Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்
துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்
உக்ரைன் இராணுவம் துருக்கி நாட்டில் இருந்து பாரியளவு ,
உளவு ,தாக்குதல் விமானங்களை வாங்கி குவிகிறது ..
ரஷ்யா படைகள் தாக்குதல் அதிகரித்து காணப்டுகின்ற வேளையில் ,
அதனை தடுக்கவும் ,சமாளிக்கவும் துருக்கிய விமான பயன்பாடு அவசியம் என ,கருதும் உக்ரைன், இராணுவம் இதனை வாங்கிட டீலில் இறங்கியுள்ளது .
துருக்கி விமானங்களை வாங்கி குவிக்கும் உக்ரைன்
கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யா படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன .
இதனால் உக்ரைன் உள்கட்டமைப்புக்கள் பலத்த சேதமடைந்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
by நிருபர் காவலன் - 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
by நிருபர் காவலன் - நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
by நிருபர் காவலன் - ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
by நிருபர் காவலன் - அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
by நிருபர் காவலன்
ஈரானால் நான்கு கப்பல் சிறைபிபிடிப்பு|ஈரான் கடல் படை அதிரடி வேட்டை
ஈரான் கடல் பகுதியில் கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த நான்கு கப்பல்கள் சிறை பிடிப்பு ஈரான் கடல் படை அதிரடி வேட்டை .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
குவிக்க படும் நவீன ஆயுதங்கள் | பதட்டமாகும் போர்க்களம்
குவிக்க படும் நவீன ஆயுதங்கள் | பதட்டமாகும் போர்க்களம் ,
குவிக்க படும் ஆயுதங்கள் ,பதட்டமாகும் போர்க்களம் ,
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்by நிருபர் காவலன்
ஈரான் அசுர வளர்ச்சி|ஈரான் மில்லியன் ஆயுத வியாபாரம்
ஈரான் அசுர வளர்ச்சி|ஈரான் மில்லியன் ஆயுத வியாபாரம்
ஈரான் அசுர வீழ்ச்சி பில்லியன் வருமானம் ,கொடி
கட்டி பறக்கும் ஆயுத வியாபாரம் .
கடுப்பாகும்
பரம எதிரிகள் ,தடைகள் போட்ட நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் ,
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
இஸ்ரேலில் வெடித்த குண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலில் வெடித்த குண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலில் இடம்பெற்ற பாரிய வெடி குண்டு தாக்குதல் ,
தாக்க வந்த விமானங்கள் கொத்தாக சுட்டு வீழ்த்தல் .
எரிந்த காவல்துறை தலைமையகம் அதிர்ச்சியில் அரசு ,
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் வெடித்த கடும் யுத்தம் ,
இன்றைய செய்திகள் பர பரப்பு ,
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்

- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

சுற்றிவளைக்க பட்டுள்ளஉக்ரைன் இராணுவம் கடும் மோதல்
சுற்றிவளைக்க பட்டுள்ளஉக்ரைன் இராணுவம் கடும் மோதல்
சுற்றிவளைக்க பட்டுள்ள உக்ரைன் இராணுவம் கடும் மோதல்,
வெடித்த கடும் போர் ,உள்ளே நடந்த கடத்தல் ,
குண்டு வைத்தது நாங்கள் தான் உரிமை கோரிய அமைப்பு ,
சிக்ககியா இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை ,
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்by நிருபர் காவலன்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்புby நிருபர் காவலன்
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடைby நிருபர் காவலன்
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலிby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுby நிருபர் காவலன்
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கைby நிருபர் காவலன்
துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்த பட்ட மனித ,
வெடி குண்டு தாக்குதலுக்கு குருதீஸ் போராளிகள் உரிமை கோரியுள்ளனர்
எமது மக்கள் மீதும் ,மண்ணின் மீதும் , இனவெறி தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ,துருக்கி மீது இவ்வாறான தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம் என, குருதீஸ் போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது
துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
இதே குருதீஸ் போராளிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் ஈராக்,ஈரான் என்பன செயலாற்றி வருகின்றன .
