Posted in Uncategorized

டுவிட்டர் ,பேஸ்புக்கிற்கு எதிராக புதிய சமூக வலைத்தளத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்

டுவிட்டர் ,பேஸ்புக்கிற்கு எதிராக புதிய சமூக வலைத்தளத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபத்தி டிரம்ப் பயன் படுத்தி வந்த டுவிட்டர் ,மற்றும் பேஸ்புக்,YOUTUBE என்பன அவரது கணக்கை தடை செய்தன

,இதனை அடுத்து கொதித்து போன அவர் இப்பொழுது அவர்கள் நடைமுறையில் பயன் படுத்தி வருவது போன்ற சமூகக வலைத்தளத்திற்கு உயர்வான ஒன்றை ஆம்பிக்க உளளார் ,இது எதிர்வரும் மூன்று மாதத்தில் பாவனைக்கு வரவுள்ளதாம்

இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் கேம் விளையாட்டுக்களும் உள்ளனவாம் ,அப்படி என்றால் டிரம்ப் கில்லாடி தான் போங்க

மேற்படி நிறுவனங்களின் தனிக்காட்டு ராயா அடக்கி ஆளும் அட்டகாசம் கூடி விட்டது ,இப்படி மேலும் சிலது முளைத்தால் தான் இவர்கள் அடங்குவார்கள் என்பது டிரம்பின் தெரிவாக உள்ளது

    Posted in Uncategorized

    நேருக்கு நேர் மோதும் வேட்பாளர்கள்-பொறி தட்டும் அடிதடி video

    நேருக்கு நேர் மோதும் வேட்பாளர்கள்-பொறி தட்டும் அடிதடி video

    தமிழகத்தில் இடம் பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் தமது போட்டிகளை தீவிரமாக்கி
    மோதுகின்றன

    அந்த சண்டைக்கள காட்சிகள் இதோ ,பாருங்கள் பேச்சின் வீச்சில் நாம் தமிழர் முன் நிலையில் உள்ளதை காணமுடிகிறது

    CLICK HERE FULL VIDEO

      Posted in Uncategorized

      யாழில் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்

      யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமொன்று, யாழ்ப்பாணம் – திருநகர் பகுதியில், இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.

      திருநகரில், நேற்றிரவு (20) குடும்ப உறவினர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் சைக்கிள் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

      சம்பவம் தொடர்பில் 119 அவசர பொலிஸ் முறைப்பாட்டுப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில்

      , இன்று காலை விசாரணையை முன்னெடுக்கச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் மீதே, அக்குடுபத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

      இச்சம்பவத்தை அடுத்து, திருநகர் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

      அத்துடன், தாக்குதல் நடத்திய சகோதரர்கள் இருவரும் நாவற்குழி பகுதிக்கு தப்பிச் சென்று, தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        Posted in Uncategorized

        சீமானுக்கு என் ஒட்டு -லண்டனில் இருந்து சென்ற தமிழ் பேசும் தெலுங்கு வாலிபன் -வீடியோ

        சீமானுக்கு என் ஒட்டு -லண்டனில் இருந்து சென்ற தமிழ் பேசும் தெலுங்கு வாலிபன் -வீடியோ

        லண்டனில் கல்வி கற்க வந்து அது முடிவுற்றதும் தாயகம் திரும்பிய தமிழ் பேசும் தெலுங்கு வாலிபர்

        ,தன்னை சீமான் எவ்வாறு சுண்டி இழுத்தார் என்பதும் ,அவர் மக்களுக்கான அரசியலை பேசாது ,அணைத்து உயிர்களுக்குமான அரசியலை பேசுகிறார்

        அவரே நமக்கு வேண்டும் ,அவருக்கே என் குடும்ப ஒட்டு என தெலுங்கு வாலிபர் பேசி அசத்தும் அந்த உண்மையின் தரிசனத்தை இங்கே பாருங்கள்

        CLICK HERE FULL VIDEO

        https://www.youtube.com/watch?v=EVy8gIA2j6E
          Posted in Uncategorized

          AstraZeneca கொரனோ ஊசி செலுத்திய ஆறுபேர் மரணம்

          AstraZeneca கொரனோ ஊசி செலுத்திய ஆறுபேர் மரணம்

          உலைகளில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த கண்டுபிடிக்க பட்ட தடுப்பு மருந்தாக விளங்கும் AstraZeneca jab நிறுவனத்தின் ஊசியை செலுத்திய மக்களில் ஆறுபேர் இரத்த உறைவு

          காரணமாக மாரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ,எனினும் இந்த மருந்து பாதுகாப்பானது என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது

          மேற்படி ஊசியை செலுத்தி கொண்ட தமிழர்கள் சிலரும் பிரிட்டனில் பலியாகியுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது

          இந்த ஊசியை செலுத்தி கொண்டவர்களில் இரத்த உறைதல் ஏற்படத்தை அடுத்தே மேற்படி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவே தெரிவிக்க படுகிறது

          இவ்வாறு ஊசியை செலுத்தி கொண்டவர்களுக்கு மரணம் நிகழ்வதற்கு முன்னர் ,கை ,கால்கள் வீங்கிய நிலையில் காணப்படுவதுடன் ,உடல் முழுவதும் குற்றி முறிவது போன்ற நிலை

          ஏற்படுகிறதாம் ,அதன் பின்னர் மரணம் முத்த மிடுகிறது என தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித பேச்சு பரவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

          It comes as the rollout of the AstraZeneca jab resumed earlier, following a week-long suspension due to concerns it caused blood clots.

          A review by Europe’s medicines regulator has since found it to be safe and effective.

          The 30,000 high-risk patients impacted by the suspension will now be worked through over the coming week.

            Posted in Uncategorized

            ஜாப்பனில் நில நடுக்கம் -சுனாமி எச்சரிக்கை

            ஜாப்பனில் நில நடுக்கம் -சுனாமி எச்சரிக்கை

            ஜப்பான் மியாகி பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்க பட்டது ,

            இந்த நில நடுக்கத்தின் அதிர்வு 6.9 ஆகா பதிய பெற்ற நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்க பட்டது

            இந்த அறிவிப்பை அடுத்து மக்கள் நாலா புறமும் சிதறி ஓடியதுடன் ,அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது ,தொடர்ந்து கரையோர பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

              Posted in Uncategorized

              மகிந்தா,கோத்தபாயாவுக்கு கொரனோ பரப்பிய பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்

              மகிந்தா,கோத்தபாயாவுக்கு கொரனோ பரப்பிய பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்

              பாகிஸ்தான் நாட்டின் அதிபர் இம்ரான் கானுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

              இவர் இறுதியாக இலங்கை பயணித்து கோட்டபாய மற்றும் மகிந்தாவுடன் நேரடியாக சந்தித்து பேசிய இருந்தார்

              இவருக்கு தற்போது இந்த நோயானது கண்டு பிடிக்க பட்டுள்ளது

              இலங்கை அதிபர் கோட்டபாயத ,மாற்று மகிந்தாவுக்கும் கொரனோ நோயானது தொற்றி இருக்கலாம் என நம்ப படுகிறது

              தமிழர்களை கொன்று குவித்த இரு சகோதர்களும், இந்த கொரானாவுடன் செத்து மடிவார்கள் என தமிழர் தேசம் நம்புகிறது

              அரசன் அன்று அறுப்பான் -தெய்வம் நின்று கொல்லும் என்பது இது தான் போலும்

                Posted in Uncategorized

                பதிமூன்று கோடி தமிழர்களின் உயிருள்ள தெய்வம் அம்பிகா அம்மா.

                பதிமூன்று கோடி தமிழர்களின் உயிருள்ள தெய்வம் அம்பிகா அம்மா.

                அறப்போர் சொல்லப் போகும் செய்தி என்ன ?

                உண்மைக்கும் நீதிக்குமான உணவுத் தவிர்ப்புப் போராட்டம்
                ~~~~~~

                கோரிக்கைகள் :
                1.அனைத்து சுயாதீன விசாரணைப்பொறிமுறையை உருவாக்குதல்னை
                அனைத்த்து குற்றவியல் நீதிமன்றில் விசாரித்தல்,

                2.மனித உரிமை மீறல்களை கண்காணிக்க சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல்

                3.மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம் என்ற அடிப்படையிலும் தமிழர்களுக்குரிய சுயநிர்ணய உரிமைகளின் அடிப்படையிலும் அவர்களின் அபிலாசைகளை தீர்மானிக்க வாக்கெடுப்பை பரிந்துரைத்தல்

                Posted in Uncategorized

                கோட்டா,மகிந்தா ,உள்ளிட்ட இராணுவ தளபதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை

                கோட்டா,மகிந்தா ,உள்ளிட்ட இராணுவ தளபதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை

                இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு மக்களை கொன்று குவித்த ,குற்ற சாட்டுக்களுடன்

                தொடர்புடையவர்களை ஐரோப்பா மற்றும் பிரிட்டனுக்குள் நுழைவதற்கான பயண தடையினை விதிக்கும் நடவடிக்கையில் பிரிட்டன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது

                அவ்வாறு எனின் ,கோட்டா,மகிந்தா,மற்றும் சவேந்திர சில்வா உள்ளிட்ட முக்கிய பத்து பேருக்கு எதிராக இந்த பயண தடைகள் விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                அவ்வாறு விதிக்க பட்டால் இலங்கைக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பது திண்ணம்

                  Posted in Uncategorized

                  கார்-மினிபஸ் மோதல் -16 பேர் காயம்

                  கார்-மினிபஸ் மோதல் -16 பேர் காயம்

                  அவுஸ்ரேலியயாகுயின்லாநாத் பகுதியில் தக்காளி தோட்டம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை காவிய படி

                  பயணித்த மினிபஸ் ஒன்று கார் ஒன்றுடன் மதி சிதறியதில் அதில் பயணித்த பதின் நான்கு பேர் படுகாயமடைந்தனர் ,

                  இவர்களுடன் மொத்தமாக 16 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,அதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                    Posted in Uncategorized

                    லொத்தரியில் 50 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                    லொத்தரியில் 50 மில்லியனை அள்ளி சென்ற நபர்

                    அவுஸ்ரேலியாவில் இடம்பெறும் பவர் லொத்தரியில் நபர் ஒருவர் ஐம்பது மில்லியனை அள்ளி

                    சென்றுள்ளார் ,கடை ஒன்றில் குறித்த லொத்தரியை கொள்வனவு செய்த நபருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது

                    ஆனால் அதனை பெற்று கொண்ட நபர் இதுவரை தனது ஐம்பது மில்லியனை உரிமை கோரவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது

                      Posted in Uncategorized

                      100 வயது தாத்தாவை வெட்டி கொன்ற பேரன்

                      100 வயது தாத்தாவை வெட்டி கொன்ற பேரன்

                      அமெரிக்கா லொஸ் அஞ்சலோ பகுதியில் நூறு வயதுடைய தாத்தா ஒருவரை அவரது பேரன் கோரமாக வெட்டி கொலை செய்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                      சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,மேற்படி கொலை செயலை

                      புரிந்த பேரன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                        Posted in Uncategorized

                        அமெரிக்காவுக்குள்ள நுழைந்த இலங்கையருக்கு நடந்த பரிதாபம்

                        அமெரிக்காவுக்குள்ள நுழைந்த இலங்கையருக்கு நடந்த பரிதாபம்

                        இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக ,முகவர்கள் துணையுடன் நுழைந்த இலங்கை தமிழர்

                        ஒருவர் ,அங்கு நிலவும் அதிக குளிருக்குள் சிக்கி அவரது கால்கள் விறைத்து ,காயமடைந்த

                        நிலையில் ,அவரை எல்லோயோர படையினர் தூக்கி செல்லும் காட்சிகள் இவை ,

                        ஐரோப்பிய கனடா ,அமெரிக்கா கால நிலையை கருத்தில் கொள்ளாது ,இலங்கை மாசி பனி மழை என நினைத்து

                        வெளிநாட்ட்டு மோகத்தில் ,இவ்விதம் வரும் தமிழர்கள் ,ஆளைக்கொல்லும் குளிருக்குள் சிக்கி

                        தமது உயிரை மாய்க்கும் நிலை தோற்றம் பெற்று வருகிறது

                        இவரை பார்த்தாவது நம்ம தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாகாட்டும்

                          Posted in Uncategorized

                          மனைவி முன் நடிகைக்கு முத்தம் கொடுத்த கணவர்

                          மனைவி முன் நடிகைக்கு முத்தம் கொடுத்த கணவர்

                          தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் பிரபல இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

                          . சமீபத்தில் ஸ்கேட்டிங் செய்யும்போது ஏற்பட்ட விபத்தில் கையை உடைத்து கொண்ட ஜெனிலியா, கட்டுப்போட்ட கையுடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு கணவர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

                          இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விழா ஒன்றில் தனது கணவருடன் ஜெனிலியா கலந்துகொண்டார். அதே விழாவுக்கு வருகை தந்திருந்த நடிகை பிரீத்தி ஜிந்தாவிடம் ரித்தேஷ்

                          தேஷ்முக் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது பிரீத்தி ஜிந்தாவின் கைகளில் ரித்தேஷ் முத்தமிட்டார். இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஜெனிலியா தர்மசங்கடத்துடன் சிரித்துக் கொண்டிருப்பார்.

