பேச்சுக்குத் தயார் கமாஸ் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பேச்சுக்குத் தயார் கமாஸ் அறிவிப்பு

பேச்சுக்குத் தயார் கமாஸ் அறிவிப்பு

பேச்சுக்குத் தயார் கமாஸ் அதிரடி அறிவிப்பு ,இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

சமரசத்தை ஏற்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்ற பொழுதும் அவை பலனளிக்காது தொடர்ந்து யுத்தத்தினை அரசும் அரச ராணுவம் நடத்திக் கொண்டுள்ளது .

இதனை அடுத்து பலஸ்த்தீன மக்களுக்காக போராடி வரும் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க அரசியல் துறை பொறுப்பாளர் கனிய அவர்கள் தான் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தினால் .

அனைத்து விதமான பேச்சுவார்த்தைக்கும் வருவதற்கு தயார் என அறிவித்தல் விடுத்துள்ளார்.

இவரது இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டு இப்ப பேச்சுக்கு வருமாறு கேள்வியை எழுப்பப்படுகிறது

உடனடியாக யுத்தத்தி முத்து முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

போர் முடிவுற்றால் மட்டுமே மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்கின்ற கருத்து ஓங்கி ஒழித்து வருகின்றது.

கமாஸ் விடுதலை அமைப்பு

அதன் அடிப்படையில் கமாஸ் விடுதலை அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் கனியா அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

இந்த விடயம் தற்போது வரவேற்பை பெற்றுள்ளது .

கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தால் மட்டுமே நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என இஸ்ரேல் அரசு தொடர்ந்து வலியுறுத்தி கூறி வருகின்றது.

அதனை ஏற்றுக்கொண்டு தற்பொழுது இந்த அறிவிப்பை விடுத்துள்ள கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் அனைத்து பலஸ்தீன கைதிகளும் இஸ்ரேலிய சிறையில் இருந்த விடுதலை செய்யப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .

இதனால் தான் இஸ்ரேல் அரசுக்கும் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்துக்கு இடையிலான பேச்சு வார்த்தைகள் ,மற்றும் மோதல்கள் இடம்பெற்று செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ

பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு

பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு

பாலஸ்தீனம் தனிநாடாக ஆர்மேனியா அங்கீகரிப்பு பலத்தினர் தனிநாடு தாங்கள் அங்கீகரிப்பதாக ஆர்மேனிய நாடு தற்போது பரபரப்பாக அறிவித்துள்ளது .

ஆர்மிய நாடு பாலஸ்தீனம் தனி நாடு என்கின்ற விடயத்தை அறிவித்ததை அடுத்து இஸ்ரேலுக்கும் ஆர்மேனியா நாட்டுக்கு இடையில் பரஸ்பர நிலை ஏற்பட்டுள்ளது.

146 நாடுகள் ஏற்கனவே பலஸ்தீனம் தனி நாடாக் செல்வதற்கு தமது அங்கீகாரத்தை வழங்கி உள்ள நிலையிலும் மூன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் வெளிப்படையாக இந்த வடிவத்தினை தெரிவித்து அதற்கு ஆதரவாக 146 நாடுகள் தமது வாக்குகளை அளித்திருந்தன .

பாலஸ்தீனம் தினம் தனி நாடு

அதனை அடுத்து ஆர்மேனியா தற்பொழுது பாலஸ்தீனம் தினம் தனி நாடு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அதற்குரிய அனைத்து நடவடிக்கையும் தாங்கள் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது .

இதனை அடுத்து தற்போது செய்வது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது .

மக்கள் ரபா எல்லையின் ஊராக அகதிகளாக தங்கி இருக்கின்றனர் அவ்வாறு தாங்கியுள்ள மக்கள் மீது பாரிய தாக்குதலை நடத்தி .

இஸ்திரேலியா அரசு பயங்கரவாதம் என அழைப்பு தாக்குதலை நடத்தி வருகின்றது மத்தியில் தற்பொழுது வலத்தினம் பிரிந்து செல்வதை ஒரே தீர்வு அந்த நாடுகள் தெரிவித்திருக்கின்றன.

இஸ்ரேலியா ராணுவமும் அதனுடைய அரசுகளும் கண்மூடித்தனமாக அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனை அடுத்து தற்பொழுது பலத்திலும் தனிநாடாக பிரிந்து செல்வதே பாதிக்கப்பட்ட பலத்தின் மக்களுக்கு உரிய தீர்வு என்கிற வகையில் ,ஆர்மேனியா நாடு தற்போது பாலஸ்தீனம் தனிநபராக பிரிந்து செல்வதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

video

தளபதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

தளபதிகள் பலி

தளபதிகள் பலி

ஹமாஸ் தாக்குதல் தளபதிகள் பலி, கமாஸ் படைகளின் தாக்குதலில் இ திரேலிய ராணுவத்தின் இரண்டு தளபதிகள் கள முனையில் பலியாகி உள்ளதாக இஸ்திரேலிய ராணுவம் இப்படி தெரிவிக்கின்றது.

இரு தளபதிகள் பலியாகி உள்ளதாகவும் அவ்வாறான தளபதிகள் விடயங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

தளபதிகள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்பு

மேலும் 3 தளபதிகள் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் .

