எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|200 இஸ்ரேல் இராணுவம் சிறை பிடிப்பு| israel hamas war news today|hamas militants infiltrate israel
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|200 இஸ்ரேல் இராணுவம் சிறை பிடிப்பு| israel hamas war news today|hamas militants infiltrate israel

எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|200 இஸ்ரேல் இராணுவம் சிறை பிடிப்பு| israel hamas war news today|hamas militants infiltrate israel

எரியும் இஸ்ரேல் டாங்கிகள் ,200இஸ்ரேல் இராணுவம் சிறை பிடிப்பு ,அந்த வீடியோ உள்ளே ,மக்கள் கொண்டாட்டம் ,எரிகிறது இஸ்ரேல் பல நகரங்கள் ,
கமாஸ் விமான படை அதிரடி தாக்குதல்

வீடியோ

https://www.youtube.com/watch?v=7msZHhLnhjg
எரியும் இஸ்ரேல் 5000 ரொக்கட் வீச்சு கமாஸ் அதிரடி தாக்குதல்|AlAqsa Storm Operation|
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் 5000 ரொக்கட் வீச்சு கமாஸ் அதிரடி தாக்குதல்|AlAqsa Storm Operation|

எரியும் இஸ்ரேல் 5000 ரொக்கட் வீச்சு கமாஸ் அதிரடி தாக்குதல்|AlAqsa Storm Operation|

எரியும் இஸ்ரேல் கமாஸ் போராளிகள் 5000 ரொக்கட் வீச்சு
,நூற்றுக்கு மேல் மக்கள் காயம் ,பல நகரங்கள் தரை மட்டம் ,
கடும் யுத்தம் ,விசேட நடவடிக்கை கமாஸ் ஆரம்பம் ,AlAqsa Storm Operation’

வீடியோ

தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்
Posted in உலக செய்திகள்

தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்

தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்

உக்ரைன் நாட்டில் இருந்து தப்பி ஓடிய இரண்டாயிடம் அதிகாரிகளை உக்ரைன் இராணுவம் கைது செய்துள்ளது .

தமது குடும்பங்களுடன் உயிர் காப்பை தேடி ஓடி சென்ற இவர்களே இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளதாக உக்ரைன் எல்லை படைகள் தெரிவித்துள்ளன .

தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்

ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் பொருளாதார நெருக்கடி மற்றும் உயிர் பாதுகாப்பது காரணமாக ,தம்மை பாதுகாத்து கொள்ள மக்கள் அயல் நாடுகளை தேடி ஓடி செல்கின்றனர் .

அவ்வாறு சென்ற இந்த அரச அதிகாரிகள் சிறைபிடிக்க பட்டுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுளளது .

டுபாயில் இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்
Posted in உலக செய்திகள்

டுபாயில் இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்

டுபாயில் இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்

டுபாய் நாட்டில் வேலை தேடி வரும் இந்தியா நாட்டவர்களு நடக்கும் கொடுமைகள் அம்பலம் .தமது குடும்பத்தின் வாழ்வுக்காக டுபாய் வரும் இந்தியரக்ள் ,நாள் ஒன்றுக்கு 14 மணித்தியாலம் வேலை செய்கின்றனர் .

ஒரு அறையில் எட்டு பேர் முதல் 13 பேர் அடைத்து வைக்க படுகின்றனர் .

மேலும் இவர்களுக்கான ஊதியம் குறைவாக வழங்க படுகிறது ,
குடிநீர் இன்றி மிகவும் அவதி படுகின்றனர் ..

சம்பளம் ,மற்றும் அதிக வேலை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகும் இவர்கள் தற்கொலை சையது கொள்கின்றனர் .

டுபாயில் இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்

வேலைக்கு இணைந்த மூன்று மாதம் ஊதியம்
வழங்க படுவதில்லை ,அதன் பின்னரே வழங்க படுகின்றன .

