேலியா North Queensland. பகுதியில் ஆறு வயது பெற்ற மகனை
கொன்ற தந்தை ஒருவர் கொலை குற்ற சாட்டில் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர் தொடர் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இவரது குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறும் என எதிர்பார்க்க படுகிறது
மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

லண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு – அதிர்ச்சியில் பொலிஸ்
லண்டன் கென்டில் பெண் மீது வாள்வெட்டு – அதிர்ச்சியில் பொலிஸ்
லண்டன் Yalding, a village near Maidstone, Kent பகுதியில் உள்ள பப் ஒன்றில் வைத்து இளம் பெண் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
கழுத்து பகுதியில் நடத்த பட்ட இந்த தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
இந்த படுகொலை தாக்குதலுக்குரிய கரணம் உடனடியாக தெரியவரவில்லை .போலீஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
குறித்த பெண் மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
பெற்றமைகளை கொடூரமாக கொன்ற தந்தை – அதிர்ச்சியில் போலீஸ்
பெற்றமைகளை கொடூரமாக கொன்ற தந்தை – அதிர்ச்சியில் போலீஸ்
Eden Hills பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து அவசர உதவி பிரிவுக்கு
அழைப்பு ஒன்று பறந்து வந்தது ,விரைந்து சென்ற மருத்துவ உதவி
குழுவினர் அறையை திறந்து பார்த்த பொழுதும் அதிர்ச்சி காத்திருந்தது
எரிவாயுவை திறந்த விட்ட படி அரை எங்கும் நச்சு கலந்த நிலையில் காண பட்டது
இதில் சிக்கி மூன்று வயது இசிறுமி பலியானர் ,தந்தை ஆபத்தான நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .
திட்டமிட்டு மக்களை கொலை செய்தார் என்ற குற்ற சாட்டில் 43 வயது தந்தையார் கைது செய்ய பட்டுளளார்
தொடர்ந்து மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

முல்லைத்தீவு முள்ளியவளையில் பெற்ற மகளை வெட்டிய தந்தை
முல்லைத்தீவு முள்ளியவளையில் பெற்ற மகளை வெட்டிய தந்தை
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
கேப்பாபுலவு பகுதியில் குடும்பத் தகராற்றில் தந்தையால்
வெட்டப்பட்ட சிறுமியொருவர் முல்லைத்தீவு மாவட்ட
வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், 5 வயதுடைய
சிறுமியொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.இச்சம்பவத்தினை
தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் மேலதிக
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்

இளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்
இளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்
குடும்ப தகராறு காரணமாக கணவனால் அவரது மனைவி பொல்லு ஒன்றால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (07) பிற்பகல் 2 மணியளவில் பன்னல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெல்பல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலில் 28 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (03) இடம்பெறவுள்ளது.
சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பன்னல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடவத்தை மங்கட வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மங்கடபார வயல் ஒன்றுக்கு அருகில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் படுகாயமடைந்த 42 வயதுடைய நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொலையினை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்
லண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய்-திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்
லண்டன் மிச்சம் பகுதியில் ஐந்து வயது மகளை கத்தியால் குத்தி
கொன்ற 35 வயதுடைய தயார்பலமான கத்தி குத்துக்கு இலக்கான
நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார் ,தபோது அவர்
சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் சமூக வலைதளத்தில் துயர் பகிர்வை மேற்கொண்டுள்ளனர் .எனினும் இது தவறான பொய்யானதகவல் பகிர்வு என தெரிவிக்க பட்டுள்ளது
ஐந்து வயது சாயாகி கழுத்தில் வெட்ட பட்ட நிலையில் சம்பவ தினம் அன்றே பலியான நிலையில் தாயார் வயிற்றில் பலமான
கத்தி குத்துக்கு இலக்கண நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார்
,எனினும் இந்த படுகொலை சம்பவங்கள்
லண்டன் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இது தொடர்பான வாத ,பிரதி வாதங்கள் சமூக வலைத்தளங்களில் சூடு
பிடித்து பறக்கிறது ,தாயின் நிலைக்கு ஆதரவாகவும் இந்த கருத்துக்களை மக்கள் மன்றம் முன் வைத்து வருகிறது
எது எப்படியோ உயிர்கள் பறி போயுள்ளது வேதனையே ,தாயின் நிலையை
அறிந்து அவரை ஒருவர் பக்கம் இருந்து தொடர்ச்சியாக அவரை கண்காணித்து இருந்திருந்தால் சிறுமியுடன் தாயாரும் தப்பித்திருப்பார்
பக்கத்து வீட்டில் இருந்து அழுகுரல் சத்தம் கேட்டது ,அப்போது அங்கு ஓடி சென்றேன் ,அப்பொழுது இரத்த வெள்ளத்தில் தயார் கிடந்தார்
,மகள் போர்வையால் சுற்ற பட்ட நிலையில் கட்டிலில் கிடந்தார் .
இரத்த வெள்ளம் எங்கும் காணப்பட்டது .
நாம் பதறி போனோம் காவல்துறைக்கு அறிவிக்க பட்டது ,அவர்கள் நான்கு மணியளவில் அங்கு வருகை தந்தனர் ,இந்த
சம்பவம் எங்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என அயல் வீட்டு பெண்மணி கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்
“There was blood everywhere.”I looked on the bed and saw the girl, she was covered in a blanket.”Officers and paramedics arrived at the scene at around 4pm.
rs Gonzales, who has lived at Monarch Parade for 12 years, said: “It’s really breaking my heart, the child was a smart kid, she was always smiling.
“She was a cheeky little girl, always playing with the neighbourhood kids.”To see her so lifeless, it’s like my heart is bleeding.She (the woman) was a good mum.
இதுபோலவே ஏனையவர்களும் பகிர்ந்துள்ளார்,
ஆபத்தான நிலையில் அவர் உள்ளதகாக தெரிவிக்க பட்டது ,இன்று இரண்டாவது அறுவை சிகிச்சை உள்ளது எனவும் இதிலேயே தெரிய
வரும் என கருத்துரைக்க பட்டது ,ஆனால் இன்று அவர் சாவடைந்துள்ளதாக குயீன்ஸ்லாந்தில் உள்ள உறவினர்கள் துயர் பகிர்தல் மேற்கொண்டுள்ளனர் என்ற செய்தியை மேற்கோள் காட்டி இதனை வெளியிடுகிறோம் ,எனினும் உறவினர்கள் சிலர் இவர் இறக்கவில்லை என மறுத்துரைத்துள்ளனர் ,ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,மேற்படி பேஸ்புக் செய்தி வதந்தி என்பதாகும்
மேலும் இந்த மரணத்தில் திடீர் மாற்றங்கள் நிகழ கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இது ஒரு பாடமாக லண்டன் தமிழர்களுக்கு அமையட்டும் ,இவ்வாறு மன
நோயால் பாதிக்க பட்டவர்களை அரவணைத்து அன்பு காட்டி அழைத்து செல்லுங்கள்
இவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்


லண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர் லனின்றி இருந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் சமூக 

காருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்
காருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்
அமெரிக்கா northern Virginia பகுதியில் கார் ஒன்றுக்குள் 11 மாத சிசுவை பெண் ஒருவர் பூட்டி வைத்து விட்டு சென்று விட்டார்
இவர் மீள காருக்கு திரும்பி வர தாமதமானது
அவ்வேளை என்பது முதல் 90 செல்சியஸ் வெப்பம் நிலவியாதல் சிசு மூச்சு தினறி பலியாகியுள்ளது
அருகில் கார் ஒன்றை நிறுத்திய நபர் காரின் பின் ஆசனத்தில் சிசு ஒன்று
தனியாக உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தெரிவித்தார்
இவ்வேளை போலீசார் விரைந்து செயல் பட்டு சிசுவை காப்பாற்றிட முனைந்த பொழுதும் அது பயனளிக்கவில்லை
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
காதலியை குத்தி கொன்ற பிக்கு
தன் முன்னாள் காதலி வேறொருவருடன் இருப்பதைக் கண்ட துறவி ஒருவர், ஆத்திரத்தில் தன்னிலை மறந்து அந்த பெண்ணை கொலை செய்துள்ளார்.
புதிய காதலனுடன் முன்னாள் காதலி- கோபத்தில் கொடூர செயலை செய்த துறவி
முன்னாள் காதலி – துறவி
தாய்லாந்தை சேர்ந்த புத்த மதத்துறவி உம் தீரென்ராம் (57) துறவியாவதற்கு முன் லம்பாய் புவலோய என்ற பெண்ணை
காதலித்து வந்துள்ளார். புத்த துறவியானதும் காதலியை பிரிந்து விட்டார்.
இந்த நிலையில் தீரென்ராம் தனது முன்னாள் காதலியான லம்பாய் புவலோயை (33) புதுக்காதலனுடன் அவரது வீட்டுக்கு முன் காரில்
அமர்ந்திருப்பதைக் கண்டுள்ளார். ஆத்திரத்தில் தனது வேனை அவர்கள் கார் மீது தீரென்ராம் மோத, லம்பாய் புதிய காதலன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
உடனே தீரென்ராம் தன் காரிலிருந்த பட்டாக்கத்தியை எடுத்து லம்பாயை தாறுமாறாக வெட்டியுள்ளார். பின்னர் வீட்டுக்குச் சென்ற
தீரென்ராம், தனது முன்னாள் காதலியை வேறொருவருடன் பார்க்க நேர்ந்ததால் கோபத்தை அடக்க இயலாமல் அவளைக் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
போலீசார் சம்பவ இடத்திலேயே தீரென்ராமை கைது செய்தனர். தீரென்ராமின் சகோதரர், தனது சகோதரர் புத்த துறவியாகும் முன்
லம்பாயை காதலித்ததாகவும், புத்த துறவியானதும் அவரைப் பிரிந்துவிட்டதாகவும், லம்பாய் அடிக்கடி அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
லம்பாயின் வயிற்றில் தீரென்ராமின் குழந்தை வளர்வதால், அதைக் குறித்து வெளியே சொல்லப்போவதாகவும், அதை வெளியில்
சொன்னால் புத்த துறவி வாழ்க்கையே நாசமாகிவிடும் என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே, தீரென்ராம் ஏற்கனவே கோபத்திலிருந்த நிலையில், லம்பாயை புதிய காதலனுடன் பார்த்தவுடன் ஆத்திரத்தில் அவளைக் கொலை செய்துள்ளார்.
லம்பாய் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

பிள்ளை பெற்ற 14 வயது சிறுமி – தந்தையால் நடந்த கொடூரம்,
பிள்ளை பெற்ற 14 வயது சிறுமி – தந்தையால் நடந்த கொடூரம்,
இலங்கை காம்பாக பகுதியில் இளம் 14 வயது சிறுமி ஒருத்தி வளர்ப்பு தந்தை ஒருவரால்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட நிலையில் கர்ப்பமடைந்தார் .
தாயின் இரண்டாவது கணவனால் இவர் கற்பழிக்க பட்ட நிலையில்தற்போது சிறுமி கம்பகாவில் குழந்தையை பெற்று எடுத்துள்ளார்
இது தொடர்பான நிதி விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உளள்து ,நாடு போரை போக்கை பாரு செல்ல கண்ணு