                          இந்த வீடியோ தற்போது திடீரென வைரலாகி வரும் நிலையில் அந்த நிகழ்ச்சிக்குப் பின் வீட்டிற்கு வந்த பின் என்ன நடந்தது என்பதை காமெடியாக ஒரு வீடியோவை ஜெனிலியா தனது சமூக

                          வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் தனது கணவரை போட்டு உதைப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த காமெடி வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

                          Posted in Uncategorized

                          மியன்மாரில் கலவரம் – இந்தியாவுக்குள் நுழைந்த 1000 அகதிகள்

                          மியன்மாரில் கலவரம் – இந்தியாவுக்குள் நுழைந்த 1000 அகதிகள்

                          மியன்மார் நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த பட்ட பின்னர் அங்கு பெரும் கலவரம் இடம்பெற்று வருகிறது ,

                          இராணுவத்தினரின் தொடர் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்,இந்த வன்முறை

                          தாக்குதல்களை அடுத்து பீதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்தியாவுக்குள் அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர்

                          இதனால் இந்தியா எல்லையோரத்தில் பாதுகாப்பபு பலப்படுத்த பட்டுள்ளது

                            Posted in Uncategorized

                            முடங்கிய,பேஸ்புக்கில்,வாட்சப் – பயனாளர்கள் அவதி

                            முடங்கிய,பேஸ்புக்கில்,வாட்சப் – பயனாளர்கள் அவதி

                            உலகளாவிய ரீதியில் அதிக பாவனையில் உள்ள பேஸ்புக் ,இன்சாப்கிராம்,மற்றும் வாட்சாப் என்பன பலமணிநேரமாக செயல் முடங்கின

                            இந்த செயல் முடக்கத்தினால் பயனாளர்கள் பெரும் நெருக்கடியில் சிக்கினர்,எனினும் தற்போது அவை மீள

                            சேவைக்கு திரும்பியுள்ளதாக குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன ,இந்த செயல் முடக்கத்திற்கான காரணம் தெரிவிக்க படவில்லை

                              Posted in Uncategorized

                              பஸ்ஸில் பயணித்தவர் திடீர் மரணம்

                              மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று (19) காலை இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

                              மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்று இன்று காலை 5.30 மணியளவில் பயணிகளுடன் கண்டி நோக்கி பயணித்துள்ளது.

                              இதன் போது குறித்த பேரூந்தில் குறித்த வயோதிபரும் பயணித்துள்ளார்.

                              இதன் போது மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் குறித்த பேரூந்து சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

                              இதன் போதே குறித்த வயோதிபர் பேரூந்தின் இருக்கையில் திடீர் சுகயீனம் காணரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார்.

                              உடனடியாக இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வயோதிபர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.

                              மேலதிக விசாரனைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                              Home » Uncategorized » Page 116
                              Posted in Uncategorized

                              கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சியில் இந்தியா

                              கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சியில் இந்தியா

                              கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.

                              இராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

                              இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கச்சதீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன், இராமநாதபுரத்தில் விமான

                              நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விடயத்தில் தமிழகத்துக்கு சாதகமான நிலையே ஏற்படும்.

                              “இலங்கை அரசுடன் நமது வெளியுறவுத் துறை, வேளாண்மைத் துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசால் பறிமுதல்

                              செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

                              “ஆழ்கடல் மீன்பிடி திட்டமும், தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

                              Home » Uncategorized » Page 116
                              Posted in Uncategorized

                              வாலிபனை குதிக்க கொன்ற சிறுவன் – இலங்கையில் நடந்த பயங்கரம்

                              வாலிபனை குதிக்க கொன்ற சிறுவன் – இலங்கையில் நடந்த பயங்கரம்

                              இலங்கை கிராண்பாஸ் பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் பத்தொன்பது வயது வாலிபனை பதின்நான்கு வயது சிறுவன் கத்தியால் குத்தி படுகொலை செய்துளளன்

                              ,மேற்படி குற்ற செயலை புரிந்த சிறுவன் கைது செய்ய பட்டுள்ளான்

                              Posted in Uncategorized

                              அம்பிகை உண்ணாவிரதத்தை கேவல படுத்திய கும்பல்களுக்கு செருப்படி -video

                              இலங்கைக்கு ஆப்பு – இந்தியா உளவு லீலை -video

                              அம்பிகை உண்ணாவிரதத்தை கேவல படுத்திய கும்பல்களுக்கு செருப்படி ,முன்னாள் புலி என கொக்கரிக்கும் நக்கி பிழைக்கும் சில நாய்களுக்கு இந்த முக்கிய நபரது பதில் செருப்படி தான்.

                              நஞ்சு காடு ,நஞ்சை குடித்து செத்து போ – நீ எல்லாம் முன்னாள் புலி போராளி -சி தூ கேவலம் ,

                              அகர முதல எழுத்தெல்லாம் கருணா
                              நிதி முதற்றே திருட்டு