தற்பொழுது சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வடக்கு பகுதிகளை இலக்கவைத்து கமாஸ் பணிகள் மற்றும் ஹிஸ்புல்லா போர்படைகள் இஸ்ரேல் ராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதியில் என்பனவற்றை தாக்கி வருகின்ற்னர் .

இதில் பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் .

குடியேற்ற பகுதி மற்றும் இராணுவத்தினருக்கு பாரிய சேதங்கள் இழப்புகள் ஏற்பட்ட வண்ணம் இருக்குகிறது .

விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ராணுவம் தமக்கு எதுவும் சேதங்கள் இல்லை என தொடர்ந்து அறிவித்து வருகிறது.

இஸ்ரேலிய இராணுவத்தின் விசேட கொமாண்டோ படைப்பிரிவுகள் மற்றும் விமானங்கள்,லெபனான் தெற்கில் இவர்களுக்கு உள்ளே ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தின .

இரண்டுக்கும் மேற்பட்ட படைத்தளபதிகளை கொலை செய்ததை அடுத்து தற்பொழுது இஸ்திரேலிய ராணுவ மையங்களையும் இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன .

இடைவிடாத தொடரும் இந்த தாக்குதினால் இஸ்ரேலிய இராணுவத்தின் போரியல் மனோநிலை என்பது பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா ,ஒட்டுமொத்த இஸ்ரேல் ராணுவத்தின் ராணுவ ரகசியங்களை படம்பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹிஸ்புல்லா போர்ப்படைகளின் உளவு விமானங்கள் இஸ்ரேலுடைய அனைத்து ராணுவ மையங்கள் அணுகுண்டு மையங்கள் அயன்டோம் ஏவுகணை பாதுகாப்பு படைகள் , துறைமுகப் பகுதி மற்றும் அனைத்து இடங்களையும் சுற்றி மேலாக பறந்து அதனை வீடியோ பிடித்துள்ளது .

அதன் ஊடாக பிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தற்பொழுது போர்படைகள் வெளியிட்டு இருக்கின்றனர் .

இந்த காணொளியில்

பத்து நிமிடம் அடங்கிய இந்த காணொளியில் இஸ்ரேலுனுடைய அனைத்து பகுதிகளும் பரபரப்பாக காணப்படுகின்றன .

கப்பல்கள் பயணிக்கின்றதும் கப்பல்கள் தரித்து இருப்பது போன்ற அனைத்து காட்சிகளும் காணப்படுகின்றன.

விமானங்கள் விமான தளத்தில் விமானம் தரித்து நிற்கின்ற காட்சிகளும் காணப்படுகின்றன .

தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியா படைகள் தாக்குதலை நடத்த திட்டங்களை தட்டி வருகின்ற நிலையில்.

அதனை அறிந்ததை அடுத்து தற்பொழுது இந்த 10 நிமிட காணொளியை வெளியிட்டு உங்களது அனைத்து இலக்குகளும் எமது ஏவுகணையின் குறியில் காணப்படுகின்றன இதோ பாருங்கள் எமது தாக்குதல் நடத்தினால் எவ்வாறு இருக்கும் என்ற வடிவத்தினை அதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது .

உள்ளிட்டவையும் தற்போது அந்த காட்சியில் காணப்படுகின்றன.

நிலவரம் கலவரமாக மாறும் என்பதாகவே தற்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 நிமிட வீடியோ உடன் ஒட்டுமொத்த ராணுவம் அதிகாரிகளை ஹிஸ்புல்லா போர்ப்படைகள் விடுத்துள்ள சம்பவமானது மிகப்பெரும் பரபரப்பையும் திகிலையும் ஏற்படுத்தியுள்ளது .

இந்த காணொளிகளை கண்ணுற்ற உலக நாடுகளின் இராணுவம் தற்போது பீதியில் உறைந்துள்ளனர் .

ஹிஸ்புல்லா போர்ப்படை

ராணுவ ரகசிய நிலைகளுக்கு மேலால் ஹிஸ்புல்லா போர்ப்படைகளின் உளவு விமானங்கள் பறக்கின்ற பொழுது.

ஏன் அதனை இஸ்ரேல் இராணுவம் சிட்டு வீழ்த்த தப்படவில்லை என்ற கேள்வியை இப்பொழுது அவர்களது பாதுகாப்புக்கு பெருவச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை

கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை

பேச்சுக்கு வர மறுத்தால் கைதிகள் இறப்பர் கடும் எச்சரிக்கை , இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் பெரும் இழப்புக்களை சாதித்து வருகின்றது.

254 நாட்கள் கடந்த பயணிக்கும் இந்த கொடிய யுத்தத்தில் கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகளினால் சிறை பிடித்து செல்லப்பட்டனர் .

இஸ்திரேலியா ராணுவத்தினர் மற்றும் கைதிகள் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை .

உயிரோடு இருக்கும் கைதிகள்

உயிரோடு இருக்கும் இந்த கைதிகளை பத்திரமாக மீட்டு வந்து தரும்படி இஸ்ரேலிய கைதிகளின் உறவினர்கள் மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

அந்த வகையில் ரெண்டு நாடுகளுக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தையில் மத்தியயஸ்தம் வகிக்கும் நாடுகள் .