இதனால் கடன் பட்டு துபாய்க்கு வந்த மக்கள் சொல்லென்னா துயரை சந்திக்கின்றனர் .

வேலைக்கு சேர்ந்த நாள் முதல் இவர்கள் பாஸ்போர்ட் குறித்த நிறுவனம்
வாங்கி முடக்கி விடுகிறது ,அவர்களது ஒப்பந்த நாட்கள் முடிவடைந்ததும் ,
தான் அங்கிருந்து செல்ல முடியுமாம் .

இதனால் மிக பெரிதும் இடர்களை ஆண் பெண்கள் சந்தித்து வருகின்றனர் .

மேலும் இதன் மன அழுத்தம் காரணமா நாள் ஒன்றுக்கு
ஏழுபேர் தற்கொலை செய்து வருகின்றனர் என்கின்ற,
புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

சீமானை சீண்டும் காமடி பீசு வீரலட்சுமி
Posted in உலக செய்திகள்

சீமானை சீண்டும் காமடி பீசு வீரலட்சுமி

சீமானை சீண்டும் காமடி பீசு வீரலட்சுமி

நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்களை வீரலட்சுமி எனும் காமடி பீஸ் ஒன்று நகைச்சுவை செய்து வருகிறது .

ஈழ தமிழர்களுக்கு இந்தியா குடியுரிமை பெற்று தருவதாக கூறி ,ஏமாற்றி பணம் பறித்தார் என குற்றம் சுமத்தியுள்ளார் .

மேலும் தேர்தலுக்கு இவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்கின்ற கேள்வியை எழுப்பியுள்ளார் .

சீமானை சீண்டும் காமடி பீசு வீரலட்சுமி

ஈழத்தமிழர்கள் விடுதலையை பேசுவதன் ஊடக சீமான் கோடி பணத்தை ,பெற்று கொள்கிறார் என குற்றம் சுமத்தியுள்ளார் .

சீமான் தொடர்பான மேற்படி குற்றசாட்டை தமிழக உள்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்துளளர் .

ஈழ தமிழர்கள் தொடர்பாக பேச அருகதை அற்ற இந்த காமடி பீசு வீரலட்சுமி எம்முடன் விவாதிக்க வர தயாரா என, ஈழ தமிழர்கள் கேள்வியை எழுப்பி நிற்கின்றனர் .

இந்த தேர்தல் முடியும் வரை சிறந்த நகைச்சுவை பட்டி மன்றமாக, சீமானுக்கு எதிராக வீரலட்சுமி விளங்குவார் என்பதை அடித்து கூறலாம் .

வீடியோ

ரஷ்யா கடற்படை கிரிமியாவில் இருந்து விலகல்
Posted in உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் ரஷ்யா

ரஷ்யா கடற்படை கிரிமியாவில் இருந்து விலகல்

ரஷ்யா கடற்படை கிரிமியாவில் இருந்து விலகல்

ரஷ்யா கடற்படையானது கிரிமியா விசெபஸ்ட போல் துறைமுக பகுதியில் இருந்து விலகியுள்ளது .

ரஷ்யா கடற்படை மீது நடத்த பட்ட தாக்குதலைஅடுத்து தமது கடற்படையை
கருங்கடல் நோக்கி பாதுகாப்பாக பின்னகர்த்தியுள்ளது .

தமது கடற்படையை பின் நகர்த்திய பொழுது ,நீண்ட தூர கண்டம் விட்டு
கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் ,உக்ரைன் மின்சார மையத்தை தாக்கி அழித்துள்ளது .

அறுபது வீதமான மின்சார உற்பத்தி செயல்பாடுகள் அழிக்க பட்டுள்ளதாகவும் ,ரஷ்யா கடற்படை கிரிமியாவில் இருந்து விலகல்


குளிர்காலத்தில் மக்கள் குளிரினால் பாதிக்க படும் நிலை ஏற்படும் என்கின்ற
ஆபாய ஏச்சரிக்கை விடுக்க படுகிறது .