இவ்வாறன நெருக்கடி நிறைந்த கால பகுதியில்,குருதீஸ் போராளிகள் மனித வெடிகுண்டுகளாக மாற்றம் பெற்றுள்ளது ,புலிகளை போல அழிவின் விளிம்பில் செல்லும் நிலைக்கு ,இவர்களும் நகர ஆரம்பித்துள்ளதை காண்பிக்கிறது
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்by நிருபர் காவலன்
ஈரான் ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு விற்பனை| உக்ரைனை அலறவிட்ட ஈரான்|
ஈரான் ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு விற்பனை| உக்ரைனை அலறவிட்ட ஈரான்|
ஈரான் நாட்டின் முக்கிய பக்தா ஏவுகணைகள் ரஸ்யாவுக்கு விற்பனை ,
உக்ரைன் படைகள் ,அதற்கு முண்டுகொடுத்த இஸ்ரேல் என்பன கலக்கத்தில் .
அமெரிக்கா படைகளை ஈராக்கில் அலற விட்டது இந்த ஏவுகணைகள் தான் ,
iran fateh 110 short range balissitik missle ,
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
by நிருபர் காவலன் - 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
by நிருபர் காவலன் - நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
by நிருபர் காவலன் - ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
by நிருபர் காவலன் - அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
by நிருபர் காவலன் - ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
by நிருபர் காவலன் - விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
by நிருபர் காவலன் - இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
by நிருபர் காவலன் - ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
by நிருபர் காவலன்
விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
இந்தியா இண்டிக்கோ விமானம் ஒன்று ராஞ்சியில் இருந்து டெல்லி நோக்கி பயணித்து கொண்டிருந்தது .
அப்பொழுது அந்த விமானத்தில் இதய நோயால் பாதிக்க பட்ட ஆறு மத சிசுவும் பயணித்துள்ளது ,
திடீரென சிசு மூச்சு விட முடியாதது உயிருக்கு போராடியுள்ளது .
அவ்வேளை அந்த விமான சிப்பந்தி அவசர அழைப்ப நிமேற்கொண்டதற் ,
இங்கு மருத்துவர்கள் யாராவது இருந்தால் ,உடனே உதவும் படி .
கோரியுளளார் .
இதனை கேள்வியுற்ற இரு மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து ,சென்று சிசுவுக்கு சிகிச்சை அளித்துள்ளனர் .
விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
சிசுவுக்கு உரிய மாஸ்க் இல்லாததினால் ஒருவகை போதை மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி ,சிசுவை காப்பாற்றியுள்ளனர் .
இரு பது நிமிட போராட்டத்தின் பின் சிசு இயல்பு நிலைக்கு திரும்பியது . ஏம்ஸ மருத்துவமனைக்கு சிசு அழைத்துச எல்லா பட்டது .
அதில் பயணித்த பயணிகள் ,சிப்பந்திகள் யாவரும் அந்த இரு மருத்துவர்களுக்கும் தமது நன்றிகளை தெரிவித்தனர் .ஆம் விமானத்தில் இரு கடவுள் பயணித்தாக அந்த மக்கள் தெரிவித்து கண்ணீர் மல்கினர்.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
இரு வாலிபர்கள் கடத்தி கொலை
இரு வாலிபர்கள் கடத்தி கொலை
இந்தியா மணிப்பூரில் இரண்டு பாடசாலை மாணவர்கள் மர்ம
குழுவினரால் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
இந்த கடத்தல் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது .
இரு வாலிபர்கள் கடத்தி கொலை
இதனை அடுத்து களத்தில் குதித்த சி பீ ஐ உரிய .
மாணவர்களை கடத்தி படுகொலை புரிந்த 4 கொலை குற்றவாளிகள் ,
கைது செய்யப்பட்டு ,சட்டத்தின் முன் நிலை நிறுத்த பட்டுளதாக அறிவித்துள்ளது
மணிப்பூர் கலவரம் ஓய்ந்து சில நாட்களில் ஆன் ,பெண் , வாலிபர்கள் கடத்தல் ,
இனங்களுக்கு இடையில் மீளவும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் மூலம் ,
மீள எழுச்சி பெறவிருந்த கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
ஈரான் இராணுவ முகாம் எரிகிறது|ரஷ்யாவிடம் வீழ்ந்த உக்ரைன் நகரங்கள்|மக்கள் கடத்தல்|
ஈரான் இராணுவ முகாம் எரிகிறது|ரஷ்யாவிடம் வீழ்ந்த உக்ரைன் நகரங்கள்|மக்கள் கடத்தல்|
ஈரான் இராணுவ ஆயுத தயாரிப்பு மையங்கள் இஸ்ரேலினால் அழிப்பு ,எரியும் இராணுவ முகாம் .
ஆயுதமுனையில் மக்கள் கடத்தல் ,விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,ரஷ்யாவிடம் வீழ்ந்த நகரங்கள் ,கொண்டாடும் மக்கள் .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்
ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்
உக்ரைனுக்குள் தாக்குதல் நடத்திட வந்த ரஷ்யா விமான படை அழிப்பு ,
எரியும் விமானங்கள் ,சிதறியா இராணுவ முகாம்கள் ,வெடித்த கடும் போர் ,
சூடு பிடிக்கும் ரஷ்யா உக்ரைன் யுத்தம் .
ரஷ்யா படைகள் நடத்தும் அஅகோர தாக்குதலினால் செயல் இழக்கும் உக்ரேன் இராணுவம் .
போராடும் வீரியம் குறைக்க படுவதால் பீதியில் உறைந்துள்ள உக்ரைன் அதிகாரிகள் .
ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்
எம்மோடு பேச வாருங்கள் இல்லை என்றால் ,உக்ரைன் என்கின்ற நாடு காணாமல் போகும் என முழக்கம் .
மேற்குலக நாடுகளின் முதுகில் ஏறி இருந்து சவாரி செய்யும் ஜெலன்ஸி ,
கைவிட படும் நிலைக்கு யுக்ரைன் போர் களம் மாற்றம் பெற்று வருவதை ,
களமுனை நகர்வுகள் காட்சி படுத்துகின்றன .
விரைந்து போரை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் ,இராணுவ பேரழிவுகளை தடுக்க மறுத்தால் .
வரலாற்றில் யுக்ரைன் என்ற நாடு இலலாமல் போன தடயம் உருவாகலாம் எனற நிலை ,உருவாக்கம் பெறும் என்கின்ற கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி
உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம் பெற்று வரும் போரில் ,ரஷ்யா இராணுவத்தினர் ,உக்ரைன் படைகளினால் சிறை பிடிக்க பட்டனர் .
இவ்வாறு சிறை படிக்க பட்ட இராணுவவ சிப்பாய் ஒருவரது காதலி,
அவரை தேடி வந்து உக்ரைன் சிறையில் சந்தித்துள்ளார் .
இவரது சந்தித்து தொடர்பிலான காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
சிறையில் இருக்கும் காதலன் தனது காதலியுடன் எதனையும் பேசிடாது அமைதியாக உள்ளார் .
உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி
தான் எவ்வாறு இங்கு வந்தேன் என தனக்கு தெரியாது என அவர் தெரிவித்து குமுறியுள்ளார் .
தமது இராணுவம் உக்ரைன் படைகள் வசம் சரணடைந்துள்ளது என்பதை ,ரஷ்ய இராணுவம் அவர் தம் குடும்ப உறவுகளுக்கு தெரிவிக்கவில்லை என ,அந்த சிப்பயின் காதலி தெரிவித்துள்ளார் .
இருவர் சந்திப்பு மிக உருக்கமான காட்சிகளாகி பதிவாகியுள்ளது.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறது
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்
ரஷ்யாவை தாக்குங்கள் ஜெர்மன் வழங்கிய உத்தரவு
ரஷ்யாவை தாக்குங்கள் ஜெர்மன் வழங்கிய உத்தரவு
ரஷ்யா மீது பாரிய தாக்குதலை நடத்துங்கள் என ஜெர்மன் தெரிவித்துள்ளது .
உக்ரைன் இராணுவத்தின் மிக முக்கிய இலக்குகளை ,ரஷ்யா இராணுவம் தாக்கி அழித்தது .
அதன் பின்னர் தற்போது ,ஜெர்மன் பாதுகாப்பு துறை வாயிலாக இந்த அறிவிப்பு விடுக்க பட்டுள்ளது .
நேச நாடுகளின் உதவியுடன் ரஸ்யா என்கின்ற பெரும் நாட்டை இரண்டு வருடங்கள் எட்டி பிடிக்கும் நிலையில் ,போரை நடத்தி வருகின்ற பொழுதும் , .எதிர்பார்த்த வெற்றியை இந்த மேற்குலக ,நேட்டோ நாடுகளினால் பெற்று கொள்ள முடியவில்லை .
ரஷ்யாவை தாக்குங்கள் ஜெர்மன் வழங்கிய உத்தரவு
தோற்று பொய்விட்டோம் என்கின்ற விரக்தி நிலையில் உள்ள இவர்கள் ,இப்பழுது ரஷ்யா மீது நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்துங்கள் .
உக்ரைன் மீது தொடுக்க பட்டுள்ள தாக்குதல் போன்று ரஸ்யாவுக்கு உள்ளேயும் நடத்துங்கள் என்கிறது ஜெர்மன் .
