காருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்

Spread the love

காருக்குள் பெண் சிசுவை பூட்டி வைத்து கொன்ற தாய்

அமெரிக்கா northern Virginia பகுதியில் கார் ஒன்றுக்குள் 11 மாத சிசுவை பெண் ஒருவர் பூட்டி வைத்து விட்டு சென்று விட்டார்

இவர் மீள காருக்கு திரும்பி வர தாமதமானது

அவ்வேளை என்பது முதல் 90 செல்சியஸ் வெப்பம் நிலவியாதல் சிசு மூச்சு தினறி பலியாகியுள்ளது

அருகில் கார் ஒன்றை நிறுத்திய நபர் காரின் பின் ஆசனத்தில் சிசு ஒன்று

தனியாக உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தெரிவித்தார்

இவ்வேளை போலீசார் விரைந்து செயல் பட்டு சிசுவை காப்பாற்றிட முனைந்த பொழுதும் அது பயனளிக்கவில்லை

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *