ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி

ஈரான் – இஸ்ரேல் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் இருக்கும் இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி எடுத்துள்ளது.

நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது.

ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.

இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.

இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ருவிட்டரில்

“நேபாளம் மற்றும் இலங்கை அரசுகளின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மீட்டு அனுப்பி வைக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது.

நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்கள் டெலிகிராம் வாயிலாகவோ அல்லது +989010144557, +989128109115, +989128109109 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

தற்போது ஈரானில் 37 இலங்கையர்கள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது

இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது

இஸ்ரேல் உளவாளிகள் ஈரானால் கைது ,முக்கியமான இராணுவ மற்றும் அணுசக்தி பகுதிகளில் உளவு பார்த்ததாக” குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஜெர்மன் நாட்டவரை ஈரான் கைது செய்துள்ளதாக, நேற்று ஒளிபரப்பான அரசு தொலைக்காட்சி சேனல் டூ தெரிவித்துள்ளது.

யூத ஜெர்மன் இரட்டை குடிமகன்

அவர் ஒரு “யூத ஜெர்மன் இரட்டை குடிமகன் மற்றும் உளவாளி” என்று விவரிக்கப்பட்டார், மேலும் அவர் மத்திய மர்காசி மாகாணத்தில் தடுத்து

வைக்கப்பட்டிருப்பதை அறிக்கை காட்டுகிறது. அவர் “டஜன் கணக்கான உளவு பார்த்தல் மற்றும்/அல்லது நாசவேலை செய்ததாக” அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

அவர் “ஒரு சுற்றுலாப் பயணியின் மாறுவேடத்தில்” ஈரானுக்குள் நுழைந்ததாக அறிக்கை கூறியது, ஆனால் அவர் “நாடு முழுவதும் உள்ள மர்காசி தொடர்பான பகுதிகளை படம்பிடித்து வந்தார்” என்று குற்றம் சாட்டியது.

சமீபத்திய நாட்களில் ஈரானில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கைதுகள் அதிகரித்துள்ளன.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து மர்காசி, இஸ்ஃபஹான் மற்றும் தெஹ்ரான் உள்ளிட்ட பல மாகாணங்களில்

குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான மக்கள் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பிபிசி சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள்
Posted in உலக செய்திகள்

ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள்

ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள்

ஈரான் விமானத்தில் சிக்கிய youtubeபிரபலங்கள் ,ஈரான் விமான தாக்குதலில் youtube பிரபலங்கள் சொன்ன தகவல்கள் மக்களை பதற வைத்துள்ளது.

பிரித்தானியா சேர்ந்த youtube சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கக்கூடிய ஜோடிகள் இருவர் இஸ்ரேலுக்கு பயணம் ஆயினர்.

ஈரானிய ஏவுகணைகள்

அங்கு இவர்கள் தங்கி இருந்த கொட்டல் மேலாக ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ,டிரோன்கள் தாக்குதலை நடத்தியதாகவும், அதில் பயந்து போன இவர்கள் தங்கள் அனுபவ பதிவுகளை நேரடியாக தெரிவித்துள்ளார்கள்.

ஈரான் நடத்திக் கொண்டிருக்கும் இந்த தாக்குதல் .அங்குள்ள மக்களை மிகப்பெரிய பரபரப்பிலும் பயத்திலும். அதிர வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்கள்.

வரலாற்றில் கண்டிட முடியாத மிகப்பெரும் அதிர்ச்சிகரமான ,அந்த அதி உச்ச கோரமான தாக்குதலாக அது காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பி பிழைத்ததாக ,அந்த ஜோடிகள் தெரிவித்துள்ளார்கள்.

இவருடைய இந்த கருத்துக்கள் தற்போது சமூகத்தலங்கள் பற்றி எரிகின்றன .

ஈரான் மீது தாக்குதல்

சும்மா இருந்த ஈரான் மீது தாக்குதலை நடத்திய இஸ்ரேல் , இப்பொழுது அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது.

தொடர்ந்தும் இதுபோன்ற தாக்குதல்கள் தீவிர படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், இஸ்ரேலிய மக்கள் மற்றும் நிலை நாட்டு மக்கள் பீதியுடன் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆயிரம் தற்கொலை விமானங்கள் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஆயிரம் தற்கொலை விமானங்கள் தாக்குதல்

தற்கொலை விமானங்கள் தாக்குதல்

ஆயிரம் தற்கொலை விமானங்கள் தாக்குதல் ,ஆயிரம் தற்கொலை விமானங்கள் திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .

சுத்தி வளைத்து அடிக்கும் ஈரான் செயல்பாடுகள் ,இஸ்ரேலை கதிகலங்கியுள்ளது .

இஸ்ரேல் எங்கும் ஈரான் திடீர் தாக்குதல்

ஆயிரம் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி இஸ்ரேல் எங்கும் ஈரான் திடீர் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

இவ்விதமான தாக்குதால் இஸ்ரேலிய படைகளுக்கு பலத்தை சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக, இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.

நகரங்கள் கிராமங்கள் ராணுவ தளங்கள் விமானப்படைத்தளங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என பல்வேறுபட்ட பகுதியில இலக்கு வைத்து ,ஈரானுடைய தற்கொலை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

அதே வேளையில் 400-க்கு மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் ஏவியுள்ளது .

இந்த தாக்கலினால் இஸ்ரேலின் உள் கட்டமைப்புக்கள் பலமான சேதங்களுக்கு, உள்ளாகி உள்ளதாக ஈரான் போர்படைகள் அறிவித்துள்ளன.

திணறும் இஸ்ரேல்

ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்டோம் என இப்போது இஸ்ரேல் திணறி கொண்டுள்ளது.

களத்தில் இருந்து வருகின்ற கட்சி ஆதாரங்கள் அடிப்படையில், இஸ்ரேல் படைகளில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது 24 பேர் காயமடைந்தும் பல நூறு பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்று கொண்டுள்ளது குறிப்பிடதக்கது .

ஈரான் - இஸ்ரேல் யுத்தமும் உலக பொருளாதாரமும்
Posted in உலக செய்திகள்

ஈரான் – இஸ்ரேல் யுத்தமும் உலக பொருளாதாரமும்

ஈரான் – இஸ்ரேல் யுத்தமும் உலக பொருளாதாரமும்

ஈரான் – இஸ்ரேல் கடும் மோதல் தொடர்ந்து நீடிக்குமானால், அது ஒரு கிளவுப்பெறும் உலக பொருளாதார அதிர்வலை ஏற்படுத்தும்.

அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என நோக்குவோமாயின்,

எண்ணெய் விலை உயர்வு, பங்கு சந்தை வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார நெருக்கடிகள் ஆகியவை மிக முக்கியமான விளைவுகளாக அமையும்.

எரிசக்தி மற்றும் எண்ணெய் விலை
மத்திய கிழக்கு என்பது உலக எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் பகுதியாகும்.

ஈரான் Hormuz என்ற முக்கிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையை கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளது.

யுத்தம் தீவிரமானால், எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இது உலகளாவிய மின்சாரம், போக்குவரத்து மற்றும் உற்பத்தி செலவுகளை அதிகரிக்கச் செய்யும்.

பங்கு சந்தை மற்றும் நாணயமாற்று வீதம் பாதிப்பு
முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகள் நோக்கி நகர்வார்கள்.

மொத்த பங்கு சந்தைகள் கீழோங்க வாய்ப்பு உள்ளது.

உள்ளூர் நாணயங்கள் (முதலாவது ஈரான் மற்றும் இஸ்ரேல், பின்பு பிற வளர்ந்து வரும் நாடுகள்) மதிப்பிழக்கும்.

சர்வதேச வர்த்தகம் மற்றும் விலைவாசி
கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், கடல் வழி இறக்குமதி/ஏற்றுமதியில் தாமதம் ஏற்படும்.

இதில் முக்கிய பொருட்கள் (பட்ஜெட் எரிவாயு, உலோகங்கள், வேதியியல் பொருட்கள்) பற்றாக்குறை ஏற்படும்.

இது உலகளாவிய விலைவாசி (Inflation) அதிகரிக்க வழிவகுக்கும்.

உற்பத்தி மற்றும் விநியோக சுழற்சி
ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் எரிசக்தி நெருக்கடி ஏற்படும்.

விநியோக சுழற்சி பாதிப்பால், குறிப்பிட்ட தொழில்துறைகள் (அறிவியல் தொழில்நுட்பம், மருந்து, வாகனங்கள்) தடைப்படும்.

உலக அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள்
பெரும்பான்மையான நாடுகள் ஒரு பக்கம் ஆதரவு கொடுத்தால், பொருளாதார தடைகள் (sanctions) மற்றும் வர்த்தக தடைகள் அதிகரிக்கும்.

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி போன்ற அமைப்புகள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி வழங்கும் நிலையில் தள்ளப்படும்.

பயணம் மற்றும் சுற்றுலா
யுத்தம் நிலவரம் நிலவும்போது விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா குறையும்.

இது சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் துறைக்கு நேரடி பாதிப்பாக இருக்கும்.

இதனால் ஒவ்வொரு நாட்டில் பொருளாதாரமும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்.

தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குகிறது
Posted in உலக செய்திகள்

தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குகிறது

தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குகிறது

தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குகிறது ,தற்கொலை விமானங்கள் இஸ்ரேலை தாக்குறது என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது .

வெடிகுண்டு தற்கொலை விமானங்கள்

இந்த தற்கொலை விமானங்கள் தற்போது இஸ்ரேலுக்குள் நுழைந்து மிக பெரும் தாக்குதல் விமானங்கள் பல இடங்களில் தாக்குதலை நடத்தி வருகிறது.

தேர்வு செய்யப்பட்ட இலக்குகள் மீது பாய்ந்து வெடித்து வருவதால் இஸ்ரேலிய படைகள் திணறி வருகின்றன.

இஸ்ரேலுடைய ஏவுகணை கட்டமைப்புகளை உடைத்தெறிந்து, இந்த தற்கொலை தாக்குதல் விமானங்கள், இராணுவ இலக்குகளை தாக்கி வருவதாலையே மக்கள் ராணுவ அச்சம் அடைந்துள்ளது.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது போல, இந்த விமானங்கள் முதல் தாக்குதல் நடத்தி ,பதட்டத்தை ஏற்படுத்தி வைத்திருக்க ,அதன் பின்னர் இஸ்ரேலுடைய இலக்குகளை குறிவைத்து ஈரான் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் கணிசமான இழப்பினையும், இஸ்ரேலிய படைகள் சந்தித்துள்ளன .

இதுவரை காணாத மிகப் பெரும் இழப்புகளாக இவை காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானின் அணுஉலை மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஈரானின் அணுஉலை மீது தாக்குதல்

ஈரானின் அணுஉலை மீது தாக்குதல்

ஈரானின் அணுஉலை மீது தாக்குதல் ,ஈரான் அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்திரீயே இராணுவ தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

விமானங்கள் மூலம் தாக்குதல்

மூன்றாவது முறையாக இந்த அணு உலை கூடத்தை இலக்கு வைத்து ,தமது தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் படைகள் அறிவிக்கின்றது .

செய்மதி புகைப்படங்களை வெளியிட்டு, அந்த அணு உலை கூடத்துக்குப் பாரிய சேதமான இஸ்ரேல் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் ஈரானோ தமது அணு உலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் எவ்வித பாதிப்பும் தங்களுக்கும் ஏற்படவில்லை எனவும் , அவ்விதமான அபயா கட்டத்தை எட்டவில்லை எனவே ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

குறித்த அணு ஆயுத கூடத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால்,

இஸ்ரேல் உடைய உளவுத்துறை மொசாட்டின் உடைய பகுதிகளை இலக்கு வைத்தும் ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது .

பதிலுக்கு பதில் அடி

பதிலுக்கு பதில் அடிக்கு அடி பழிவாங்கலுக்கு பலி வாங்கல் என்று ஈரான் திருப்பி கொடுத்து வருவதால் ,இஸ்ரேல் செய்வதறியாது திணறி வருகிறது.

இதுவரை 40க்கு மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்தது.

இஸ்திரேலியா ராணுவ படைகள் இழந்த 40 விமானங்கள் என்பது மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் படைகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் இருக்கிறது.

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்

இஸ்ரேலை நொறுக்கும் ஈரான்

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான் ,இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான் ஏவுகணைகளினால்இஸ்ரேலிய படைகளும் மக்களும் பதட்டத்தில் உறைந்துள்ளனர் .

150மில்லியன் வழங்கும் உலக வங்கி
150மில்லியன் வழங்கும் உலக வங்கி

யூத படைகளின் தலைநகர் டெல் அவி உள்ளிட்ட பகுதிகளை குறி வைத்து சூப்பர் சோனிக் ஏவுகணைகள் பாய்ந்து பறந்து வெடித்து வருகின்றன.

இதனால் யூத படைகள் ராணுவ மையங்கள், எண்ணெய் கூடங்கள் விமான நிலையங்கள் கப்பல் துறைமுகங்கள் என்பன அடித்து நொறுக்கப்பட்டு வருகிறது.

துணிந்து எழுந்து ஈரான் நடத்திவரும் இந்த ஏவுகணை தாக்குதல், ஈரானுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரானுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்துவதால் ,இஸ்ரேல் படைகளும் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலாக ஈரானும் திருப்பி அடித்து வருகிறது.

ஈரான் நடத்தி வருகின்ற துணிகர தாக்குதலினால் உலக வல்லரசும் இஸ்ரேலிய படைகளும் மக்களும் அதிர்ச்சியில் நுழைந்திருக்கின்றது .

யூத படை மீதான தாக்குதலும் யூத மக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென, உலக நாடுடைய தலைவர்கள் ஈரானிடம் பேச தயாராகி வருகின்றன.

ஆனால் ஈரான் குறிப்பிட்ட நாடுகளுடன் பேச மாட்டோம் எனவும் ,வேறு விடயத்தை பார்க்க பேசலாம் எனவும் தெரிவித்து வருவதால் இஸ்ரேல் இடரை சந்தித்து வருகிறது.

பயந்து தாக்குதலை நடத்தி ஈரான் படைத்துறை தளபதிகளை பலியடுத்த இஸ்ரேலுக்கு ,பதிலடி தாக்குதலை கொடுத்து அவர்களை அலற விட்டு வருகிறது ஈரான், ஈரானா கொக்கா.

ஈரான் முக்கிய தளபதி பலி
Posted in உலக செய்திகள்

ஈரான் முக்கிய தளபதி பலி

ஈரான் முக்கிய தளபதி பலி

ஈரான் முக்கிய தளபதி பலி ,ஈரான் முக்கிய தளபதி பலியென இஸ்ரேலிய படைத்துறை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

புரட்சி படைகளின் முக்கியமான படத்தளபதி

ஈரானின் புரட்சி படைகளின் முக்கியமான படத்தளபதியாக விளங்கியவரே ,தற்போது தமது தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது .

இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த காரணமாக விழங்கியவரும், அதனை வழி நடத்திய முக்கியமானவரைதற்போது பலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொசாட் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற துல்லியமான தகவலை அடுத்து, அவர் தற்பொழுது தம்மால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்திரேலிய படைகள் அறிவித்துள்ளது .

ஈரானுடைய முக்கிய மூளையாக செயல்பட்ட அனைவரையும் இஸ்ரேல் தற்பொழுது படுகொலை செய்து வருகிறது.

ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது நடத்தப்படுகின்ற ஏவுகணை தாக்குதலுக்கு, மூளையாக விளங்கி வருகின்றவர்களையும் ,இவ்வாறு வரும்

காலங்களில் போட்டு தள்ளும் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதையை இந்த களையெடுப்பு நடவடிக்கை அறியமுடிகிறது .

ஈரானிய ராணுவ படைகளுக்கு இருந்து காட்டி கொடுத்தவர்க்ளினாலையே , இவ்வாறான எட்டப்பா கூட்டங்களின் முக்கிய தளபதிகள் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர் .

காட்டிக்கொடுப்பு நடவடிக்கை என்பது ஈரானுடைய படத்துறை வட்டாரங்களில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காசாவில் 12 பாலஸ்தீனியர்கள் கொலை
Posted in உலக செய்திகள்

காசாவில் 12 பாலஸ்தீனியர்கள் கொலை

காசாவில் 12 பாலஸ்தீனியர்கள் கொலை

காசாவில் 12 பாலஸ்தீனியர்கள் கொலை ,காசாவில் உதவிக்காகக் காத்திருந்த குறைந்தது 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் கவனம் செலுத்தப்பட்டாலும், காசாவில் உள்ள ஒரு உதவி மையத்திற்கு அருகில் மற்றொரு கொடிய சம்பவம் நடந்துள்ளது.

https://www.youtube.com/watch?v=QZQWi2jFJ-0மீட்புப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறுகையில், மத்திய காசாவில் உதவிக்காகக் காத்திருந்தபோது குறைந்தது 12 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்தும் உதவி விநியோக தளத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டில் இந்தக் குழு கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் தளத்திற்கு அருகில் எந்த சம்பவங்களும் இல்லை என்று GHF மறுத்துள்ளது. நெட்சாரிம் பகுதியில் “சந்தேக நபர்கள்” படைகளை அணுக முயன்றதாகவும், வீரர்கள் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது. எந்த காயங்களும் தங்களுக்குத் தெரியாது என்று அது கூறியது.

காசாவில் உள்ள இதுபோன்ற உதவி மையங்களுக்கு அருகில் நடக்கும் கிட்டத்தட்ட தினசரி துப்பாக்கிச் சூடுகளில் இந்த சம்பவம் சமீபத்தியது.

