தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்
உக்ரைன் நாட்டில் இருந்து தப்பி ஓடிய இரண்டாயிடம் அதிகாரிகளை உக்ரைன் இராணுவம் கைது செய்துள்ளது .
தமது குடும்பங்களுடன் உயிர் காப்பை தேடி ஓடி சென்ற இவர்களே இவ்விதம் கைது செய்ய பட்டுள்ளதாக உக்ரைன் எல்லை படைகள் தெரிவித்துள்ளன .
தப்பி ஓடிய 2000 அதிகாரிகளை துரத்தி பிடித்த உக்ரைன் இராணுவம்
ரஷ்யா உக்ரைன் போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் பொருளாதார நெருக்கடி மற்றும் உயிர் பாதுகாப்பது காரணமாக ,தம்மை பாதுகாத்து கொள்ள மக்கள் அயல் நாடுகளை தேடி ஓடி செல்கின்றனர் .
அவ்வாறு சென்ற இந்த அரச அதிகாரிகள் சிறைபிடிக்க பட்டுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுளளது .
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்
- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை
- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை
- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது


















