19 வயது இளம் பெண் ரவுடி கும்பலினால் கற்பழித்து கொலை
இந்தியா மத்திய பிரதேச பகுதியில் பத்தொன்பது வயது இளம் பெண்
ஒருவர் மர்ம ரவுடி கும்பலினால் கோரமாக கற்பழித்து படு கொலை
செய்ய பட்டுள்ளார்
பலமான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு சுயநினைவின்றி மருத்துவ
மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் ,தொடராக வழங்க பட்ட
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்
குறித்த பெண்ணை கற்பழித்தவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்