மே மாத இறுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், உதவி வழங்குவதில் முக்கிய சப்ளையராக ஐ.நா.வைத் தவிர்ப்பதற்காக இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சியில், காசாவில் உதவி விநியோகத்தை GHF எடுத்துக் கொண்டது.

அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா

அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா

அமெரிக்கா வந்தால் அடிப்போம் கிஸ்புல்லா ,அமெரிக்கா வந்தால் அடிப்போம் அதிரடி ஆரம்பிப்பை எடுத்துள்ளது அமெரிக்கா ஈரானை தாக்க களமிறங்கினார் இஸ்ரேலை தாக்குவோம் என அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

லெபனன் போர்படை வீரர்களிடம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏவுகணைகள் இருக்கின்றன.

இந்த ஏவுகணைகளை ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக கிஸ் புல்லா பயன்படுத்தினால், அது பெரும் இழப்பை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் .

அவ்வாறான காலப் பகுதியில் தற்பொழுது இந்த அதிரடி நடவடிக்கையை அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இதனால் தற்பொழுது செய்வது அறியாது திணறி கொண்டிருக்கின்றது இஸ்ரேல் .

எங்களுடைய மக்களுடைய விடுதலைக்காகவும் பாதுகாப்புக்காகவும் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் என லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் தெரிவித்து வருகின்றது .

இஸ்ரேலுடைய மொசாடீ பல தலைவர்களின் தளபதிகளை படுகொலை செய்தது.

அதை எடுத்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால் அவர்களை விடாமல் அடித்து நொறுக்குவோம் என ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது .

இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். ஈரானுக்கு ஆதரவாக தோள் கொடுப்போம் என லெபனான் அறிவித்துள்ளது .

இந்த விடயம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் பீதியை கிளப்பியுள்ளது

அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களை அடித்து நொறுக்கி விடுவோம் என்ற அச்சத்தில் இப்பொழுது இஸ்ரேல் படைகள் திணறிக் கொண்டிருப்பது அவளுக்கு ஏற்பட்ட பெரும் அவமானமாக பார்க்கப்படுகிறது.

ஆக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கினால் ,ஹிஸ்புல்லா தனது வெறித்தனத்தை காட்டும் என்பதை வழிப்படையாக அறிவித்துள்ளது .

எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல்

எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல்

எரியும்இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் தாக்குதல் ,எரியும் இஸ்ரேல் மருத்துவமனை ஈரான் ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில், இஸ்ரேல் மருத்துவமனை Israel’s Soroka Hospital தற்பொழுது பலத்த சேதம் அடைந்துள்ளது.

இங்கு பணியாற்றிய முப்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடைய மருத்துவமனைகளை இலக்கு வைத்தும். நீதித்துறைகளை இலக்கு வைத்தும் , இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மருத்துவமனையை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

பாலஸ்தீனத்தில் மக்களுடைய மருத்துவமனைகளை அழித்து ஒழித்து வெறியாட்டம் ஆடிய ,இஸ்ரேல் படைகளுக்கு முதன் முதலாக அவர்களது மருத்துவமனை அடித்து நொறுக்கி உள்ளது.

உலகில் தாங்களும் ,தங்களது மக்களும் மனிதர்கள் என கூறிவந்த இஸ்ரேலுக்கு தற்பொழுது ஈரான் சொன்னபடி சொல்லி அடிக்கிறது.

மிக முக்கியமான இராணுவப் படைத்தளம் அருகில் இருந்த மருத்துவமனை மீது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேல் இராணுவமும் மக்களும் அரசும் அதிர்ச்சியில் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏவுகணைகள் இல்லாத நிலையில், தற்போது இஸ்ரேல் திணறி வருகிறது.

ஈரான் நடத்திய இந்த திடீர் தாக்குதினால் ,செய்வது அறியாது இஸ்ரேல் திணறிய வண்ணம் உள்ளது.

தற்போது கிடைக்கின்ற செய்திகள் அடிப்படையில் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சொல்லி அடிக்கும் ஈரான் ,பரிதபிக்கும் இஸ்ரேல் .மற்றும் அதன் நேச நாடுகள் .

இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்

இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல்

இஸ்ரேல் 24 விமானங்கள் சுட்டுவீழ்த்தல் ,இஸ்ரேல் இராணுவத்தின் 24 விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன.

கடந்த 24 மணித்தியாலத்தில் ,ஈரானுக்குள் நுழைந்து தாக்குதலை நடாத்த முற்பட்ட இஸ்திரேலியா போர் விமானங்கள், ட்ரோன் தாக்குதல் விமானங்கள் உள்ளிட்டவை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களில் ,சில தொகுதிகளையும் வீடியோ ஆதாரத்துடன் காண்பித்திருக்கின்றன.

யூத படைகளின் மிக முக்கியமான உளவு விமானம். 95 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானவை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போர் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து நாட்களை எட்டிப் பிடிக்கின்ற நிலையில் , இதுவரை இஸ்ரேலுடைய 35க்கு மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும்,

F 35 ராக போர் விமானங்கள் 15 வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ஈரான் உறுமி இருக்கின்றது.

வரலாற்றில் யூத படைகள் 30 வருடங்களின் பின்னர் இவ்வாறான பெரும் அடியையும் இழப்பினையும் சாதிப்பது இதுவே முதல் முறையாகும்.

பொருளாதார தடைகள் மத்தியில் ராணுவ பொருளாதார பலத்தில், ஈரானை சிதைத்து விடலாம் என கங்கணம் கட்டிய உலக வல்லாதிக்க அமெரிக்கா

படைகளுக்கும்,யூத படைகளுக்கும் செருப்படி தாக்குதலை நெருப்படியாக கொடுத்து வருகிறது ஈரான் புரட்சி படை.

பல தளபதிகளை படுகொலை செய்து அந்த நாட்டை தனது கட்டுப்பாட்டுகள் கொண்டு வந்து அடிமையாக வைத்திருக்கலாமென ,கங்கணம் கட்டிய ஏகாதிபத்திய இஸ்ரேலின் இனவழிப்பு ,நயவஞ்சக நினைப்புகளுக்கு தகுந்த அடியை ஈரான் கொடுத்து வருகிறது .

இந்த விமான அழிப்பு தாக்குதல் ஊடாக தெரியவருகின்றது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் இராணுவமந்திரி ஈரானை எரிப்போம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவமந்திரி ஈரானை எரிப்போம்

இஸ்ரேல் இராணுவமந்திரி ஈரானை எரிப்போம்

இஸ்ரேல் இராணுவமந்திரி ஈரானை எரிப்போம் ,இஸ்ரேலின் இராணுவ மந்திரி Israel Katz,இஸ்ரேலின் மீது ஈரான் வீசும் ஏவுகணைகளை நிறுத்த வேண்டும் இல்லை என்றால் ,ஈரான் தலைநகரை முற்றாக இருப்போம் என இஸ்ரேலின் பாதுகாப்பபு அமைச்சர் தெரிவித்துள்ளார் .

ஈரானுக்கும் நுழைந்து வலிந்து தாக்குதலை நடத்தியது ,இஸ்ரேல் ஆகும் .

அவ்வாறு தாக்குதலை நடத்திவிட்டு தற்பொழுது அதற்கு பதிலடியாக ஈரான் திருப்பி அடித்து வருகிறது .

அதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் மீதான ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நிறுத்த வேண்டும் .

அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல்
அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல்

அவ்வாறு நிறுத்த தவறினால் ,ஈரான் தலைநகர் முற்றாக எரிக்க படும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள்ளார் .

யூத மந்திரி அச்சத்தில் உறைந்துளளர் என்பதை இந்த விடயம் காண்பிக்கிறது .

மீளவும் ஈரான் இஸ்ரேலின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

எனினும் இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் வெளியாகவில்லை .

ஈரானின் விமானதளத்தை தாக்கிய இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

தாக்கிய இஸ்ரேல் ஈரானின் விமானதளத்தை

தாக்கிய இஸ்ரேல் ஈரானின் விமானதளத்தை

தாக்கிய இஸ்ரேல் ஈரானின் விமானதளத்தை ,சற்று முன்னர் அதிகாலை வேளையில் தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதாக ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன .

சியோனிச ஆட்சியின் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தியதன் பின்னர் இ . ஈரானுக்கும் நுழைந்து இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலாக இது காணப்படுகிறது .

ஈரானிய மெஹ்ராபாத் விமான நிலையம் குறிவைக்கப்பட்டது ஈரானின் விமான வழிகளை தடுக்கும் நோக்கம் கொண்டதாக இது பார்க்க படுகிறது .

இந்த சம்பவம் குறித்த மேலதிக செய்திகள் தெரியவரவில்லை .

அனல் அங்கு மிக பெரும் புகை மண்டலம் எழுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன .அவ்விதம் நோக்கினால் ஈரானிய விமானங்கள் அடித்து நொறுக்க பட்டதா என்ற சந்தேகத்தை இவை எழுப்பி நிற்கின்றன .

இஸ்ரேலுக்குள் நுழைந்து ஈரானும் ,ஈரானுக்கும் நுழைந்து இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி கொண்டு இருப்பதில் இருந்து போர் உச்சம் பெற்றுள்ளதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .

இஸ்ரேலிய பெண்போர் விமானி ஈரானில்கைது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலிய பெண்போர் விமானி ஈரானில்கைது

இஸ்ரேலிய பெண்போர் விமானி ஈரானில்கைது

இஸ்ரேலிய பெண்போர் விமானி ஈரானில்கைது 

இஸ்ரேலிய பெண் போர் விமானி ஈரானில் கைது செய்யப்பட்டார் என ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன .

ஈரான் மீது தாக்குதல் நடத்த பறந்து சென்ற இஸ்ரேல் விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்த பட்டன .


அவ்விதம் பறந்து சென்ற F-35 ரக போர் விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் ,தற்போது அந்த விமானத்தை ஓட்டி சென்ற விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பிய பொழுது ,ஈரான் இராணுவத்தால் கைது செய்ய பட்டுள்ளார் .


இஸ்ரேலின் பெண் விமானி ஈரானால் கைது செய்ய பட்டுள்ள சம்பவம் ,இஸ்ரேலுக்கு மிக பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது .

ஈரான் இராணுவத்தின் உளவியலை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேலுக்கு தற்போது மிக பெரும் நெத்தியடி வீழ்ந்துள்ளது .

இது மிக பெரும் இழப்பு என எதிர் பார்க்கலாம் ,அத்துடன் வரலாற்று மிக பெரும் சேதங்களை இஸ்ரேலுக்கு ஈரான் முதன் முதலாக ஏற்படுத்தியுள்ளதை ,ஈரான் ஏவுகணை தாக்குதல் காண்பித்துள்ளது .

ஈரான் இராணுவ பலத்தை சிதைத்து அதன் ஊடாக ,ஈரானை தனது கட்டு பாட்டில் கொண்டு வந்துவிட முடியும் என நினைத்த இஸ்ரேலுக்கு விழுந்த நெத்தியடியாக இது பார்க்க படுகிறது .

பலவெற்றிகர தாக்குதலை இந்த பெண்விமானி நடத்தியதாக பார்க்க படுகிறது .

அவ்வாறான பெண் விமணியே தற்போது ஈரானால கைது செய்ய பட்ட நிலையில் ,ஈரானுக்கு பல இரகசியங்கள் கடத்த பட்டு இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது .


இஸ்ரேலின் தாக்குதல் திட்டம் தொடர்பான பல விடயங்கள் ஈரான் கைவசம் சென்று இருக்க கூடும் என எதிர் பார்க்கலாம் .

வரும் மணித்தியாலங்கள் திக் திக் நிமிடங்களாக காணப்படும் என எதிர் பார்க்கலாம் .

இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்

இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்

இரண்டு இஸ்ரேல் விமானங்கள் சுட்டுவீழ்த்தல்,இஸ்ரேல் இராணுவத்தின் இரண்டு F 35 போர் விமானங்கள் ஈரான் எல்லையில் வைத்தது சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .

இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை நடத்திட சென்ற இஸ்ரேல் முக்கிய முதுகெலும்பு போர் விமனக்கலை என்றான் அடித்து வீழ்த்தயுள்ளது .

சற்றும் எதிர்பாரத அதிர்ச்சிகர தாக்குதலாக இது பார்க்க படுகிறது .

இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்பு இனவாத தாக்குதல்கள் உலக மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

அவ்வாறான நிலையில் உலகில் தானே முதலாவது உளவுத்துறை என்ற போரவையில் அடடம் போட்டு வரும் இஸ்ரேல் இராணுவத்தின் முதுகில் ஏறி அடித்துள்ளது ஈரான் என்பதை இந்த தாக்குதல் சம்பவங்கள் எடுத்து காண்பிக்கின்றன .

இந்த தாக்குதலி நடத்திட உத்தரவிட்ட புதிய இரன்டுவ தளபதியை போட்டு தள்ளும் நடவடிக்கையில் இச்செயல் மொசாட் உளவுத்துறை ஈடுபடும் என எதிர் பார்க்க படுகிறது .

அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல்

அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல்

அடிக்கும் ஹவுதி அலறும் இஸ்ரேல் ,இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி இருக்கின்ற இந்த தாக்குதலில் ,இஸ்ரேலின் பல பகுதிகளில் சேதமாக இருக்கின்றன.

யூத படைகளின் தலைநகர் பகுதியில் அமைந்துள்ள பெண்குறியின் விமானத்தளத்தை இலக்கு வைத்து ,இவர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள், எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றன.

எனினும் இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் இதுவரை தெரியவில்லை.

ஈரானுக்குள் நுழைந்து விமான வழி தாக்குதலை நடத்தி மூன்று ராணுவ தளபதிகள் உள்ளிட்ட 78 மக்கள் இராணுவத்தினரை படுகொலை செய்தது .

இந்த நிலையில் அதற்கு பதிலடி தாக்குதலாக ,சப்போர்ட் ஆதரவு தாக்குதலை ஹவுதி அன்சார் அல்லா நடத்திக் கொண்டுள்ளது.

இவர்களிடத்தில் இந்த தாக்குதினால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை .

இஸ்ரேல் மீளவும் ஈரானை தாக்கினால் ,ஈரான் திருப்பி அடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .மேலும் இஸ்ரேலும் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிந்து சீண்டி ஈரானை அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது ,மேற்படி தாக்குதல் விடயங்கள் கோடிட்டு காட்டுகிறது குறிப்பிட தக்கது .

300வீடுகள்சேதம் இஸ்ரேலில் 78பேர் காயம்
Posted in உலக செய்திகள்

300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில்

300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில்

300வீடுகள்சேதம் 78பேர் காயம் இஸ்ரேலில் ,இஸ் டேலெங்கும் ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது .

கடந்த தினத்தில் நடத்தப்பட்ட ஈரான் ஏவுகணை தாக்குதலில் பலஸ்தீன பகுதியில் குடியேற்றவாசிகள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது .

இந்த திடீர் தாக்குதலில் 300க்கு மேற்பட்ட வீடுகள் சேதமாகியும் ,78க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஈரானுக்குள் நுழைந்து மிக முக்கியமான ராணுவ தளபதிகள், அணு உலை விஞ்ஞானிகளை படுகொலை செய்ததற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய படைகள் நடத்திய இந்த தாக்குதலில் ,78 அப்பாவி மக்கள் இராணுவத்தினர் ,பலியாகியும் 380 க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருந்தனர்.

இதனை அடுத்து என்னை தொட்டால், நீ அழிவாய் என்பது போல திருப்பி அடித்திருக்கிறது ஈரான் .

இதனால் இஸ்ரேல் கதி கலங்கி இருக்கிறது .

சரியான தாக்குதலில் இஸ்ரேல் குடியேற்றவாசியில் 300 வீடுகள் சேதமானது .என்பது அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவே இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அடியாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து இனவாதத்தையும் இன அழிப்பை நடத்தி மிரட்டி வருகின்றது . இஸ்ரேலின் முதுகில் குத்து விழுந்திருக்கிறது .

இதற்கு திருப்பி இஸ்ரேல் அடித்தால் அதற்கு திருப்பி ஈரான் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ராணுவ தளபதி ஒருவர் இப்பொழுது பதவியேற்று நிலையில், அவர் வச்சு வாங்கி இருக்கிறார் என்பதாகவே பார்க்கப்படுகிறது .

காத்திருங்கள் செய்திகள் உங்களை தேடி வரும்.

மற்றொரு இந்திய விமானம் அவசர தரையிறக்கம்
Posted in இந்தியா செய்திகள் இலங்கை செய்திகள் உலக செய்திகள்

மற்றொரு இந்திய விமானம் அவசர தரையிறக்கம்

மற்றொரு இந்திய விமானம் அவசர தரையிறக்கம்

மீண்டும் ஒரு இந்திய விமானம் அவசரமாக தரையிறங்கியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 12, அதாவது நேற்று அகமதாபாதில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தின் கோர காட்சிகளே இன்னும் மக்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்க,

மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறங்கியதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கக் கோரியதாக

ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானம் AI 379 தரையிறங்கியதாகவும், விமான நிலையம் அவசரகால செயல்முறைகளை தொடக்கியுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

அவசரகால ப்ரோடோகால் படி, பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தாய்லாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதற்கட்ட தேடலுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் எந்த வித வெடிகுண்டு இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர் என்றும் விமானத்தின் உள்ளிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9:30 மணிக்கு (0230) ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது.

ஆனால் அந்தமான் கடலைச் சுற்றி வந்து பின்னர் மீண்டும் தாய் தீவில் தரையிறங்கியதாக விமான கண்காணிப்பாளர் Flightradar24 தெரிவித்துள்ளது.