உடனடியாக பேச்சுவார்த்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பலியாவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

அதுவே இஸ்திரேளுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்கின்ற விடயம் தற்பொழுது வெளியாக இருக்கின்றதும்.

மத்தியஸ்தகர்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ள இந்த கடும் சமிக்கை என்பது இஸ்ரேலுக்கு மிகப்பெரும் ஆபத்தான ஒன்றாகவே காணப்படுகிறது .

யுத்தம் முடிவு

உடனடியாக யுத்தத்தை முடிவு கொண்டு வந்து கைதிகளை மீட்டு செல்லும் நடவடிக்கைகள் உடன்பாட்டு நடவடிக்கை மேற்கொண்டு வேகமாக செயல்படுவோம் என இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

அவ்வாறு அல்லாவிட்டால் கைதிகள் இழப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்ற நிலைக்கு தற்பொழுது இந்த மத்திய சிறையில் வந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது .

மிக முக்கியமான செய்தி இந்த மத்தியஸ்தம் விதிக்கும் நாடுகளுக்கு விடுக்கப்பட்ட நிலையிலே, இந்த விடயத்தை தற்பொழுது இஸ்ரேல் மண்டையில் ஏறி அடித்திருக்கின்றனர் அந்த நாடுகள்.

வீடியோ

Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா கப்பல்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா கப்பல்கள் மீது தாக்குதல்

அமெரிக்கா போர் கப்பல் உள்ளிட்ட 3 கப்பல்கள் மீது தாக்குதல்

வீடியோ

11 இஸ்ரேல் தளபதிகள்பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

11 இஸ்ரேல் தளபதிகள்பலி

11 இஸ்ரேல் தளபதிகள்பலி

11 இஸ்ரேல் தளபதிகள்பலி ,தெற்கில் எப்படி போர்படைகள் நடத்திய ராக்கெட் வெடிகுண்டு விமான தாக்குதலில் இஸ்திரேலிய படைகளுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டது .

டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுது நடத்தப்பட்ட வெடிகுண்டு மற்றும் ரொக்கேட் தாக்குதலில் 11 மிக முக்கியமான தளபதிகள் பலியாகியுள்ளதாக ஸ்ரயேல் படைகள் அறிவித்துள்ளனர் .

முக்கியமான தளபதிகள் பலி

மிக முக்கியமான தளபதிகளை இந்த யுத்தத்தில் தாம் பறிகொடுத்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளன .

தொடர்ந்து ஏற்பட்ட மிகப்பெரும் இழப்பினால் பெரும் பின்னடைவை இஸ்ரேல் படைகள் சந்தித்து வருகின்றனர் .

இந்த யுத்தத்தினால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் மிகப் பலமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது கண்காணிப்பு கோபுரங்கள் இராணுவ மையங்கள் மற்றும் படை காவிகள் தரிப்பிடங்கள் டாங்கிகள் ,ஆட்டிலறி பீரங்கிகள் மற்றும் அயன் டோம் ஏவுகணை பாதுகாப்பு செலுத்திகள் உள்ளிட்டவையும் அழிக்க பட்டுள்ளனர் .

விமான படைத்தளங்களுக்கும் பாரிய தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதார காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியது .

போர்படைகள் ஆதார காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தமது ராணுவத்தினரில் 11 பேர் பலி யாகியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் தளபதியான வகையை சேர்ந்தவுடன் தெரிவித்துள்ளது .

பெரும் கொதிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

தனது படைகளுடைய இறுதி நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாகவே இஸ்ரேல் படைகள் இப்படி தெரிவிக்கின்றன.

முதல் முதலாக பாரிய இழப்பை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

வீடியோ

இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்

இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்

இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம் ,இஸ்ரேல் தளபதிகள் மரணம்.

ரபா எல்லையின் ஊடாக படை எடுப்பை மேற்கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அபகரிப்பு படைகளை இலக்கு வைத்து பலஸ்தீனம் காசா கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் திடீர் தாக்குதலை நடத்தியது .

இதன் பொழுது 8 தளபதிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் புஅறிவித்துள்ளது.

பலியான எட்டு தளபதிகள்

அதன் அடிப்படையில் பலியான எட்டு தளபதிகள் விபரங்களை அவர்கள் வெளியீடு இருக்கின்றனர்.

அவ்வாறு வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் ஐந்து சார்யன் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு அதிகாரிகள் தரத்திலானவர்களும் காயமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு அதிகாரிகள் தரத்திலான அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை எகிப்துக்கள் விரட்டியடிக்கும் நடவடிக்கையின் ஒப்பரேஷன் தாக்குதலாகவே இது காணப்படும் நடவடிக்கை தற்போது பிசுபிசுப்பு காணப்படுவதை காணப்படுகின்றது.

பாரிய படை நடவடிக்கை

கனரக வாகனங்கள் வண்டிகள் ஊடாக பாரிய படை நடவடிக்கை மேற்கொண்டபோது தாங்கிகளை வழி மறுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இதன் பொழுதே டாங்கிகள் பற்றி எரிந்து வெடித்து சிதறி இருக்கின்றன.

கட்டளை தளபதிகள் பலியாகி இருக்கின்றனர் அதேபோல தளபதிகள் காயமடைந்தும் இருக்கின்ற தொடராக பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.

ஆயுத ஆளணி இழப்புகள் தொடராக ஏற்பட்ட வருகின்றது இவ்வாறு இறந்தவர்களில் அனைவரும் பத்தொன்பதில் இருந்து 49 வயதுக்கு உள்ளவர்களாக காணப்படுகின்றனர் .

ஐந்து சார்யன் தரத்திலான அதிகாரிகளில் 19 முதல் 21 வயதானவர்கள் அதிகம் காணப்படுகின்றனர் .

காப்பதன் தர அதிகாரிகள் மட்டும் 49 வயது வரை அவர்கள் காணப்படுகின்றார்கள் .

ஆக இளம் பிஞ்சுகளை இந்த போர்க்களத்தில் பலியாகி வருவதை இஸ்ரேலிய ராணுவம் தொடராக வெளியிட்டு வரும் செய்தி குறிப்பிடல் காண முடிகின்றது .

இந்த போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இருபக்க இழப்புக்களும் தவிர்க்கப்படும் என, சமாதானத்தை விரும்பும் மக்களுடைய கருத்துக்கள் இவ்வாறு விழுந்து வெடிக்கின்றன .

குறிவைத்து தாக்கும் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

குறிவைத்து தாக்கும் ஹிஸ்புல்லா

https://www.youtube.com/watch?v=tiz-Bx04Eds
குறிவைத்து தாக்கும் ஹிஸ்புல்லா

வீடியோ

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல் ,ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளுக்கு மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்ரேலியஉயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கவைத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

வடக்கு பகுதி இராணுவ நிலைகள்

இவர்களது தாக்குதினால் இஸ்ரேல் வடக்கு பகுதி இராணுவ நிலைகள் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

அவ்வாறான காலப்பகுதியில் இந்த விமானம் ஆனது பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விமானம் விழுந்து நொறுங்கியதை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்திரேலிய ராணுவம் இயந்திர கோளாறு காரணமாகவே விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்துள்ளது .

சுட்டு வீழ்த்த படுகின்ற பொழுதெல்லாம் தமது விமானங்கள் இயந்திர கோளாறு காரணமாகவே விழுந்து நொறுங்கியது என்பதை இஸ்ரேல் அவ்வப்போது கூறிவிட மறுக்கவில்லை .

உச்ச அடுக்கு பாதுகாப்பு கொண்ட விமானம்

இந்த விமானம் ஆனது 40 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான அதி உயர் உச்ச அடுக்கு பாதுகாப்பு கொண்ட விமானமாக கருதப்படுகிறது .

அவ்வாறான விமானமே கடந்த ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது .

ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டாவது ஆதி உச்ச விமானமாக இது படுகின்றது.

இஸ்ரேல் விமானப்படையை முடக்கும் நோக்கமாகக் கொண்டு இந்த தாக்குதல்கள் இடம் பெறுகின்றது .

தாக்குதலாக எதிர்பார்க்கப்படுகின்றது வான்படையின் ஊடாகவே பல்வேறுப்பட்ட தாக்குதலை நடத்தி வருகிறது .

அப்பாவி பலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் அதனுடைய போராளிகள் போர்ப்படைகளுக்கு எதிராகவும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே தற்பொழுது இந்த விமானங்களை சுட்டப்பட்டு வருகின்றன .

தொடர் தாக்குதலை நடத்தும் போராளிகள்

விமானத்தளங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தவும் போராளி குழுக்கள் ஆரம்பித்திருக்கின்றனர் .

கண்காணிப்பு மையங்கள் விமானங்கள் என்பனவற்றை சுட்டு படுத்துவதில் கவனம் செலுத்துவதில் இருந்து ,இஸ்ரேலிய விமானப்படையை முடக்கும் தந்திரோபாய தாக்குதலை ,இப்பொழுது இதனுடைய ஆதரவு குழுக்கள் ஆரம்பித்துள்ளது இதன் ஊடாக காண முடிகிறது.

வீடியோ

எதிரிகளை ஓடவிட்ட ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எதிரிகளை ஓடவிட்ட ஹிஸ்புல்லா

எதிரிகளை ஓடவிட்ட ஹிஸ்புல்லா

எதிரிகளை ஓடவிட்ட ஹிஸ்புல்லா , ஹிஸ்புல்லா தளபதி ஒருவரை விமான வழி தாக்குதலில் ஊடாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அபகரிப்பு ராணுவத்தினர் படுகொலை செய்தனர் .

தமது மிக முக்கியமான தளபதி பலியானதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை தெற்கு லெபுனான் கிஸ்புல்லா படையினர் நடத்தினர் .

இந்த கிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய ராணுவத்தினருடைய காவலரண்கள் கண்காணிப்பு மையங்கள் ஏவுகணைத்தளங்கள் உள்ளிட்டவைகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.

தளபதி ஒருவர் படுகொலை

தமது முக்கியமான தளபதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் தாக்குதலாக 80 ரொக்கெட்டுகளை வீசி தள்ளினார் .

பாலஸ்தீன பகுதியில் ஆக்கிரமித்து நிறுவப்பட்டுள்ள ராணுவ தளங்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமது தளபதியை படுகொலை செய்வதற்கு உளவுத்துறை மையமாக விளங்கிய கண்காணிப்பு உளவுத்துறை மையத்தை இலக்கவைத்து சரமாரியாக ரொக்கேட் தாக்குதலை நடத்தினர்.

இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேலியா வடக்கு உளவுத்துறை முகாம் முற்றாக சேதமாகி உள்ளதாக தாக்குதலை நடத்திய தெற்கு லெபனான் கிஸ் புல்லா போர்படைகள் தெரிவித்து உள்ளனர் .

ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்தி வரும் அதிரடி ராக்கெட் வெடிகுண்டு விமான தாக்குதினால் வடக்கு இஸ்ரேல் பகுதிகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன .

மக்கள் வாழ்விடங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் வாழ்விடங்கள் மற்றும் ராணுவ மையங்களை இலக்கு வைத்து இடைவிடாது 250 நாட்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

போர் படைகளின் இந்த இடைவிடாத தாக்குதினால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவ தளங்களை தாக்கியதற்கு பதிலடியாக தற்பொழுது தெற்கு லெபுனானுக்குள் ஆள ஊடுருவி இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நடத்த பறந்தன .

அவ்வாறு தாக்குதல் நடத்த முற்பட்ட பொழுது அந்த விமானங்கள் மீதும் ஏவுகணைத்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ,பிந்தி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

வீடியோ

இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது

இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது

இஸ்ரேல் இராணுவம் வெளியேறுகிறது ,இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வந்த கொடிய போரானது தற்போது முடிவுக்கு வருகின்றது .

இஸ்ரேல் இராணுவத்தினர் பாலஸ்தீனம் மண்ணை ஆக்கிரமித்து அந்த மக்களுக்கு எதிரான போரினை நடத்திக் கொண்டிருந்தனர்.

தற்பொழுது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பிலிண்டன் மத்தியகிழக்கு நாட்டுக்கு பயணத்தை மேற்கொண்டதை அடுத்து, தற்பொழுது இந்த யுத்தம் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கமாஸ் மக்கள் விடுதலை இயக்கமும் ,ஜிகாத் போராளி குழுக்களும் இணைந்து பேச்சு வார்த்தைக்கு வருவதாக இணக்கம் தெரிவித்ததை அடுத்து தற்பொழுது, இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து முற்று முழுதாக விலகுவதாக அறிவித்துள்ளது .

அதன் ஊடாக இந்த பேச்சுவார்த்தை இடம்பெற இருக்கின்றது .

பலஸ்தீனம் காசா

எழுதப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தை அடிப்படையில் ராணுவத்தினர் ஆக்கிரமித்து இருந்த பலஸ்தீனம் காசா பகுதியில் இருந்தும் ,ரபா எல்லையிலிருந்தும் முற்று முழுதாக விலகும் .

அதனை அடுத்த இந்த பேச்சுவார்த்தைக்கு தாங்கள் முழு சம்மதத்துடன் வருகை தர தயாராக உள்ளதாக ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கமும் ஜிகாத் போராளி குழுக்களும் அறிவித்திருக்கின்றது .

அதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் இடம்பெற்று வந்த எட்டு மாதத்துக்கு மேற்பட்ட கடும் யுத்தமானது முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய முறையில் இணக்கப்பாட்டுக்கு ஏற்பட்டதை அடுத்து இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறும் என அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கட்டார் எகிப்து மேற்கொள்ளும் இந்த சமரச முயற்சி வெற்றி அளித்துள்ளதாகவே ,தற்பொழுது தெரிய வந்திருக்கின்றது.

வீடியோ

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உளவு செய்திகள்

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி

இஸ்ரேல் தளபதிகள் 4பேர் பலி, இஸ்ரேல் இராணுவத்தினர் மீது கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலியா ராணுவத்தைச் சேர்ந்த 4 தளபதிகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடைந்த கட்டிடங்கள் ஊடாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்ரேலியபடைகளை இலக்கவைத்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் கடும் தாக்குதலை நடத்தினர்.

நான்கு உயர் அடுக்கு தளபதிகள் பலி

இந்த தாக்குதலின் பொழுதே நான்கு உயர் அடுக்கு தளபதிகள் பலியாக உள்ளதாக இஸ்ரேலிய இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது .

மேலும் இந்த தாக்குதலில் டசினுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய படைகள் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் நான்கு தளபதிகளில் மட்டுமே பலியாகி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் இவர்களுக்கு பாதுகாப்பாக வருகை தந்த ஏனைய சக சிப்பாய்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இஸ்ரேல் எதனையும் தெரிவிக்கவில்லை.

மோப்ப நாய்கள் சாகிதம் தேடுதல்

உடைந்த கட்டிடங்களுக்கு ஊடாக மோப்ப நாய்கள் சாகிதம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .

தேடுதல் நடத்திக் கொண்டிருந்த கமாஸ் போராளிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ,இஸ்ரேல் படைகள் ஈடுபட்டன .

அவர்களையே உள்ளே நுழைய விட்டு கன்னி வெடிகள் பொறி வெடிகளை வெடிக்க வைத்து ,அத்தனை படைகளையும் கூண்டோடு சரிய வைத்து தாக்குதலை நடத்தி மகிழ்ந்துள்ளது கமாஸ் போர் படைகள் .

தொடராக இஸ்ரேல் படைகள் இவ்வாறான இழப்புகளை சந்தித்து வருவது அந்த படைகள் உளவியல் ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .

எனினும் இதுவரை நான்கு தளபதிகள் மட்டுமே பலியாகி உள்ளதாகவும் இவர்களுக்கு என்ன ஆனது என்பது தொடர்பாக இஸ்ரேல் படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .

ஆனால் தாக்குதலை நடத்தியவர்கள் நான்கு இஸ்ரேல் தளபதிகளுடன் டசினுக்கு மேற்பட்ட படைகள் பலியாகியும் ,அதே சம அளவான படைகள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது ..

வீடியோ

பேச்சுக்கு தயார் நெதன்யாகு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பேச்சுக்கு தயார் நெதன்யாகு

பேச்சுக்கு தயார் நெதன்யாகு

பேச்சுக்கு தயார் நெதன்யாகு ,இஸ்ரேல் கைதிகளை விடுவித்தால் நிரந்தர பேச்சுக்கு தயார் .

பாலஸ்தீனம் காசா மக்கள் விடுதலை இயக்கத்தினால் பிடித்துச் செல்லப்பட்ட அனைத்து கைதிகளையும் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் விடுதலை செய்தால் நிரந்தர பேச்சுவார்த்தைக்கு தாங்கள் வருவதற்கு தயார் என இஸ்ரேலிய ஆளும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிளிண்டன் அவர்கள் மத்திய கிழக்கிற்கு சமாதானத்தை நோக்கி பயணிக்கின்ற இந்த வேளையில் இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றார் .

சிறை பிடித்து வைத்துள்ள கைதி

சிறை பிடித்து வைத்துள்ள அனைத்து கைதிகளை விடுவிக்க வேண்டுமாக இருந்தால் ,பலஸ்தினை கைதிகள் யாவரையும் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது .

ஆனால் அந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த நெதன்யாகு இதுவரை அவற்றுக்கு செயல்முறை நடவடிக்கை வடிவம் கொடுக்கவில்லை அதனை அடுத்து தற்பொழுது சிறை பிடித்து வைத்துள்ள அனைத்து ராணுவம் மற்றும்

பொதுமக்களை விடுவித்தால் உடனடியான பேச்சுவார்த்தைக்கு தாங்கள் வருவதற்கு தயாராக உள்ளதாகவும், நிரந்தரமான பேச்சுவார்த்தை மூலமான சமாதானத்தை ஏற்படுத்த தயாராகவே இருக்கிறது .

இஸ்ரேல் பிரதமர்

என இஸ்ரேல் பிரதமர் இப்படி தெரிவித்திருக்கின்றார் இவரது இந்த கோரிக்கைகளை ஏற்கவோ அல்லது கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் தயார் நிலையில் இல்லை என்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

நிலையிலும் அதற்கு பல நாடுகள் இட்டையலுக்கு எதிரான கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்ற இந்த வேளையில் இந்த அறிவிப்பை இப்படி வெளியிட்டுள்ளார்.

வீடியோ

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல் ,கமாஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்று இஸ்ரேல் தளபதி பதவி விலகல் .

ஆக்டாபர் ஏழு 2023 ஆம் ஆண்டு அன்று அல் அசாத் புயல் நடவடிக்கையை கமாஸ் மக்கள் இயக்கம் மேற்கொண்டது .

இஸ்ரேலியா படைகளுக்கும் அரசுக்கும் பெரும் இழப்பு

இந்த தாக்குதலின் பொழுது இஸ்ரேலியா படைகளுக்கும் அரசுக்கும் பெரும் இழப்பும் தோல்வியும் ஏற்பட்டது .

இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து அன்று இடம்பெற்ற அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது அதற்கு வித்திட்டவர்களாக கருதப்பட்ட, இஸ்ரேலுடைய ஜெனரல் அதிகாரி ஒருவர் பதவி விலகி உள்ளதாக அறிவித்துள்ளார் .

பாலஸ்தீன மக்களுக்காக போராடி வரும் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் ,யூத இராணுவ முகாமிற்குள் நுழைந்து ,இஸ்ரேலியா ராணுவ முகாம்கள் மீது தாக்குதலை நடத்தி, இஸ்ரேலியா ராணுவத்தினரை உயிரோடு சிறை பிடித்து சென்றனர் .

மிக பெரும் தோல்வி

இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட மிக பெரும் தோல்வி என்பதை , அவர் ஒப்பு கொண்டு, தனது பதவி விலகலை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஜெனரல் பதவி விலகலை அடுத்து, தற்பொழுது இஸ்ரேலிய உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்குள் ,ஒருவித மன உளைச்சல் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

தாமே அதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்கின்ற நிலையில் ,முன்னாள் உளவுத்துறை தலைவர் பதவி விலகினார்.

அதனை அடுத்து தற்பொழுது ,இஸ்ரேல் உயர் அடுக்கு இராணுவ ஜெனரல் பதவி விலகி உள்ளார் .

இந்த ஜெனரல் பதவி விலகியதை அடுத்து, ஏனைய சிலரும் பதவி விலகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

அடுத்ததாக இஸ்ரேல் ஆளும் தலைமை பாதுகாப்பு மந்திரி, பதவி விலகக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது .

அவ்வாறு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விதம் இடம்பெற்றால் அது நெதன்யாகுவிற்கு ,ஏற்பட்ட மிக பெரும் வரலாற்று தோல்வியாகவும் ,இஸ்ரேலை மீளவும் ஆள முடியாத அதிபராக மாற்றம் பெறுவார் .

அதனாலயே பாலஸ்தீன அப்பாவி காசா மக்களை தொடராக இராணுவத்தை ஏவி படுகொலை புரிந்த வண்ணம் உள்ளார் .

இவரது இந்த படுகொலை நிகழ்வுகளை அடுத்து ,பாலஸ்தீனம் தனிநாடாக பிரிந்து செல்ல தயாராகி வருகிறது .

அவ்விதமான நிலைக்கு இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகுவே அதனை வாழிசமைத்து கொடுத்துள்ளார் ,என்கின்ற குற்ற சட்டு முன்வைக்க பட்டு வருகிறது .

வீடியோ

விமானம் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

விமானம் மீது ஏவுகணை தாக்குதல்

விமானம் மீது ஏவுகணை தாக்குதல்

விமானம் மீது ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல் .

யூத இராணுவத்தின் போர் விமானங்கள் மீது தெற்கு லெபுனன் கிஸ்புல்லா போர்படைகள் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விமான எதிர்ப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி ,அதி உச்ச உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட போர் விமானங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளன .

விமானங்கள் தப்பி சென்றன

எனினும் இந்த ஏவுகணைகளை அவதானித்த ராணுவத்தின் அதி உயர் உச்ச விமானங்கள் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் விமானப்படையே மக்கள் மீதும் போராளிகள் மீதும் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

அவ்வாறான விமானங்களையும் முடக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் படைகள் ஈடுபட்டுள்ளது மேற்படி விடயங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஹிஸ்புல்லா போராளிகள்

மட்டுமே தமது பாதுகாப்புக்கு ஏற்படுவதாக இருக்கும் என கருதும் ஹிஸ்புல்லா போராளிகள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றன .

ஏவுகணைகளை பயன்படுத்தி விமானங்கள் மீது தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளதால் இஸ்ரேலிய வான் பான்படையும் இஸ்ரேல் இராணுவ இயந்திரமும் தற்பொழுது பெரும் பரபரப்பில் உறைந்து இருக்கின்றன .

எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் இவ்வாறான தாக்குதலை கிஸ்புல்லா போர்படைகள் நடத்தினால் ,இசுரேல் வான்படை பறக்க முடியாத கட்டத்தில் முடக்கப்படக்கூடிய .அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி

இஸ்ரேல் இராணுவம் தாக்கி கைதிபலி ,இஸ்ரேலியா ராணுவத்தினர் விசேட கமாண்டோ ராணுவ தாக்குதலில் கைதிகள் சிலர் பலியாகியுள்ளதாக, ஹமாஸ் தெரிவித்துள்ளது ,.

கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகளினால் ,சிறை பிடித்துச் செல்லப்பட்ட நான்கு கைதிகள் ,வெற்றிகரமாக மீட்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

விசேட ராணுவ நடவடிக்கை

இந்த விசேட ராணுவ நடவடிக்கையின் பொழுது, தமது தரப்பில் ஒரு அதிகாரியும் மேலும் ஒருவர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார் .

ஒருவர் பலியாகியும் ஒரு அதிகாரி காயமடைந்திருந்தார் .

ஆனால் இந்த தாக்குதலின் பொழுது 210க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர் .

அதனை அடுத்து தற்பொழுது கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் இஸ்திரேலிய ராணுவத்தினருக்கு எதிராக திருப்பி தாக்குதலை நடத்திய பொழுது இந்த இழப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.

மேலும் இஸ்ரேலியா ராணுவம் நடத்திய தாக்குதலில் அங்கு ,பனையை கைதிகளாக இருந்த மேலும் சில, சிறை கைதிகளும் பலியாகி உள்ளதாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் தெரிவித்து இருக்கின்றனர் .

இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, இஸ்ரேலியா மக்கள் மீளவும் வீதி இறங்கி இஸ்திரேலிய ஆட்சியாளர்களுக்கு எதிராக தமது போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

கடந்த 8 மாதங்கள் கடந்து பயணிக்கும் ,பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையிலான இந்த யுத்தத்தில் ,பல நூறு ஆஸ்திரேலியா ராணுவத்தினர் பலியாகி உள்ளனர்.

ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளி

ஆனால் இதுவரை ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகளினால் ,சிறை பிடித்து செல்லப்பட்ட கைதிகளை மீட்க முடியாது, இஸ்ரேல் படைகள் திணறி வருகின்றன.

இது இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அவமானகரமான நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது .

நான்கு கைதிகள் வெற்றிகரமாக விடுதலை செய்யப்பட்டதாக, அல்லது விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கின்ற பொழுதும், ஒரு அதிகாரி உள்ளிட்டவர் பலியாகி மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதே வேளையில் 12க்கு மேற்பட்ட ஏனைய, சக சிப்பாய்களும் ,காயம் அடைந்துள்ளதாகவும் சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்த ப்பட்டதாக ஈராக்கிய போர்படைகள் தெரிவித்துள்ளன .

தமது வெடிகுண்டு விமானங்களை பயன்படுத்தி ,ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்திலேயே இராணுவ தளங்களை தாக்கி அழித்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

விமானங்கள் நீண்ட தூரம் பறந்து சென்று தமது இலக்கினை துல்லியமாக தாக்கி அழித்துள்ளதாக அந்த படைகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் ,அவர்களது ஆயுத தளபாடங்களுக்கும் பெரும் இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாகவே அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

மக்கள் மீதான படுகொலை

அப்பாவி மக்கள் மீதான படுகொலை தாக்குதலை தடுக்கவே ,இஸ்ரேல் மீது இவ்விதமான தாக்குதல் இடம் பெறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான கால பகுதியில் அமெரிக்கா வெளியுறவு மந்திரி நாரதர் பிளிங்கடன் மத்தியகிழக்கை நோக்கி பயணம் செய்கிறார் .

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தினை உடனடியாக நிறுத்த கோரி, இஸ்ரேலிய மக்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்த வருகின்றனர்.

ஆனால் காசா மக்கள் மீதான போரினை நிறுத்த தவறி தொடர்ந்து போரில் நாட்டம் கொண்டு இஸ்ரேல் பிரதமர் தீவிரம் காண்பித்து வருகின்றார்.

இவ்வாறான பர பரப்பான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற இவ்வுலகில் இப்பொழுது நாரதர் என அழைக்கப்படும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பயணம் செய்கிறார் .

மத்திய கிழக்கு நாடுகளுக்கு

தற்பொழுது இவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

இவரது சுற்றுப்பயணத்தின் நோக்கம் ,காசாவில் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்தி போரை முடிவுக்கு எடுத்து செலவதே நோக்கம் எனப்படுகிறது .

இப்போது இந்த எட்டாவது முறை பயணத்தினை மேற்கொள்ளும் இவர் காசா ,இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் நிறுத்தம் ஏற்படுமா ,அல்லது தொடர்ந்து அங்கு யுத்தம் இடம்பெருமை என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .

பிளின்கடன் சென்று வந்ததன் பின்னர் அங்கு பாரிய யுத்தங்கள் இடம்பெற்று வந்துள்ளது .கடந்த கால சம்பவங்கள் எடுத்த காண்பிக்கிறது குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
விமானங்கள் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

விமானங்கள் கடும் தாக்குதல்

விமானங்கள் கடும் தாக்குதல்

விமானங்கள் கடும் தாக்குதல் ,வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து லெபனான் போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின .

இந்த விமானங்களின் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் இராணுவத் தளங்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் என்பன முற்றாக சேதமடைந்து காணப்படுவதாக தாக்குதலை நடத்திய லெவனன் கிஸ்புல்லா போர்படைகள் அறிவித்துள்ளனர்.

இடைவிடாது தொடரும் கிஸ்புல்லா போர்படைகளின் தாக்குதினால், வடக்கு இஸ்ரேலிய இராணுவத் தளங்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

கடந்த நான்கு வாரங்களாக இடைவிடாது தொடரும் இருதரப்பு மோதலில் ,இஸ்ரேலிய இராணுவ தளங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப் பெற்றுள்ள கோபுரங்கள் கண்காணிப்பு மையங்கள் உளவுத்துறை மையங்கள் ஏவுகணை மையங்கள் பீரங்கி தளங்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் படை கூடாரங்கள் என்பன தாக்கி அழிக்கப்பட்டுள்ளன .

இந்த தாக்குதலில் இராணுவத்தின் டாங்கிகள் , ஏவுகணைகள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டுள்ளன.

ஹிஸ் புல்லா படைகள் கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்திய தாக்குதலில் இசுரேலியா படைகளுக்கு ஆள் ஆயுத இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனாலேயே மிகப்பெரும் நெருக்கடியில் இஸ்ரேலிய இராணுவம் சிக்கி தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இடைவிடாத தொடரும் இருதரப்புக்கு இடையிலான இந்த போரில் ,அப்பாவி பொதுமக்கள் ,அவர்களின் சொத்துக்களுக்கும், பெரும் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேல் 2ஆயுத கப்பல் நாசம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் 2ஆயுத கப்பல் நாசம்


இஸ்ரேல் 2 ஆயுத கப்பல் நாசம் ,இஸ்ரேல் ஹப்பா துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல்கள் மேடு ஹவுதிகள் தாக்குதல் நடத்தியுள்ளன .

அவ்விதம் நடத்த பட்ட தாக்குதல் வலையத்திற்குள் 4 கப்பல்கள் மீது தாக்குதல்நடத்த பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist