லண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்

Spread the love

லண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய்-திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்

லண்டன் மிச்சம் பகுதியில் ஐந்து வயது மகளை கத்தியால் குத்தி

கொன்ற 35 வயதுடைய தயார்பலமான கத்தி குத்துக்கு இலக்கான

நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார் ,தபோது அவர்

சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் சமூக வலைதளத்தில் துயர் பகிர்வை மேற்கொண்டுள்ளனர் .எனினும் இது தவறான பொய்யானதகவல் பகிர்வு என தெரிவிக்க பட்டுள்ளது

ஐந்து வயது சாயாகி கழுத்தில் வெட்ட பட்ட நிலையில் சம்பவ தினம் அன்றே பலியான நிலையில் தாயார் வயிற்றில் பலமான

கத்தி குத்துக்கு இலக்கண நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார்

,எனினும் இந்த படுகொலை சம்பவங்கள்

லண்டன் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இது தொடர்பான வாத ,பிரதி வாதங்கள் சமூக வலைத்தளங்களில் சூடு

பிடித்து பறக்கிறது ,தாயின் நிலைக்கு ஆதரவாகவும் இந்த கருத்துக்களை மக்கள் மன்றம் முன் வைத்து வருகிறது

எது எப்படியோ உயிர்கள் பறி போயுள்ளது வேதனையே ,தாயின் நிலையை

அறிந்து அவரை ஒருவர் பக்கம் இருந்து தொடர்ச்சியாக அவரை கண்காணித்து இருந்திருந்தால் சிறுமியுடன் தாயாரும் தப்பித்திருப்பார்

பக்கத்து வீட்டில் இருந்து அழுகுரல் சத்தம் கேட்டது ,அப்போது அங்கு ஓடி சென்றேன் ,அப்பொழுது இரத்த வெள்ளத்தில் தயார் கிடந்தார்

,மகள் போர்வையால் சுற்ற பட்ட நிலையில் கட்டிலில் கிடந்தார் .
இரத்த வெள்ளம் எங்கும் காணப்பட்டது .

நாம் பதறி போனோம் காவல்துறைக்கு அறிவிக்க பட்டது ,அவர்கள் நான்கு மணியளவில் அங்கு வருகை தந்தனர் ,இந்த

சம்பவம் எங்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என அயல் வீட்டு பெண்மணி கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்

“There was blood everywhere.”I looked on the bed and saw the girl, she was covered in a blanket.”Officers and paramedics arrived at the scene at around 4pm.

rs Gonzales, who has lived at Monarch Parade for 12 years, said: “It’s really breaking my heart, the child was a smart kid, she was always smiling.

“She was a cheeky little girl, always playing with the neighbourhood kids.”To see her so lifeless, it’s like my heart is bleeding.She (the woman) was a good mum.

இதுபோலவே ஏனையவர்களும் பகிர்ந்துள்ளார்,

ஆபத்தான நிலையில் அவர் உள்ளதகாக தெரிவிக்க பட்டது ,இன்று இரண்டாவது அறுவை சிகிச்சை உள்ளது எனவும் இதிலேயே தெரிய

வரும் என கருத்துரைக்க பட்டது ,ஆனால் இன்று அவர் சாவடைந்துள்ளதாக குயீன்ஸ்லாந்தில் உள்ள உறவினர்கள் துயர் பகிர்தல் மேற்கொண்டுள்ளனர் என்ற செய்தியை மேற்கோள் காட்டி இதனை வெளியிடுகிறோம் ,எனினும் உறவினர்கள் சிலர் இவர் இறக்கவில்லை என மறுத்துரைத்துள்ளனர் ,ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,மேற்படி பேஸ்புக் செய்தி வதந்தி என்பதாகும்

மேலும் இந்த மரணத்தில் திடீர் மாற்றங்கள் நிகழ கூடும் என எதிர் பார்க்க படுகிறது

இது ஒரு பாடமாக லண்டன் தமிழர்களுக்கு அமையட்டும் ,இவ்வாறு மன

நோயால் பாதிக்க பட்டவர்களை அரவணைத்து அன்பு காட்டி அழைத்து செல்லுங்கள்

இவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

      Author: நலன் விரும்பி

      Leave a Reply