தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்
உக்ரைன் நாட்டில் இருந்து தப்பி ஓடிய இரண்டாயிடம் அதிகாரிகளை உக்ரைன் இராணுவம் கைது செய்துள்ளது .
தமது குடும்பங்களுடன் உயிர் காப்பை தேடி ஓடி சென்ற இவர்களே இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளதாக உக்ரைன் எல்லை படைகள் தெரிவித்துள்ளன .
தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்
ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் பொருளாதார நெருக்கடி மற்றும் உயிர் பாதுகாப்பது காரணமாக ,தம்மை பாதுகாத்து கொள்ள மக்கள் அயல் நாடுகளை தேடி ஓடி செல்கின்றனர் .
அவ்வாறு சென்ற இந்த அரச அதிகாரிகள் சிறைபிடிக்க பட்டுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுளளது .
- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்
- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்
- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்
- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா
- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி
- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா
- காசாவில் வங்கி கணக்குகள் முடக்கல்
- தெஹ்ரானில் ஈரான் வெளியுறவு அமைச்சரை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சந்திக்கிறார்
- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி


