தமது கடல்படைக் ,விமான தளங்கள் மீது உக்ரைன் ஊடுருவி தாக்குதல் நடத்தியதை அடுத்து ,உக்ரைன் முக்கிய கட்டமைப்புக்களை முற்றாக,குறிவைத்து அழித்தொழிப்பு தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது .

உக்ரைன் மேற்கு நாடுகளின் தவறான இராணுவ வழிகாட்டல் ஊடக ,நகர்ந்து தனக்கு மிக பெரும் ஆபத்தை தேடிக்கொள்வதாக இது காணப்படுகிறது .

ரஷ்யா படைகள் கப்பல் படை விலகல் தமக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி என உக்ரைன் இராணுவம் மகிழ்ச்சியை வெளியிட்டு கொண்டாடி வருகிறது .

இந்த மகிழ்ச்சி கொண்டாட்டம் எத்தனை நாளுக்கு நிலைத்து நிற்கும்
என்பதே கேள்வியாக உள்ளது .

வீடியோ

உக்ரைனை போட்டு தாக்க நுழைந்த வடகொரியா ஆயுதங்கள்
Posted in உக்ரைன் உலக செய்திகள் ரஷ்யா

உக்ரைனை போட்டு தாக்க நுழைந்த வடகொரியா ஆயுதங்கள்

உக்ரைனை போட்டு தாக்க நுழைந்த வடகொரியா ஆயுதங்கள்

உக்ரைன் நாட்டை போட்டு தாக்க ரஷ்யாவுக்குள் நுழைந்துள்ள வடகொரியா ஏவுகணைகள் ,வடகொரியா அதிபர கிங் யாங் உன் ரஷ்யாவுக்கு பயணம் செய்து சென்றார்.

அப்போது இரு நாடுகளுக்கும் இடையில் முக்கிய ஆயுத பரிமாற்ற பேச்சுக்கள் இடம்பெற்றன .

அவ்வாறான பேச்சுக்களில் ஆயுத உதவிகள் தொடர்பாக விரிவாக பேச பட்டு இருந்தன .அதனை ஒப்புவிக்கும் வகையில் தற்போத முதலாவது ஆயுத தொகுதி ரஸ்யாவை சென்றடைந்துள்ளது .

உக்ரைனை போட்டு தாக்க நுழைந்த வடகொரியா ஆயுதங்கள்

இவை ரஷ்யாவின் ஆட்டிலறி பீரங்கிகள் குறையை தற்போது வடகொரியா தீர்த்து வைக்க ,மறுபுறத்தே ஈரான் கெமிக்ககசி மற்றும் உளவு விமானங்கள் ,
ஏவுகணைகள் என்பனவற்றை தாராளமாகா வழங்கியுள்ளது .

இரு நாடுகளும் ரஷ்யாவுக்கு பின்பலமாக நின்று ஆயுதங்கள் வழங்குவது,
தவறான நடவடிக்கை என மேற்குநாடுகள் ஒப்பாரி வைக்கின்றன .

ஆனால் தாம் உக்ரைனுக்கு வழங்குவது நீதி என்கிறது ,அப்படியா மாப்புள்ள இந்தாங்க படடாசு கொடுத்திட்டோம் இனி புட்டீன் கொளுத்துவார் என பார்த்து சிரிக்கின்றன இரு நாடுளும் .

அதனை ஒப்புவிக்கும் போல கடந்த தினம் ஆட்டத்தை ரஸ்யா ஆரம்பித்துள்ளது, .


வடகொரியா ,ஈரான் மீது பொருளாதார தடைகளை போட்டு அ,
ழிக்க நினைத்த அமெரிக்கா ஏகாதிபத்திய நாடுகளுக்கு தக்க அடியை ,
உக்ரைனில் வைத்து பழி தீர்க்கிறது ஈரான் வடகொரியா .சபாஷ் சரியான போட்டி .

வீடியோ

ஈரானில் பயங்கரம்|ஈரான் இளம்பெண்ணை அடித்து வீசிய கொடூரம்|iran news|
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

ஈரானில் பயங்கரம்|ஈரான் இளம்பெண்ணை அடித்து வீசிய கொடூரம்|iran news|


ஈரானில் பயங்கரம்|ஈரான் இளம்பெண்ணை அடித்து வீசிய கொடூரம்|iran news|

ஈரான் நாட்டின் தலைநகர் அருகில் உள்ள ரயில் ஒன்றில் 16 வயது இளம் பெண்
ஒருவர் பயணிக்கிறார் .

அப்பொழுது அந்த ரயிலில் ஏறிய வேகத்தில் அந்த பெண்,
சுய நினைவற்ற நிலையில் ரயில் இருந்து தூக்கி வீச படுகிறார் .

சக பெண்கள் அவருக்கு சுயநினைவற்ற
நிலையில் தூக்கி வந்து ரயிலுக்கு வெளியே எடுத்து வருகின்றனர் .
இந்த சம்பவம் உலக ஊடகங்களில்க் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

இந்த சம்பவத்திற்கு கரணம் என்ன தேறுமா மக்கள் அந்த பெண் முக்காடு ,
ஹிஜாப் அணியாதது தானாம் காரணம் .

,அதற்காக அந்த பெண்ணை மிக கோரமாக தாக்கி
இவ்வாறு உயிர் பிரியும் நிலைக்கு இட்டு சென்றுள்ள சம்பவம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஈரானில் பயங்கரம்|ஈரான் இளம்பெண்ணை அடித்து வீசிய கொடூரம்|iran news|

இலங்கை இந்தியா ,ஏன் பிரிட்டனில் கூட அதிக முசுலீம் பெண்கள்
கியாப் இல்லாது செல்வதை காண முடிகிறது .

அவ்வாறான நிலையில் ஈரானில் நடக்கும் இந்த கொடூரங்கள் மற்றும் ,
மரண தண்டனை என்பன ஈரானை நேசிக்கும் மக்கள் மத்தியில் ,
ஈரான் மீதான பற்று அற்றல் இல்லா நிலையாக மாற்றுகிறது .

வல்லரசாக வளர்ந்து வரும் ஈரானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்
மக்களையே இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

மதத்தின் பெயரால் நடத்த படும் இழிநிலை செயல் என்றே இது பேச படுவதுடன் ,இதற்கு மனித உரிமை அமைப்புக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

வீடியோ

ரஷ்யாவில் இருந்து 11 வெளிநாட்டு கம்பெனிகள் ஓட்டம்
Posted in உக்ரைன் உலக செய்திகள் ரஷ்யா

ரஷ்யாவில் இருந்து 11 வெளிநாட்டு கம்பெனிகள் ஓட்டம்

ரஷ்யாவில் இருந்து 11 வெளிநாட்டு கம்பெனிகள் ஓட்டம்

ரஷ்யா நாட்டில் இருந்து 11 வெளிநாட்டு கம்பெனிகள்
ஓட்டம் பிடித்துள்ளனர் .

உலகில் மிக பெரும் நிறுவனங்களாக விளங்கி வரும் இந்த நிறுவனங்கள்
விலகி சென்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ரஷ்யாவில் இருந்து 11 வெளிநாட்டு கம்பெனிகள் ஓட்டம்

பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ , பிளெட்சர் ஹோட்டல்கள் ஐஎச்ஐ கார்ப்பரேஷன், இங்க்ராம் மைக்ரோ, மேக்னா இன்டர்நேஷனல்,


மொண்டி குரூப், நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி, பொன்சே பிஎல்சி,
பிபிஜி மற்றும் வோல்வோ கார்கள் ,என்பன ரஷ்யாவை விட்டு முற்றிலுமாக வெளியேறியுள்ளன.

உக்ரைன் நடத்தின் மீதான தற்காப்பு யுத்தம் ரஷ்யாவில் ஆரம்பிக்க பட்ட நிலையில்,இந்த நிறுவனங்கள் வெளியேறியுள்ளன .

மேலும் இரண்டாயிரம் வெளிநாட்டு நிறுவனர் அங்கு உள்ளதாகவும் அவையும் ,அங்கிருந்து விரைவில் வெளியேயற்ற பட்டும் என்பதாக ,உக்ரைன் தரப்பில் தெரிவிக்க படுகிறது .

வீடியோ

ஈரான் ஆயுதங்களை திருடி உக்ரைனுக்கு விற்ற அமெரிக்கா|கடல் மாபியா கொள்ளை அம்பலம்|iran america war
Posted in உலக செய்திகள்

ஈரான் ஆயுதங்களை திருடி உக்ரைனுக்கு விற்ற அமெரிக்கா|கடல் மாபியா கொள்ளை அம்பலம்|iran america war


ஈரான் ஆயுதங்களை திருடி உக்ரைனுக்கு விற்ற அமெரிக்கா|கடல் மாபியா கொள்ளை அம்பலம்|iran america war

ஈரான் ஆயுத கப்பல்களை சிறை பிடித்து அதில் உள்ள ஆயுதங்களை திருடி உக்ரைனுக்கு அமெரிக்கா விற்பனை ,அமெரிக்காவின் கடல் மாபியா கொள்ளை அம்பலம் .


கொதிக்கும் ஈரான் ,iran america war.

வீடியோ

கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்
Posted in உக்ரைன் உலக செய்திகள் ரஷ்யா

கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்

கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்

ரஷ்ய இராணுவத்தின் அதி உச்ச கெமிகச்சி தாக்குதல்
விமானங்கள் மூலம் உக்ரைன் தெற்கு ஒபிளாஸ்டிக் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

குழு குழுவாக பறந்து வரும் இந்த விமானங்கள் திசைகளை
மாற்றி ,பறந்து இலக்குகளை துல்லியமாக தங்குகின்றன .

அவ்வாறு நாற்பதுக்கு மேற்பட்ட விமானங்கள் கடந்த 24 மணித்தியாலத்தில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ,உக்ரைன் தரப்பில் தெரிவிக்க படுகிறது .

கடும் விமான தாக்குதல் திணறும் உக்ரைன் இராணுவம்

வளமைபோல தாம் அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளோம் என்கிறது .

உக்ரைன் இராணுவத்தின் ஏவுகணைகளை தீர்த்து காட்டும் நடவடிக்கையில் ,
ரஷ்யா இந்த இருபது ஆயிரம் டைலர் பெறுமதியான விமானங்களை பயன் படுத்தி தாக்குதல்களை நடத்துகிறது .

அந்த விமானங்களை வீழ்த்த மில்லியன் டொலர் பெறுமதியான ஏவுகணைகளை ,
உக்ரைன் பயன் படுத்தி வருகிறது .

இது ரஷ்ய மேற்கொள்ளும் ஏமாற்றும் தந்திர தாக்குதல்கள் என,
இராணுவ ஆய்வாளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

ரஷ்ய உள்ளே உக்ரைன் விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்திட ஆரம்பித்துள்ள முதல் ,
ரஷ்ய பதிலுக்கு பதிலடி தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது .

லொறி புரண்டதில் 22ற்கு மேற்பட்டோர் காயம்

மேற்கு நாடுகள் ஆயுத வழங்கல் தாமதிக்க பட்டால் ,
உக்ரைன் ரஷ்யா படைகள் வீவசம் வீழ்ந்து விடும் என்பதே களநிலவரமாக உள்ளது .

எனினும் சில பகுதிகளை தாம் மீட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம்
அறிவித்து சில காட்சிகளை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்கமாட்டோம் ஜெர்மன்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்கமாட்டோம் ஜெர்மன்

உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்கமாட்டோம் ஜெர்மன்

உக்ரைன் இராணுவத்தினருக்கு Taurus missiles ஏவுகணைகள் வழங்க மாட்டோம் என,ஜேர்மன் திடீர் அந்தபெல்ட்டி அடித்துள்ளது .

