சிறுவனை கடத்திய நபர் – மடக்கி பிடித்த மக்கள்

Spread the love

சிறுவனை கடத்திய நபர் – மடக்கி பிடித்த மக்கள்

அவுஸ்ரேலியா தலைநகர் மெல் போர்ன் பகுதியில் உள்ள Preston

Libraryமுன்பாக இரண்டு வயது சிறுவர் ஒருவரை நபர் ஒருவர் கடத்தி செல்ல முற்பட்டார் .

எனினும் பெற்றவர்கள் போட்ட கூக்குரல் சத்தத்தை அடுத்து குறித்த

நபர் மடக்கி பிடிக்க பட்டு தாக்க பட்டு சிசு காப்பற்ற பட்டது

நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் தற்போது குறித்த

நபருக்கு நான்கரை வருட கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

சிறுவனை கடத்திய நபர்
சிறுவனை கடத்திய நபர்

Leave a Reply