டுபாயில் இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்
டுபாய் நாட்டில் வேலை தேடி வரும் இந்தியா நாட்டவர்களு நடக்கும் கொடுமைகள் அம்பலம் .தமது குடும்பத்தின் வாழ்வுக்காக டுபாய் வரும் இந்தியரக்ள் ,நாள் ஒன்றுக்கு 14 மணித்தியாலம் வேலை செய்கின்றனர் .
ஒரு அறையில் எட்டு பேர் முதல் 13 பேர் அடைத்து வைக்க படுகின்றனர் .
மேலும் இவர்களுக்கான ஊதியம் குறைவாக வழங்க படுகிறது ,
குடிநீர் இன்றி மிகவும் அவதி படுகின்றனர் ..
சம்பளம் ,மற்றும் அதிக வேலை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளாகும் இவர்கள் தற்கொலை சையது கொள்கின்றனர் .
டுபாயில் இந்தியர்களுக்கு நடக்கும் கொடுமைகள்
வேலைக்கு இணைந்த மூன்று மாதம் ஊதியம்
வழங்க படுவதில்லை ,அதன் பின்னரே வழங்க படுகின்றன .
இதனால் கடன் பட்டு துபாய்க்கு வந்த மக்கள் சொல்லென்னா துயரை சந்திக்கின்றனர் .
வேலைக்கு சேர்ந்த நாள் முதல் இவர்கள் பாஸ்போர்ட் குறித்த நிறுவனம்
வாங்கி முடக்கி விடுகிறது ,அவர்களது ஒப்பந்த நாட்கள் முடிவடைந்ததும் ,
தான் அங்கிருந்து செல்ல முடியுமாம் .
இதனால் மிக பெரிதும் இடர்களை ஆண் பெண்கள் சந்தித்து வருகின்றனர் .
மேலும் இதன் மன அழுத்தம் காரணமா நாள் ஒன்றுக்கு
ஏழுபேர் தற்கொலை செய்து வருகின்றனர் என்கின்ற,
புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.
- வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு
- ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு
- என்னை கொல்ல ஈரான் முயற்சித்தால் ஈரானை அழிப்பேன் டிரம்ப்
- அயதுல்லா அலி கமெனி அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறித் தாக்குதல்
- வெப்பத்தினால் ஜெர்மனியில் 5000 பேர் பலி
- ஸ்பெயினில் காட்டுத்தீயில் பன்னிரண்டு பேர் உயிரிழப்பு
- டிரம்ப்பைக் கொலை செய்வதற்கான ஈரானிய சதித்திட்டம்
- 90 ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்
- அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானின் தெஹ்ரான்-மஷ்ஹத் ரயில் சேவை நிறுத்தம்



