அப்படி சொல்கின்றர் இவர்கள் கூற்றின் வாதம் நேட்டோ தோற்று விட்டது ,ஆபத்து நெருங்கி வருகிறது ,அதற்கு முன்பாக அழித்து விடுங்கள் என்பதாகும் .
கணக்கை கட்சிதமாக வகுத்து ,பெருக்கி ,ஆட்டத்தை ஆரம்பித்து ,ஆடுகளத்தை திறந்து ,தடைகளை உடைத்து ,தலை நிமிரும் ரஷ்யா வீரம் விவரமானது தான் .
என்பதை ,இப்போதேனும் இந்த கூட்டு ஏகாதிபத்திய நாடுகள் உணர்ந்து கொண்டுள்ளது மகிழ்ச்சி தான், என்பதே நிலையாகிறது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்by நிருபர் காவலன்
- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்புby நிருபர் காவலன்
- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடைby நிருபர் காவலன்
- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலிby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதுby நிருபர் காவலன்
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கைby நிருபர் காவலன்
ஈரான் பாகிஸ்தான் டீல்|தலிபான்களுக்கு ஆப்பு
ஈரான் பாகிஸ்தான் டீல்|தலிபான்களுக்கு ஆப்பு
ஈரான் பாகிஸ்தான் என்பன புதிய டீலில் இரக்கம் ,தாலிபான்களை அடக்க ஈரான் நடவடிக்கை .
,திசை மாறும் போர்க்களம் ,தறிகெட்டு ஓடுமா தலிபான் ,விடைகளை தேடும் நேட்டோ ,குடை பிடிக்க வருமா அமெரிக்கா .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்by நிருபர் காவலன்
எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்
எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்
உக்ரைன் இராணுவத்தின் முக்கிய ஆயுத
தயாரிப்பு மையங்களை இலக்கு வைத்து ரஷ்யா படைகள் கடும் தாக்குதல் .
இதுவரை தமது 37 மையங்கள் ரஷ்ய படைகளினால் ,
தாக்க பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார் .
உக்ரைனுக்குள் தயாரிக்க பட்டு வந்த மேற்குலக நாடுகளின்,
ஆயுத மையங்கள் ,ரஷ்யாவினால துல்லியமாக துடைத்து அழிக்க பட்டுள்ளது .
எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்
எரியும் ஆயுத கூடங்கள் இழப்பு பல மில்லியன் டொலர்கள் பெறுமதியாகும்
என தெரிவிக்க படுகிறது .
தாமே தொடர்ந்து வெற்றியாளர்கள் என கூறி தாக்குதல் நடத்தி வந்த ,
உக்ரைன் இராணுவத்தின் முதுகெலும்பு முறிக்க பட்டுள்ளதாக,
இந்த சம்பவம் எடுத்து காண்பிக்கிறது .
மேற்கு நாடுகளிடம் ஆயுதங்கள் மேல் ஆயுதங்களை வாங்கி குவித்து,
போரை நடத்தி வந்த உக்ரைன் இராணுவத்தினருக்கு ,
ரஷ்ய படைகள் வழங்கிய இந்த அதிரடி வைத்தியம் ,
விரைவில் குணமடையாது என்பதாக களமுனை காட்சிகள் காண்பிக்கின்றன .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்by நிருபர் காவலன்
ரஷ்யா உக்ரைன் மீது நச்சு குண்டு தாக்குதல் எரியும் உக்ரைன் கிராமங்கள்
ரஷ்யா உக்ரைன் மீது நச்சு குண்டு தாக்குதல் எரியும் உக்ரைன் கிராமங்கள்
ரஷ்யா உக்ரைன் மீது திடீர் நஞ்சு குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது .
உக்ரைன் கேர்சன் மாகாணத்தின் இரு கிராமங்களை இலக்கு வைத்து,
ரஷ்யா படைகள் விமானங்கள் மூலம் இந்த நச்சு குண்டு ,தாக்குதலை நடத்தியுள்ளது .
உக்ரைன் கிராமங்கள் மீது ,ரஷ்யா நடத்திய வான்வெளி விமான தாக்குதலினால் ,
பல வீடுகள் இடிந்து தரை மட்டமாகியுள்ளன .
ரஷ்யா உக்ரைன் மீது நச்சு குண்டு தாக்குதல் எரியும் உக்ரைன் கிராமங்கள்
உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக ,உக்ரைன் உள் கட்டமைப்புக்கள் முற்றாக சேதமடைந்துள்ளன .
தொடரும் ரஷ்ய உக்ரைன் போர் நிலவரம் காரணமாக ,
அப்பாவி மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் .
தொடரும் பொருளாதார நெருக்கடி ,வேலைவாய்ப்பு இன்மை ,முற்றுகைக்குள் உள்ளாகி வரும் ,இராணுவ தாக்குதல் காரணமாக அப்பாவி பொது மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளதாக ,
தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் கவலை வெளியிட்டு வருகின்றன .
இன்று ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் ,
உக்ரைன் கிராம புறங்களில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக முழுமையாக தெரியவரவில்லை .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்by நிருபர் காவலன்
சவூதி கவுதி மோதல் நான்கு சவூதி படைகள் மரணம்
சவூதி கவுதி மோதல் நான்கு சவூதி படைகள் மரணம்
சவுதியை படைகளை குறிவைத்து கவுதிய ஏமன் படைகள் நடத்திய தாக்குதலில் ,நான்கு சவூதி இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .
ஏமன் சவூதி அரேபியா நாட்டின் எல்லையில் நடத்த பட்ட ,உளவு விமான தாக்குதலில் இந்த உயிர்பலி இடம்பெற்றுள்ளது .
சவூதி கவுதி மோதல் நான்கு சவூதி படைகள் மரணம்
பாரிய வலிந்து தாக்குதலை சவூதி அரேபியா ஏமன் கவுதிய படைகள் மீது ,
நடத்தி வந்த நிலையில் ,அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதல்களை நடத்தியது .
அதிலே இந்த இழப்பு சவூதி இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்by நிருபர் காவலன்
பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்
பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்
பாகிஸ்தானில் இராணுவ முகாமை இலக்கு வைத்து நடத்த பட்ட வெடி குண்டு தாக்குதலில் நால்வர் பலியாகியும் ,12 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவரகள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குண்டு வெடிப்பு இடம்பெற்ற பிறிதொரு பகுதியில் ,
நாற்பதுக்கு மேற்பட்ட மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்
பாகிஸ்தானில் தொடராக இடம்பெற்று வரும் குண்டு வெடிப்பில் சிக்கி ,
கடந்த சில நாட்களில் டசினுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .
ஆளும், பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக கிளர்ச்சி படைகள் ,
தொடராக குண்டு தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளன .
இவற்றில் அதிகமான குண்டு வெடிப்பு மோதல்கள் ,இராணுவத்தை இலக்கு வைத்து நடத்த பட்டுள்ளது .
அதிகரித்து செல்லும் தொடர் குண்டு வெடிப்புகளினால் பாகிஸ்தான் , உள்கட்டமைப்பு நிலை குலைந்துள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தானில் ,தொடரும் இன குழு மோதல்கள் ,
பெரும் நெருக்கடியை, ஆளும் அரசுக்கு ஏற்படுத்திவருவதாக சர்வதேச ஊடகங்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்by நிருபர் காவலன்
ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்
ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்
ஈரான் தனது நாட்டின் இராணுவ உளவு செய்மதியை வெற்றிகரமாக விண்வெளியில் ஏவியது ,அவ்வாறு ஏவப்பட்ட தமது இராணுவ செய்மதியை எதிரிகளிற்கு வீடியோ பிடித்து காட்டி மிரட்டியுள்ளது ஈரான்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைல் கல்லாக இந்த உளவு செய்மதி
அமைந்துள்ளதாக ஈரானிய வான்வெளி ஆராய்ச்சி பிரிவினர் அறிவித்துள்ளனர் .
ஈரான் உளவு செய்மதி பறந்தது வீடியோ காட்டி மிரட்டிய ஈரான்
தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு,
இந்த செய்மதிகள் அத்தியாவசியம் என்கிறது ,ஈரானிய புரட்சி காவல் படைகள் .
கடல்,தரை ,வழியாக எதிரிகள் பலத்த சுற்றிவளைப்பை நடாத்தி ,
ஈரானுக்கு அச்சுறுத்தலை விடுத்தது வரு நிலையில் ,
இந்த ஏவுகணைகளை காண்பித்து உலகை மிரளவைத்துள்ளது ,
ஈரானிய புரட்சி படைகள் .
- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லைby நிருபர் காவலன்
- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளதுby நிருபர் காவலன்
- நார்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் 89 வயதில் காலமானார்by நிருபர் காவலன்
- ஈரான் போர் இராஜதந்திரம் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதை நோக்கித் திரும்புகிறதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்by நிருபர் காவலன்


