பிரிட்டன் வழங்கிய புயல் நிழல் ஏவுகணைகளை ஒப்பான ஏவுகணைகள் மூலம் ,ரஷ்யா இராணுவத்தின் விமான தளங்கள் ,மற்றும் கப்பல்களை இலக்கு வைத்து,தாக்கி அழிக்க உக்ரைன் தயாராகி வந்தது .

உக்ரைனுக்கு ஏவுகணைகள் வழங்கமாட்டோம் ஜெர்மன்

ஆனால் தற்போது அந்த Taurus missiles ஏவுகணைகள் வழங்க பாமாட்டாது என,
ஜேர்மன் தெரிவித்துள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்க படுகிறது .

அதிக எண்ணிக்கையில் எறிகணைகள் ,ஏவுகணைகளை உக்ரைன்,இராணுவம் பயன்படுத்துவதால் ,உக்கிரேனை நம்ப மறுக்கும் நேட்டோ நாடுகள் ,தமது முக்கிய ஆயுதங்களை வழங்க பின்னடித்து வருகின்றன

இந்த செயல்பாடானது உக்ரைனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed
Posted in உலக செய்திகள்

கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed

கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed

கொலன்ட் Hertogenbosch பகுதியில் உள்ள துனியா சூப்பர்மார்கெட் பகுதிக்குள் கத்தி வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் நால்வர் காயமடைந்துள்ளனர் .

கத்தி வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் போலீசாருக்கு தெரியப்படுத்தியதை ,அடுத்து விரைந்து வந்த ஆயுத போலீசார் குறித்த பகுதியை சுற்றிவளைத்தனர் .

சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு தாக்குதலை நடத்திவிட்டு ,குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர் .

கொலண்டில் சூப்பர்மார்க்கட்டுக்குள் கத்தி வெட்டு 4 பேர் காயம் |Dutch supermarket stabbed

இவ்வாறு தப்பி ஓடியவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,
போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

மேலும் மக்கள் உதவியும் கோரப்பட்டுள்ளது .
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொலண்ட் ரொட்டர்டாம் ,
மருத்துவ கல்லூரியில் துப்பாக்கி சூடு நடத்த பட்டது .

அதனை அடுத்து தற்போது இந்த கத்தி வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
போலீசாருக்கும் மக்களுக்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா
Posted in உலக செய்திகள்

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா

பிக்பாஸ் 7 தற்போது ரம்பித்துள்ளது ,இதில் சின்னத்திரை ,திரை ,சமூக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் .

இவ்வாறு கலந்து கொண்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்க படும் சம்பளம் மலைக்க வைத்துள்ளது .

பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா

இப்பொது பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது ,இந்த பிக் பாஸ் 7 சம்பள பட்டியல் தாங்க .

நிக்சன், ஐஷூ, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், மணி சந்திரா, ஜோவிகா, மாயா, பூர்ணிமா, அக்‌ஷயா உதயகுமார் ,இந்த சீசனில் விசித்ரா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா, ரவீனா, பவா செல்லதுரை, உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் கலந்துள்ளனர் .

அவர்களுக்கு இப்படி கொட்டி கொடுக்கிறாங்களாம் .

ஜோவிகா- ரூ13,000

அக்ஷயா உதயகுமார்- ரூ. 15,000

மாயா கிருஷ்ணன்- ரூ. 18,000

ஐஷு மற்றும் பூர்ணிமா- ரூ. 15,000

அனன்யா ராவ்- ரூ. 12,000

சரவண விக்ரம்- ரூ. 18,000

பவா செல்லத்துரை– ரூ. 28,000

விஜய் வர்மா– ரூ. 15,000

கூல் சுரேஷ்– ரூ. 18,000

யுகேந்திரன்– ரூ. 27,000

நிக்சன்– ரூ. 13,000

பிரதீப் ஆண்டனி– ரூ. 20,000

மணிச்சந்திரா– ரூ. 18,000

விஷ்ணு– ரூ. 25 ,000

விசித்ரா- ரூ. 27 ,000

ரவீனா– ரூ. 18,000

வினுஷா– ரூ. 20,000

video

லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்

லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்

லண்டன் Waltham Abbey, Essex.பகுதியில் உள்ள Tesco’s கடைகளில் நுழைந்த திருடர்கள் அங்கிருந்து விலை மதிப்புள்ள பொருட்களை திருடி கொண்டு ,
வோல்ஸ்வேகன் காரில் தப்பிக்க முயன்றனர் .

ஆனால் இதனை கண்ணுற்ற மக்கள் குழு ,
காரை சுற்றிவளைத்து கண்ணாடியை உடைத்து ,திருடர்களை மடக்கி பிடித்தனர் ,

லண்டன் Tesco’s திருட்டு திருடர்களை துரத்தி பிடித்த மக்கள்

சம்பவத்த அறிந்து விரைந்து வந்த போலீசார் 17.27 வயதுடைய மூவரை கைது செய்தனர் ,மேற்படி Tesco’s வில் இடம்பெற்ற திருட்டு சம்பவ காட்சிகள் காணொளியாக வெளியிட பட்டுள்ளது .

லாண்டனில் ஏற்பட்டுள்ள வீட்டு வாடகை மற்றும் ,பொருட்களின் விலை
உயர்வால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியா நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர் .

அவ்வாறான நிலையில் இவ்வாறான திருட்டு சம்பவங்கள், அதிகரித்து காணப்படுவதாக சமூக நலன் அக்கறை கொண்டவர்கள் ,கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு
Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு

இந்தியாவில் தங்கியுள்ள கனடா நாட்டை சேர்ந்த 40 இராயதந்திரிகளை
உடனடியாக வெளியேறுமாறு இந்தியா பணித்துள்ளது .

இந்தியாவில் இருந்து இந்த 40 கனடா இராயத்தந்திரிகள் பத்து நாட்களுக்குள்
வெளியேற வேண்டும் என பணிக்க பட்டுள்ளது .

அதன் பின்னர் அவர்களது இரயத்தந்திர அந்தஸ்து இழக்க பட்டு ,
அவர்கள் தனி நபர்களாக காணப்படுவர் என்ற மிரட்டலை இந்தியா விடுத்துள்ளது .

கனடா இராயத்திரிகள் 40 பேரை வெளியேற இந்தியா உத்தரவு

கனடா தூதரகத்தின் வாயிலாக அறுபதுக்கு மேற்பட்டவர்கள் ,
தங்கி உள்ளனர் என இந்தியா குற்றம் சுமத்துகிறது .

அதை அறிந்தே இந்த குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது . .இதனால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .

கனடாவில் காலிஸ்தான் போராளிகள் குழு தலைவரை இந்தியாவின் உளவுத்துறையான றோ படுகொலை புரிந்தது என கனடா தெரிவித்தது .

இதனை அடுத்தே கனடா இந்தியாவுக்கு இடையில் கடும்
முறுகல் போக்கு இடம்பெற்று வருகிறது .

மேலும் கனடா பிரதமர் ருடே மீது அவதூறு பிரச்சாரங்களை ஆளும்
மோடியின் சங்கிகள் புரிந்த வண்ணம் உள்ளனர் .

மனித நவநநாகரீகத்திற்கு முரனான வகையில்,
மிக கீழ்த்தரமாக ,பல you tube வாடகை வாய்கள் பேசி வருகின்றன .

இவ்வாறான நிலையில் கனடாவில் நடந்த படுகொலை தொடர்பில் ,கனடா நடத்தும் விசாரணையில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என,அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது .

வீடியோ

இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்
Posted in உலக செய்திகள்

இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்

இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்

இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகே வேகசாலையில் பயணிகள்
பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் ,15
காயமடைந்துள்ளனர் .

வெனிஸ் மாகாண முதல்வர் வழங்கிய தகவலில் ,
இந்த பேரூந்து விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டதாகவும்,
15 பேர் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார் .

விபத்தில் பலியானவர்களில் அதிகமானவர்கள்
சுற்றுலாப் பயணிகள் என கண்டறிய பட்டுள்ளது .

இத்தாலியில் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் பரிதாப மரணம்

இறந்தவர்களில் அடையாள காணப்பட்டுள்ள நபர்கள் ,
எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்கின்ற விடயம் வெளியாகவில்லை .

சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது .


பேரூந்து வீதி தடைகளை உடைத்து கவிழ்ந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியிட பட்டுள்ளது .

அதில் பேரூந்து சாலையின் ரக்கை மாற்றி செல்கின்ற பொழுது ,
அவ்வாறே சென்று விபத்தில் சிக்குவது
பதிவாகியுள்ளது .

மேற்படி பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

வீடியோ

south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை

south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை

south London பகுதியாக விளங்கும் Brixton பகுதியில் ஒருவர்
கத்தியால் கோரமாக குத்தி படுகொலை செய்யப்பட்டுளளார் .

இறந்தவர் 22 வயதுடைய ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இவர் மீது மர்ம நபர்கள் சரமாரி கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினர் .
இதில் பலத்த காயமடைந்த நிலையில் ,
அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .

south London பகுதியில் ஒருவர் குத்தி கொலை

இவரது கொலை தொடர்ப்பான விசாரணைகளை ,
ஸ்கொட்லாந்து யார்டு போலீசாரை மேற்கொண்டு வருகின்றனர் .

லண்டன் பகுதியில் அதிகரித்துள்ள இந்த குற்ற செயல்களை ,
தடுக்க பொலிசார் ரோந்து அதிகரிக்க பட்டுள்ள பொழுதும் ,
இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாது போலீசார் திணறிவருகின்றனர் .

கொத்தாக வீழ்த்த பட்ட 29 விமானங்கள்|எரியும் இராணுவ முகாம்கள்
Posted in உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள் ரஷ்யா

கொத்தாக வீழ்த்த பட்ட 29 விமானங்கள்|எரியும் இராணுவ முகாம்கள்


கொத்தாக வீழ்த்த பட்ட 29 விமானங்கள்|எரியும் இராணுவ முகாம்கள்

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் கடும் யுத்தம் ,
29 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,நான்கு கப்பல் ஈரான் கடல் படையால் சிறைபிடித்து .


சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த விடமாட்டோம் ரணில்விக்கிரமசிங்கா ,இஸ்ரேல் தாக்குதல் ,எரியும் இராணுவ முகாம்கள் ,

வீடியோ

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்
Posted in உலக செய்திகள்

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்

சிரியா ஈராக் எல்லையில் உள்ள சிரியா இராணுவத்தின்
நிலைகள் மீது இஸ்ரேலிய விமானங்கள், கடும் தாக்குதலை நடத்தியுள்ளன .

இந்த தாக்குலினால் சிரியா இராணுவத்தின்,
இராணுவ முகாம்கள் பற்றி எரிவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

சிரியாவின் வான்பகுதிக்குள் ஊடுருவி தொடராக அழித்தொழிப்பு தாக்குதலை ,நடத்திய வண்ணம் உள்ளது .

சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் எரியும் விமான தளங்கள்

ஒரு நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் ,
நடத்தி வரும் இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபை கண்டிக்காது ,அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாது உள்ளது .

இந்த செயல்பாடானது உலக மக்கள் மத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கை இழக்க செய்து வருகிறது .

இஸ்ரேல் மேற்கொள்ளும் அடக்குமுறைகளுக்கு எதிராக ,
யார் எப்பொழுது நாடவடிக்கை எடுப்பது என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .video